Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

தூய தமிழ்த்தேசியவாதி அதிமுகவில் இணைந்தார்!

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்யாணசுந்தரம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் தங்களை தூய நேர்மையான தமிழ்தேசியவாதிகளாக காட்டி சீமானிடம் குறைகள் இருப்பதாக...

டெல்லியில் மிதமான நிலநடுக்கம்!

தலைநகர்  டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை  மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ள குறித்த நிலநடுக்கத்தால் கண்டிடங்கள் குழுங்கியுள்ளதுடன், இதன் காரணமாக...

நீதிமன்றம் வந்த சீமான்; „மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள், கைகோர்த்து பயணிக்க நாங்கள் தயார்“

ஈரோட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று...

சசிக்கலாவை தாமதமாக விடுதலை செய்ய திட்டமிட வேண்டும் – உளவுத்துறை!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டணை அனுபவித்து வரும் சசிக்கலாவை தாமதமாக விடுதலை செய்ய திட்டமிட வேண்டும் என உளவுத்துறை சிறை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. சசிகலா விடுதலையாகும்...

தமிழகத்தில் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் – முதலமைச்சர்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த உடன் தமிழகத்தில் இலவசமாக விநியோகம் தொடங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட...

நட்ப்பைக் காப்பாற்ற ரஜினிக்கு அழைப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டு, சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் வரும் சட்டமன்றத் தேர்தலில்...

தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கு இனிப்பான செய்தி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.அதன்படிதமிழகம் மற்றும் புதுவையில் சிமானின் நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம்...

„டார்ஜ் லைட்“ பறிபோனது! விரக்தியில் கமல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்த தேர்தல்...

ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்!

அதிகமான விலை மற்றும் மைனஸ் 70 டிகிரியில் வைக்க வேண்டிய நிலை ஆகியவற்றால் ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 நாடுகளில்...

ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டது – கமல்ஹாசன்!

ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை”  என்ற பெயரில்  தேர்தல் பிரசார பயணத்தை ஆரம்பித்துள்ள...

சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜனிகாந்த் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தியுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்!

அரசியலுக்கு வருவதாக கடந்த 2017ல் கூறிய ரஜினி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். வரும் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர்...

29வருடங்கள் தாண்டிய சாந்தனின் சிறை?

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக இருக்கும் சாந்தனுடைய தற்போதைய தோற்றத்தை அவரது சகோதரன் பகிர்ந்துள்ளார். ஒரு மனிதன் தனது இளமையின்...

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது!

அமெரிக்காவில் டொனால்டு டிரம்பின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு அடுத்த மாதம் 20-ந்தேதி புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் நடப்பு...

நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை!

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து அரசியலில் களமிறங்கவிருப்பதாக கூறி வந்த ரஜினிகாந்த், புதிய கட்சி தொடங்கவிருப்பதாகவும் டிச.31ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை...

கொரோனா தொற்றுடன் நடந்து முடிந்த திருமணம்

ராஜஸ்தானின் பாராவில் உள்ள கெல்வாரா கோவிட் மையத்தில் மணமகள் கொரோனா தொற்றுடன் திருமணம் செய்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தியபோது மணமகளுக்கு கொரோனா தொற்று...

நேபாள பூகம்பத்தால் ஆடிப்போன எவெரெஸ்ட்! புதிய உயரம் அறிவிக்க ஏற்ப்பாடு!

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்டின் உயரம் என்ன எனக் கேட்டால் நாம் அனைவரும் 8,848 மீட்டர் என உடனே சொல்லி விடுவோம். ஆனால் நேபாளம் மற்றும்...

கர்நாடகாவில் தமிழர்கள்மீது தாக்குதல்! இந்திய இறையாண்மையை பாதிக்கும் செயல்!

கர்நாடகாவில் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று, தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதோடு, தாக்குதலில்...

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க.ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வினரும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின்  வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும்...

ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழக மக்களினால் இன்று (சனிக்கிழமை) நினைவு கூரப்படுகின்றது. ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளிலேயே விளக்கேற்றி, முன்னாள்...

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மன்னாா் வளைகுடா கடல் பகுதியில்...

இந்ந்தியாவுக்கு 971 கோடி செலவில் புது பாராளுமன்றம்!

இந்தியாவுக்கு புதிதாக பாராளுமன்ற கட்டிடம் இந்திய ரூ. 971 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.  பிரதமர் மோடி டிசம்பர் 10 ஆம் தேதி இதற்கான அடிக்கை நாட்டுவார்,...

சீமானால் தாக்கம் இல்லையாம்! ரஜினியின் வாக்கைப் பிரிக்கும் யுக்தி!

தனிக்கட்சி வரும் ஜனவரியில் துவக்கப்படும் என்றும், அதற்கான தேதி டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தனது வழக்கமான பாணியில் அறிவித்துள்ளார் நேர்மையின் சிகரமாக அவருக்கு வேண்டியவர்களால்...