Oktober 23, 2024

உலகச்செய்திகள்

எத்தியோப்பியா டைக்ரே மோதல்கள்!! இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

இராணுவத்திற்கும் டைக்ரே கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நீடிப்பதால், வடக்கு எத்தியோப்பியாவில் நடந்த மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மோதல்கள் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இது இலட்சக்கணக்கான மக்களை...

தலிபான்களால் கர்ப்பிணி பெண் காவல்துறை உறுப்பினர் சுட்டுக்கொலை!!

ஆப்கானிஸ்தான் மத்திய கோர் மாகாணத்தின் தலைநகரான ஃபிரோஸ்கோவில் தலிபான்களால் கர்ப்பிணி பெண் காவல்துறை உறுப்பினர் ஒருவர் உறவினர்கள் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.நேற்று சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண் காவல்துறை...

ஐரோப்பிய ஒன்றியம் தலிபான்களுடன் பேசும் ஆனால் அரசாங்கத்தை அங்கீகரிக்காது

தலிபான்களுடன் தொடர்பு கொள்ளவேண்டிய அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஸ்லோவேனியாவில் நடந்த ஒரு கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் போரெல் கூறுகையில்:- தலிபான்களுடன்...

இலங்கையர் குறித்து நியூசிலாந்து கவலை!

நியூசிலாந்தின் (Auckland) உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று 7 பேருக்கு கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்தியதில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக நியூசிலாந்து பிரதமர்...

நியூசிலாந்து கொலையாளி மட்டக்களப்பு காத்தான்குடி?

நியூசிலாந்தில் இலங்கையர் ஒருவரினால் நிகழ்த்தப்பட்ட சம்பவத்தை இலங்கையில் உள்ள முஸ்லிம் சிவில் அமைப்பு மற்றும் 22 பிரதான அமைப்புக்கள் வன்மையாக கண்டித்துள்ளன. மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்த முகமட்...

சொத்து தேவையில்லை! ஜப்பான் நாட்டு இளவரசியின் அதிரடி முடிவு!

இளவரசி மகோவும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கொமுரோவும் 2012ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக பயின்றபோது இவர்களுக்கு நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் திருமணம்...

விசக் காளானை உண்டதில் ஆப்கான் குழந்தை பலி! மேலும் ஆறு குழுந்தைகள் உயிருக்குப் போராட்டம்

ஆப்கானிஸ்தானிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர் போலந்தில் தங்கவிடப்பட்டுள்ளனர். அங்கிருந்து அகதிகளில் சிறுவர்கள் காட்டுப்குதியில் இருந்து விசக் காளானை உண்டதில் ஐந்து வயதுக் குழந்தை இறந்துள்ளது. மேலும்...

நியூசிலாந்தில் கத்திக்குத்து! 6 பேர் காயம்! தாக்குதல் நடத்திய இலங்கையர் சுட்டுக்கொலை!!

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள கவுண்டவுண் பல்பொரு அங்காடி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2..30 மணியளவில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.குறித்த நபர்,...

தலீபான்களின் புதிய அரசின் உயர் தலைவர் முல்லா ஹைபத்துல்லா

ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தலீபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தலீபான்கள்...

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் 92 வயதில் காலமானார்!!

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் பிரிவினைவாதத் தலைவரான சையது அலி ஷா கிலானி தனது 92 வது வயதில் உடல்நலக் குறைவால் ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டில் காலமானார்....

எஸ் – 400 வான் தடுப்பு ஏவுகளை கூட ரஷ்யா அனுப்பலாம் – லுகாஷென்கோ

மேற்கினுடைய அச்சுறுத்தல்களை முறியடிக்க பெலாரஸுக்கு போர் விமானங்கள், உலங்குவானூர்திகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட ஒரு பெரிய இராணுவ தளபாடங்களை ரஷ்யா விரைவில் வழங்கும் என்று...

தலிபான்களால் உலங்குவானூர்தியில் தொங்கவிடப்பட்ட மொழிபெயர்ப்பாளர்

ஆப்கானிஸ்தான் கந்தகார் நகரில் அமெரிக்க பிளாக் ஹாக் உலங்குவானூர்தியில் சடலம் ஒன்றைத் தொங்கவிட்டபடி தாலிபான்கள் பறந்த காணொளி இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.தாலிபான்களின் அதிகாரப்பூர்வ ஆங்கில ட்விட்டர்...

தலீபான்களின் கைகளில் கிக்கிய பயோமெட்ரிக் கருவிகள்!! அச்சத்தில் மக்கள்!!

ஆப்கானிஸ்தானை தலீபான் திடீரெக் கைப்பற்றியதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் படைகள் அங்கு இருந்து வெளியேறியதால் வானூர்திகள், உலங்குவானூர்திகள் உள்ளிட்ட ஏராளமான இராணுவ தளவாடங்களை அங்கேயே...

ஆப்கானிஸ்தான் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் ஒரு "சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட" நாடு என்று தலிபான் கூறுகிறது. ஏனெனில் 20 வருட ஆக்கிரமிப்புக்குப் பிறகு அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியது. அவர்கள் வெளியேறுவதை வரலாற்று...

தடுப்பூசியிலிருந்து நழுவும் புதிய வகைக் கொரோனா

தென்னாப்பிரிக்கா மற்றும் வேறு பல நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா மாறுபாடு குறித்து இலங்கையின் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கையான நிலையில் உள்ளனர்.இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் மிகவும் பிறழ்ந்த...

காபூல் தாக்குதலை திட்டமிட்டவர் அமெரிக்காவின் ரோன் தாக்குதலில் பலி!!

கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் திட்டமிட்டவர் (இஸ்லாமிய அரசு குழுவின் ஆப்கானிய கிளையின் உறுப்பினர்) அமெரிக்காவின் ரோன் தாக்குதலில்...

புகைப்பட ஊடகவியலாளனின் கடைசி கணங்கள்!

தாலிபான்களால் கொலை செய்யப்பட்ட இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்கின் இறுதி நிமிடங்கள் குறித்து திடுக்கிடும் பின்னணி வெளியாகியுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவரான டேனிஷ் சித்திக்கி...

வானோடிக்கு நெஞ்சுவலி! அவசரமாக தரையிறக்கப்பட்ட வானூர்தி

மஸ்கட்டிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு பறந்து சென்ற வானூர்தியில் வானோடிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.போயிங் ரகத்தைச் சேர்ந்த இந்த வானூர்தியில் 126...

யார் இந்த ஐ.எஸ்- கே (IS -K)?

ஐ.எஸ்-கே என்பது இஸ்லாமிக் ஸ்டேட் கோராசன் ( ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள ஒரு மாகாணத்தின் பெயர்)  இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான்மற்றும் பாகிஸ்தானில் செயல்படும் இஸ்லாமிய அரசு குழுவின் பிராந்திய...

ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் – தலிபான்கள் அறிவிப்பு

ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் என தலிபான்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்களையும், தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு துணையாக...

ஆஸ்ரேலியாவில் முதல் முதலில் வீதிக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது

ஆஸ்ரேலியா மெல்பேர்ணில் வீதி ஒன்றுக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குறித்த வீதி புகழ்பெற்ற கவிஞரான கவிக்கோ ரகுமானை மதிப்பளிக்கும் வகையில் கவிக்கோ வீதி (Kavikko Street) என...

ஆஸ்திரேலியாவில் ஆப்கானியர்கள் நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள்: பிரதமர் ஸ்காட் மாரிசன்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து தற்போது தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள எவருக்கும் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை வழங்கப்படாது என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார்.“இந்த...