Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

இயக்கச்சியில் படையினர் சுற்றிவளைப்பு!

மாங்குளத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் தொடர்ச்சியாக கிளிநொச்சி பளை பொலில் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீடு படையினரால் பலத்த...

யாழ்.மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்!

யாழ்.மாவட்டத்தில் தாழ் நில பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறும் போது, , வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏனையோர் முடிந்தளவு...

தேசியத் தலைவரின் படத்தைப் பகிரத் தடையா? முகநூல் விளக்கம்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை பேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக...

யாப்பு வரைபு குழு:கற்றறிந்தோர் தேவையென்கிறார் முரளி!

தேசிய கட்சிகள் பெயரில் புதிய சட்டவரைபை தயாரிக்க சட்டத்துறையில் அடிப்படை தகுதி அற்றவர்களைக் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் கருத்து...

வன்னிக்கு வருகின்றது கண்டம்?

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புரேவி புயலானது தற்போது முல்லைத்தீவுக்கு தென்கிழக்கே 236 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது. முதலே குறிப்பிட்டது போன்று இது முல்லைத்தீவினை அண்மித்தே கரையைக் கடக்கும்...

கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான்!

.கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான் முளைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியிலுள்ள மாரிமுத்து...

பூ.பிரசாந்தனின் பதவிக்கு புதியவர் நியமனம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்கு கட்சியின் உப செயலாளர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின்...

88மாதங்கள் சிறையில்:விடுவிக்க கோரிக்கை?

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடேசு குகநாதன் என்பவர் அரசியல் கைதியாக நியூமகசின் சிறைச்சாலையில் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய...

விளக்கேற்ற சொன்ன விவகாரம்:விசாரணையாம்?

மாவீரர் தினம் தொடர்பில் மன்னாரில் கடந்த 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட நால்வரிடம், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு , இன்று காலை வாக்குமூலம்...

மீண்டும் புரவிப் புயல்! தமிழகம் , திருகோணமலை பகுதியை கடக்கும்!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானதுஇதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரிகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு...

ஜனாசாக்களை எரிப்பு போன்று கார்த்திகை தீபத்திலும் அரசு கை வைத்துள்ளது – சிவாஜி

முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி இஸ்லாமிய மத விவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வட மாகாண...

மீண்டும் ஆமியில் கூலி வேலைக்கு தமிழ் இளைஞர்கள்?

இலங்கை இராணுவத்திற்கு கூலி வேலைக்கு தமிழ் இளைஞர் -யுவதிகளை இணைக்கும் பணியை படைத்தலைமை ஆரம்பித்துள்ளது. அவ்வகையில்;  யாழ். மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில்  இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும்...

தேனிலவு காலம்:டக்ளஸ் அமெரிக்க தூதர் சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க தூதர் வருகை தருகின்ற வேளையில் எல்லாம் துரத்தி துரத்தி ஈபிடிபி ஆர்ப்பாட்டம் செய்த காலம் சென்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் பி ரெப்லிட்ஸ்...

காணாமல் போன இளைஞன்! கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

  மணல் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று...

அது மிருகத்தனமா? அல்லது இது மிருகத்தனமா? பாராளுமன்றில் கஜேந்திரன் கேள்வி?

அரசாங்கம் ஜனநாய உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக நீதிமன்றங்களை மாற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை மறுத்திருக்கிறது. இந்த செயற்பாட்டை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.சுகாதார அமைச்சர் இந்த இடத்தில் இருப்பதால் அவருக்கு...

காரைநகர் முடக்கம்??

காரைநகர்  பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகளின்படி சில வேளைகளில் காரைநகர் பிரதேசம் முடக்கப்பட கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

திரையரங்க வாசலில் கலாநிதி சற்குணராசா?

  தன்னை கேள்வி கேட்கமுடியாதெனவும் வானளாவிய அதிகாரம் தன்னிடமிருப்பதாகவும் பிரஸ்தாபித்துக்கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி.சிறீசற்குணராசாவும் கதிரையினை காப்பாற்றி கொள்ள சிறீதர் திரையரங்கினுள்  மடங்கிப்போனமை விவாதத்திற்குள்ளாகியுள்ளது. யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம்...

பகுதியளவில் திறக்க அனுமதி?

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள நொதேர்ன் வைத்தியசாலை, யாழ்.வைத்தியசாலை மற்றும் 8 வியாபார நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுடன் இன்று தொடக்கம் மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. என யாழ்ப்பாணம் மாநகர சுகாதார...

அங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை?

அங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் உடுப்பிட்டி வதிரி  சக்களாவத்தை வீதி...

கார்த்திகை விளக்கேற்றிய மாணவன் கைது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்தனர். அதனையும் மீறி தீபம் ஏற்றிய மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது...

காங்கேசன்துறை:ஒருவர் சடலம் கரை ஒதுங்கியுள்ளது!

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார்...

யாழில் மீண்டும் பாடசாலைகள் மூடப்படலாம்?

கொரோனா தொற்று மீண்டும் யாழ்ப்பாணத்தை உலுக்க தொடங்கியிருக்கின்ற நிலையில் 3ம் நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் யாழ் கல்;வி வலய கோப்பாய் கோட்டப் பாடசாலைகளை மூடும்...