Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

துரோகங்கள் துரத்துகின்றன:வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்கள்!

வாழும் சாட்சியங்களாகிய நாம் உயிருடன் இருக்கும்போதே எமது சாட்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன என வடகிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். யாழ் ஊடக...

நட்டாற்றில் விடப்போகின்றனர்:ஜோதிலிங்கம்!

யாழ் மாநகர சபை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால்   பெருந்தேசியவாதத்தினுடைய நிகழ்ச்சி நிரல் இங்கே மேடையேறுவதற்கான வாய்ப்புக்கள் அமையுமென சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சி.ஆ.ஜோதிலிங்கம் தெரிவித்தார். இன்று...

மணிக்கு ஆதரவளிக்க கோருகிறார் சி.வி!

  கட்சி நலன்களுக்காக யாழ். மாநகர சபை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டாம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் யாழ்....

சாணக்கியன், சுமந்திரனின் பசப்பு வார்த்தை! மக்கள் ஏமாறக்கூடாது -கஜேந்திரன்

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கில் இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தொடர்ந்தும் ஏமாற்ற மக்கள் ஏமாளிகள்...

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண...

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு அவலம்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மலசலகூடம் கேட்பாரற்ற நிலையில் அசுத்தமாக காணப்படுகின்றதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. தூர பிரதேசங்களில் இருந்து வரும் பயணிகள் இயற்கை உபாதை கழிக்க...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு எதிர்க்கட்சி உடந்தையா?

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது இன்றைய எதிர்க்கட்சியின் ஆட்சிக்காலத்திலாகும். இந்த தாக்குதலில் அவர்களும் உடந்தையா என்ற கேள்வியெழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். எஸ்.வியாழேந்திரன் உட்பட...

இங்கிலாந்தில் ஒமிக்ரோனின் முதல் மரணம்! ஒமிக்ரோன் அலையைத் தடுக்க பூஸ்டர் தடுப்பூசி அவசியம்!!

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். இத்தகவலை பிரித்தானியப் பிரதமர் உறுதி செய்துள்ளார். கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின்...

கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை என்றால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் – பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தால் ஜனவரியில் பெரிய கொரோனா அலை ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.தடுப்பூசிகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து ஏப்ரல் இறுதிக்குள் இந்த...

துணை ஆயுதக்குழு: கண்டறிய புதிய அரசு ஆணைக்குழு

துணை ஆயுதக்குழுக்களில் இருந்து காணாமல் போனோரை கண்டறிய புதிய அரசு ஆணைக்குழு அமைத்துள்ளது.இந்நிலையில் அவ்வாறு அமைக்கப்பட்ட கோத்தபாயவின் ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண...

மன்னாரில் கரை ஒதுங்கியது யாழ்மீனவர் உடலம்!

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில், நேற்று (12) காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களில், இன்றைய தினம்  காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை...

ரவிராஜ் மகளை வாழ்த்திய சுமா!

அரசியலில் நிரந்தர எதிரிகள் நண்பர்கள் என எவருமே இருப்பதில்லை.அது தமிழரசிலும் சாதாரணமானது. தனது தாயை தோற்கடித்ததாக யாழ்.மத்திய கல்லூரியில் அமைந்திருந்த வாக்கெண்ணும் நிலையத்தில் எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக கொதித்தெழுந்த...

அதிகாரப்பகிர்வை பெற்றுத்தருமாறு இந்தியாவைக் கோரும் தமிழ்க் கட்சிகள்

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்துக் கோரிக்கை விடுப்பதற்கு தமிழ் பேசும் கட்சிகள் இணக்கப்பாட்டை எட்டுவதற்காக சந்திப்பு நடைபெற்று வருகிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை...

மணியை கவிழ்த்தால் என்னவாகும்?

யாழ் மாநாகர சபை பாதீடு எதிர்வரும் 15 ம் திகதி இடம் பெறவுள்ளது. இந்நிலையில் வி.மணிவண்ணனை கவிழ்க்க சதிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றது. இம்முயற்சி மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ள...

வடக்கு தீவுகள் இந்தியாவிற்கும் இல்லையாம்!

வடக்கில் மூன்று தீவுகள் தொடர்பான வேலைத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்....

இலங்கை:சிறைக்குள் கலவரமாம்!

தென்னிலங்கையின் பதுளை சிறைச்சாலைக்குள் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார் இவ்வாறு...

இலங்கை படைகளைது முடக்கத்தை தாண்டி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திருவம்பாவை பாராயணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் வழிகாட்டலில்  மூன்றாம் வருட கலைப்பீட மாணவர்களினால் திருவம்பாவை பாராயணம் தொடர்ந்து...

மிதப்பவை காணாமல் ஆக்கப்படடவர்களுடையதா?

வடக்கில் பல்வேறான கடற்கரையோரங்களில் சடலங்கள் கரையொதுங்குகின்றன. இந்த சடலங்கள் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளனவென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இராணுவத்திடம் சரணடைந்தவர்களா?...

நாம் அனைவரும் விழித்து எழாவிட்டால் எம்மை கூடிய விரைவில் அழித்து விடுவார்கள்! (ச.வி கிருபாகரன்)

யாவருக்கும் வணக்கம்!! நாட்டில் நிலைமை, நாட்டில் உள்ள மக்களின் நிலைமை மிக மிக மோசமாக போய் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், நாம் எப்படியாக மே 2009 முன்பு...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு ...

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில்  மன்னார்...

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகள் மற்றும் மத...