Oktober 23, 2024

இந்தியச்செய்திகள்

தடுப்பூசி போடாதவர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அனுமதி இல்லை….

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மே 24-ந் தேதி...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்..!!

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது, இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்று...

முக்கிய நிர்வாகிகளோடு நினைவேந்தினார் திருமாவளவன்!

 #மே18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சர்வதேச இனப்படுகொலை நாளாக நினைவுகூர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகம் அம்பேத்கர் திடலில் சுடரேற்றி அமைதிகாத்து அகவணக்கம் செலுத்தி நினைவேந்தினர். கொரோனா பெருந்தொற்று...

இனப்படுகொலை நாளை நினைவேந்தினார் வேல்முருகன் !

 2009 ல் ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் சிங்கள இனவெறி அரசால் கொன்றொழிக்கப்பட்ட தமிழீழ உறவுகளுக்கு கொரோனா நெருக்கடிநிலை அமலில் உள்ள காரணத்தால் குறைந்த எண்ணிக்கையிலான...

விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! சீமான் அறைகூவல்!

மே-18, இன எழுச்சி நாள்: விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்! சிங்களப்பேரினவாதம் இந்திய வல்லாதிக்கத்தின் உதவியோடும், உலக நாடுகளின் துணையோடும் ஈழ நிலத்தில் நடத்திய கோர...

தமிழகத்தில் 311 பேர் கொரோனா பாதிப்பால் மரணம்!

தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிமாநிலங்களில் இருந்து 10 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  15,98,216  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் இன்று 311 பேர் மரணம் அடைந்துள்ளார்....

சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்!

  திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பட துறையினரும்...

தலைவர் புகழ்பாடிய ரகோத்தமன் கொரோனாவால் மரணம்!

தம்பி பிரபா போன்று ஒரு மாவீரன் இந்த மண்ணில் பிறந்ததுமில்லை இனி பிறக்கப்போவதுமில்லையென புகழ்பாடிய முன்னாள் சி பி ஐ புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால்...

7 பேரை விடுதலை செய்ய ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும்...

7 பேரை விடுதலை செய்ய ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும்...

அதிகரிக்கும் தொற்று! தமிழகத்தில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

  தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது....

நம்பிக்கை என்று கூறவே நம்பிக்கை வருகுதில்லை! பனங்காட்டான்

அரசியல் என்றாலும் சொந்த வாழ்க்கை என்றாலும் எல்லாமே நம்பிக்கையில்தான் தங்கியுள்ளது. இந்தியாவிலும் அதன் மாநிலமான தமிழ்நாட்டிலும் எவர்தான் பதவிக்கு வந்தாலும் அவர்களை நம்பியே இருப்பை இழந்து வருபவர்கள் ஈழத்தமிழர்கள்....

மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி...

ஸ்டாலின் அரசுக்கு அறிவுறுத்திய சீமான்!

கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் போதிய மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்பதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர்க்காற்று இருப்பை உறுதி செய்ய வேண்டும் என...

பதவியேற்கிறார் ஸ்டாலின்; அமைச்சரவை பட்டியல் வெளியாகியது!

தமிழக ஆளுநர் மாளிகையில் நாளை தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். அவரது அமைச்சரவையில் இடம்பெறப் போகும் அமைச்சர்கள் யார் என்ற தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.நாளை முதலமைச்சராக...

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார். கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்டு பாண்டு அவரது மனைவி குமுதா ஆகியோர்...

தமிழ்நாட்டிற்கும் வந்தது ஒட்சிசன் பற்றாக்குறை!

இந்தியாவின் வடமாநிலங்களை தொடர்ந்து தமிழகமும் ஒட்சிசன் பற்றாக்குறை மரணங்களை சந்திக்க தொடங்கியுள்ளது. தமிழ் நாட்டின் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 10 மணி முதல் ஒக்சிசன்...

இந்தியாவில் இனப்படுகொலை! எச்சரித்த நீதிபதிகள்!

  கோவிட்-19 பாதித்த நோயாளிகளை, ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் சாக விடுவது, இனப்படுகொலைக்கு குறையாத குற்றம் என்று உத்திரப்பிரதேச அலகாபாத் உயர்நீதிமன்றம் மிகக் கடுமையாக சாடியுள்ளது.மேலும், இதுவொரு கிரிமினல் குற்றமாகும் என்றும்...

மக்கள் மன்றங்களில் வலிமையான எதிர்க்கட்சியாக நாம்தமிழர் கட்சி; சீமான் பெருமிதம்!

 மக்கள் மன்றங்களில் வலிமையான எதிர்க்கட்சியாக நாம்தமிழர் செயற்படும் என தேர்தல் முடிவுகள் குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெருமிதம் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் ஈழ உணர்வாளர் கோ.இளவழகன் காலமானார்!

தமிழின விடுதலைமீதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டு இயங்கிய ஐயா இளவழகனார் காலமானார். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்மண் பதிப்பகத்தின் மூலம் அதிகமான...

அம்மா உணவகம் அடித்து நொருக்கம்! திமுக அட்டகாசம் ஆரம்பம்!

தமிழகம் மதுரவாயில் முகபேர் பகுதியில் உள்ள அம்மா உணவகம் திமுக கும்பல் ஒன்றினால் அடித்து சூறையாடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயலிதாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட...

தமிழக சட்டசபை தேர்தல்!! கட்சிகள் பெற்ற வாக்குகளும் வாக்கு சதவிகிதமும்!!

தமிழக சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் எவ்வளவு என்ன விவரங்கள் வெளியாகி உள்ளன. திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில்...