Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

அந்தர்பல்டியடித்த முஸ்லீம் தரப்பு?

  அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்;.ஆனால் வடகிழக்கை மையப்படுத்திய தமிழ் தேசிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன. ஐக்கிய மக்கள்...

கொரேனாவா?கஞ்சாவா? கலங்கும் வடமராட்சி!

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் வழமையான...

14வது மரணம்:வவுனியாவில் மேலும் இருவர்?

இலங்கையில் அடுத்த கொரோனா மரணம் அரங்கேறியுள்ளது. குளியாப்பிட்டியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவரே கொரனாவால் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணம் இலங்கையில் கொரோனா தொற்றினால் அரங்கேறிய...

மேல்நீதிமன்ற நீதிபதி வீடு முன் கொள்ளை?

  யாழ் கச்சேரி நல்லுார் வீதியில் அமைந்துள்ள மேல்நீதிமன்ற நீதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு முன்னுள்ள வேகத்தடை அருகில் வழிப்பறிக்கொள்ளை ஒன்று நேற்று(21)  மாலை இடம்பெற்றுள்ளது ,...

20வது திருத்தம்! சர்வாதிகாரத்தை அடிக்கல்!

தமிழ் மக்களின் போராட்டங்களை  இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம் 20 இன் பின்னால் இருக்கிறது. எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து 20ஆவது  திருத்தம் நிறைவேற்றபப்டுவதை தடுக்கவேண்டும்...

கைதான அதிகாரி ஈபிடிபியா?

கிளிநொச்சியில் பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக கைதான அதிகாரி ஈபிடிபி ஆதரவாளர் என்ற பேரில் விசாரணைகளிற்கு அல்வா கொடுத்து வந்தமை அம்பலமாகியுள்ளது. கிளிநொச்சியில் செயற்பட்டுவரும் கல்வி...

வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு:சிறீதரன் கோபத்தில்!

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் 234பேருக்கே வேலை வாய்ப்பை தமிழ் இளைஞர்களிற்கு வழங்கியுள்ளது கோத்தா அரசு. தமிழ் இளைஞர்கள் வேண்டுமென்றே இன ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ளமை மிகத்...

போரின் எஞ்சிய வடுவான பழைய பூங்கா கச்சேரி கட்டடம் …

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில் அமைந்துள்ளது.போரியல் வடுக்களை தாங்கி இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. 19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் பிரித்தானிய அரசின்...

இலங்கையின் „முதல் முஸ்லிம் பெண் விமானி றீமாபாயிஸ் !

புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமா பாயிஸ் இலங்கையின் "முதல் முஸ்லிம் பெண் விமானியாவார்" முயற்சியில் முதல்கட்டமாக இலண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன் கிளைடிங்...

வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!

வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு! தீவகப் பகுதி மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக சரஸ்வதி அறக்கட்டளை ...

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினருக்கு கொரோணா பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு!

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினருக்கு கொரோணா பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு! தற்போது நாட்டில்covid 19 பரம்பல் அதிகரித்து வரும் நிலையில் நல்லூர் றோட்டரிக் கழகத்தினரால்...

யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு!

யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு! யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள்  அதிகார சபையினால் யாழ்ப்பாண  மற்றும் சாவகச்சேரி  பகுதியில்...

நெடுங்கேணியில் 3பேருக்கு கொரோனோ.!!

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களிற்கு கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் நெடுங்கேணியின் பல்வேறு...

பரதநாட்டியத்தில் மகிந்தவுக்கு விருப்பம்?

தமிழ் பெண்களது நடனத்தை பார்ப்பதில் மகிந்தவுக்கு வயதானாலும் சலிப்பதில்லை. இலங்கை பிரதமர் மகிந்த தலைமையில் அலரி மாளிகையில் இன்று நவராத்திரி விழா நடைபெற்றது. நிகழ்வில்; மகிந்தவின் பாரியார்...

20:விவாதம் ஆரம்பம்-றிசாத்தை காணோம்?

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை  நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருமாறு எதிரணியினர்...

சுமந்திரன் வீட்டிலும் குப்பி விளக்கு!

அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று  (செவ்வாய்க்கிழமை) இரவு, வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து ஒளி விளக்கொன்றினை ஏற்றுமாறு ஜனநாயகத்திற்கான ஒன்றிணைந்த இளையோர்...

சி.யமுனாநந்தா யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து

யாழில் நேற்று மாத்திரம் 5 பேருக்கு டெங்கு தொற்று எனவே கொரோணா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய...

சட்டத்தரணிகளிற்கு மில்லியனப்பு?

  முல்லைதீவு ஊடகவியலாளர்கள் தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்ற  நீதிபதி...

தனக்காக நீதிமன்ற படியேறும் மணி?

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஒழுக்காற்று விசாரணை நடத்தாமல் கட்சி உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கியமையால் அவரை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது சட்டவலுவற்றது...

மருதங்கேணி வைத்தியசாலையில் 21பேர்?

வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளர்கள் 21 பேர் கடந்த இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

மன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்!

மன்னார் பசார் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் உந்துருளியில் பயணித்த குடும்பம் ஒன்றும் காவல்துறையினரின் வாகனம்...

தராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்?

ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் கவனத்திற்கு லக்ஸ்மன் கதிர்காமர்...