Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

தமிழரசு இளந்தலைவர் பிரிவு!

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையிலும், துடிப்போடு செயலாற்றிய செயற்பாட்டாளன் ஒருவன் நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளான். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான உயிரிழை அமைப்பின் முன்னாள் தலைவரும், பூநகரி பிரதேசபையின்...

சிறுப்பிட்டி இந்து கலவன் பாடசாலையில் 03.06.201 கொறொனா தடுப்ப ஊடி போடப்பட உள்ளது காலை 8 மணிமுதல் மாலை 5மணிவரை

"கொரோனாத் தடுப்பூசி ஏற்றுவதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது. சினோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பானதும் வினைத்திறனானதுமாகும். உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய ஆய்வுகளின் அடிப்படையில் திரிபடைந்த...

எழுதுமட்டுவாளில் விபத்து! 8 பேர் காயம்!

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள சோதனை சாவடிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை  கன்ரர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 08...

யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் காட்சிப்படுத்தலும்

தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 40 ஆண்டுகள் அண்மித்து நிற்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர்...

பிரான்சில் முதல்வருடன் தமிழர் கட்டமைப்பின் மற்றுமொரு வரலாற்றுச் சந்திப்பு

பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றானதும், தமிழ்மக்களும் அதிகம் வாழும் ஒரு நகரமாகிய ஒபவில்லியே (Ville de Aubervilliers) மாநகர முதல்வருடன் நீண்ட காலங்களுக்கு பின்னர் தமிழர் கட்டமைப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு...

மனைவி மீது வாள் வெட்டு:கணவன்,மாமன் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மூங்கிலாற்று பகுதியில், நேற்று (29) இரவு, மனைவி மீது கணவன் மற்றும் மாமனார் வாள்வெட்டு மேற்கொண்டதில், இருவர் படுகாயமடைந்துள்ளனர். 26 வயதுடைய ஒரு...

யாழிற்கும் சீன ஊசி:தூதரகம் பெருமை!

வடகிழக்கிற்கு இந்திய கொரோனா தடுப்பூசிகளிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் ஒருபுறம் கடிதமெழுத மறுபுறம் யாழ்ப்பாணத்தில் சீன ஊசிகள் ஏற்றப்பட்டமைக்கு சீன தூதரகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம்...

வாள்வெட்டு! 11 பேர் படுகாயம்!! கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் கூலாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீதியால்...

பிந்தி வந்தார் நாமல்:விரைந்து வழங்க ஆலோசனை!

  யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பு ஊசிகளை விநியோகிக்கும் பணியில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்த இலங்கை அமைச்சர் நாமல்ராஜபக்ஸ மதியத்தின் பின்னரே இணைந்து கொண்டார். காலை ஊசி மருந்துகளை...

வடமராட்சியில் அம்புலன்ஸ் இல்லையாம்!

  வடமராட்சியில் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்துவருகின்ற நிலையில் தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அழைத்து செல்ல போதிய அம்புலன்ஸ் வண்டிகளின்றி திண்டாடுகின்றது பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை....

யாழ்ப்பாண குடிமகன்களிற்கு(?) பேரிடி!

யாழ்ப்பாணத்திலுள்ள மதுபானசாலைகள் மீளவும் அறிவிக்கும் வரையிலும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இலங்கை காவல்துறையும் மதுவரி திணைக்களமும் கொரோனாவிற்குள்ளும் கல்லா கட்டிவருகின்ற நிலையில் சட்டவிரோத மதுபான விற்பனை யாழில் கொடிகட்டி...

வவுனியாவில் சிறுவர்களிற்கும் கொரோனா!

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோணிக்கல் பகுதியில் 2 வயது மற்றும் 9 வயது சிறுவர்கள் உட்பட 4...

முல்லைதீவில் மோதல்!

முல்லைத்தீவு- மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது நால்வர் காயமடைந்துள்ளனர். அந்த நால்வரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலை சிறுகடலில்...

கோப்பாய் (MOH) கல்வியங்காடு (J/259) பிரிவிற்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பித்தது.

கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் யாழ்ப்பாணத்தில் இன்று (30) ஆரம்பமாகியுள்ளன. இதன்படி கோப்பாய் (MOH) கல்வியங்காடு (J/259) கிராமசேவையாளர் பிரிவிற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கோப்பாய் பிரதேச...

ஞாயிறு முதல் பொதுமக்களிற்கு யாழில் ஊசி!

நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் யாழ் மாவட்டத்தில் ஏற்றப்படவுள்ள கொவிட்  – 19 நோய்கெதிரான தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்...

மணிவண்ணனும் பி.சி.ஆர் கேட்கிறார்!

  நிர்வாக கட்டமைப்புக்கள் மூலம் மக்களிற்கான உதவிகளை பெற முடியாத அரசியல் தலைவர்கள் தனியாரிடம் உதவி கோரிவருகின்றனர். இந்நிலையில் பிசிஆர் இயந்திரத்தைப் மாநகர சபைக்கு பெற்றுக்கொள்ளும் முயற்சியில்...

வடக்கிற்கு ஊசி போட குழு நியமனம்!

யாழிற்கு ஒதுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை மாத்தறைக்கு திருப்பியவிவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் யாழில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்துள்ளது. தடுப்பூசி வழங்கல்...

மட்டக்களப்பில் ஆடை தொழிற்சாலை மூடல்!

  மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நூற்றுக்கும் அதிகமாக உயர்வடைந்துவருவதாக மாவட்ட செயலர்; கே. கருணாகரன் தெரிவித்துள்ளார். இதனிடையே மட்டக்களப்பு – ஆரையம்பதியில்...

பழிவாங்க முன்னாள் போராளி கைது!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் முன்னாள் போராளி ஒருவர் இலங்கை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டில் இராணுவச் சிப்பாய் ஒருவரை தாக்கியதாக போராளி...

நல்லூர் அரசடி முடக்கம்!

  இலங்கையில் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படமாட்டாதென அரசு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாநகரின் நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது....

இந்தியாவிலருந்து ஊசி கேட்கிறார் சி.வி!

வடகிழக்கு மக்களிற்கு ஊசி வழங்கி காப்பாற்ற இந்திய உயர்ஸ்தானிகரிற்கு  நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்; அவசர கோரிக்கைக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துச்...

இந்திய – பிரித்தானிய தூதுவர்களிடம் உதவி கோரிய செல்வம்

வன்னி மாவட்ட வைத்தியசாலைகளிற்கான பரிசோதனை உபகரணங்கள் வழங்குமாறு இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கைவிடுத்துள்ளார்.குறித்த கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வன்னிமாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை...