Oktober 22, 2024

நிகழ்வுகள்

பிரமாண்ட உருவாக்கத்தில் அமையப்பெற்ற சிவபுர வளாகம் முகமாலை மண்ணில்

சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அறக்கட்டளையின் பிரமாண்ட உருவாக்கத்தில் அமையப்பெற்ற சிவபுர வளாகம் முகமாலை மண்ணில் இன்று அற்புதமான நாளில் திறந்து வைக்கப்பட்டது....

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் (26.09.2022)

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 26.09.2022 எதிர்வரும் செப்ரம்பர் மாதம்26.09.2022 அன்று தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர்...

சுவிட்சர்லாந்தில் 2022 தமிழீழ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து பரிஸ்சிலிருந்து வந்த 17 வயதுக்கு உட்பட்ட அணி

சுவிட்சர்லாந்தில் கடந்த 13 14 ஆகிய தினங்களில் வின்றத்தூரில் நடைபெற்ற மாபெரும் அனைத்து நாடுகளுக்குமான தமிழீழ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியில் திரு லிங்கேஷ் அவர்கள் தலைமையில் பரிஸ்சிலிருந்து...

யேர்மனி டோட்முண்ட் சிவன் அயலத்தின் கொடியேற்றம் 02.07.2022 இனிதே இடம் பெற்றது

யேர்மனி டோட்முண்ட் சிவன் அயலத்தின் கொடியேற்றம் கொறேனாவுக்கு பின் அயலத்தின் கொடியேற்றம் 02.07.2022 இனிதே இடம் பெற்றது, பத்தர்கள் நிறைந்து வழிபட்ட கொடியேற்றமாக அமைந்திருந்தது , பல...

டென்மார்க்கில் நடைபெற்ற மேதின நிகழ்வு

“உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள் ”தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் டென்மார்க் தலைநகரில் (Fælledparken )பல்லின மக்களுடன் இணைந்து, டெனிஸ் தமிழ்...

யேர்மன் மேஜர் சிட்டு கலைக்கூடம் வழங்கும்விடுதலைமுரசம் 2022

யேர்மன் மேஜர் சிட்டு கலைக்கூடம் வழங்கும்விடுதலைமுரசம் 30.04.2022 16 UHR - 21 UHR BECKENKAMP 7 58239 SCHWERTE | விடுதலைமுரசம் எட்டுத்திக்கும் சிதறிக்கிடக்கும் புலம்பெயர்...

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ்

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 23.04.2022 – சுவிஸ் ​நன்றிசுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த போட்டி 2022

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து  வீரகாவியமான...

யேர்மனியில் 100 நகரங்களில் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் 26-02-2022,காணொளி

யேர்மனியில் 100 நகரங்களில் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் 26-02-2022 காணொளி பார்வையிட‌அழுத்தவும் – It’s Over 9000! (ttn.tv)https://ttn.tv/embed/2054 யேர்மனியில் 100 நகரங்களில் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் 26-02-2022

மாவிட்டபுரத்தில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தில் விற்பனைக்கூட திறப்பு விழா 04.02.202 நடைபெற்றுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு மையயம் தாயகத்தில் சிறப்பான பொதுப்பணி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் அவர்களின் எண்ணத்தில் புதிய சிந்தனை வடிவமான விற்பனைக்கூட திறப்பு விழா...

தமிழ் பாரம் பரியத்தின் மூலங்கள் (தமிழ் மபுரிமை திங்கள்) சிறப்பு நிகழ்ச்சி

தமிழ் பாரம் பரியத்தின் மூலங்கள் (தமிழ் மபுரிமை திங்கள்) சிறப்பு நிகழ்ச்சி 07.01.2022 சுபாங்கி சிவா அவர்களால் மபுரிமை திங்களை முன்னிட்டு நடத்தப்படும் சிறப்பு நிகழ்வுக்கு உங்களையும்...

பட்டிமன்றம் Zoom வழி கண்டுகொள்ள இணையுங்கள்

கொறொனாக் காலத்தில் நாம் கற்றுக்கொண்ட அல்லது பெற்றுக்கொண்ட.... 19.12.2021 ஜரோப்பா நேரம் 09:00 இந்திய இலங்கை நேரம் 13:30 மணிக்கு ஆரம்பமாகின்றது தீமைகள் அதிகம் என்ற தலை...

நகர நிர்வாகத்திடமிருந்து மரியாதை மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட திரு.குமாரசாமி ஜெயகுமாரன்

நகர நிர்வாகத்திடமிருந்து மரியாதை மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட திரு.குமாரசாமி ஜெயகுமாரன் அவர்கள் ஜேர்மனி டோட்முண்ட் நகரத்தில் பல ஆண்டுகளாக தமிழ்மொழி வகுப்பினையும், கலை வகுப்புகளையும் நடாத்தியதுடன் மொழிபெயர்ப்பாளராகவும்...

ஊடக ஒற்றுமையின் தேவையும் தமிழ் அமைப்புக்களின்தேவையும்

ஊடக ஒற்றுமையின் தேவையும் ! தமிழ் அமைப்புக்களின்தேவையும் !தமிழர்களின் நீதி மறுக்கப்பட்டமை, மறைக்கப்பட்டமை, ஐநா சபையில் தமிழர்களின் ஆர்வமற்ற செயல், உலகத் தமிழ் அமைப்புகளின் ஒற்றுமை இன்மை,...

நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்களின் படுகொலை நிகழ்வு

நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இலங்கை விமானப்படையினரின்  குண்டுவீச்சில் பலியான மாணவர்களின் 26ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய...

ஐ.நா முன்றலில் திரண்ட தமிழ்மக்கள்!!

ங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளக்கட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி...

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா Dortmund U பகுதியில் அருகாமையில் நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 4 மற்றும் 5 திகதகளில் (சனி - ஞாயிறு) யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா நடைபெறவுள்ளது. டோட்முண்ட் நகரத்தின் பிரதான தொடருந்து நிலையத்திற்கு அண்மையில்...

சுவிஸில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில்  இம்மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்....

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 - சுவிஸ் தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.! 27.11.2021; சனி மதியம்...

செஞ்சோலை வளாக படுகொலை நினைவுகூரலும் , கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் – சுவிஸ்

14.08.2006 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 15 ஆவது ஆண்டு நினைவுகூரலும், இப் படுகொலையைக் கண்டித்து...

கறுப்பு யூலை – நினைவு கூர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ

இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்...

சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி...