Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

ஒற்றுமை முக்கியம்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கு சில தரப்புக்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நாட்டில் அரசியலமைப்பை உருவாக்க முனையும் தற்போதைய...

ஆரியகுளத்தில் கலாச்சார மண்டபத்திற்கு அனுமதியில்லை!

  யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் இந்து பௌத்த கலாச்சார மண்டபம் அமைக்க அனுமதிக்கப்படவில்லையென யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மறுதலித்துள்ளார். கடந்த மாதம் 28 ஆம் திகதிய...

தலைவர்கள் இல்லாத இனத்தில் தரகு முகவர்கள் அட்டகாசம்! பனங்காட்டான்

முழுமையான பங்கேற்புடன் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்துவதற்கு ஜெனிவா தீர்மானத்தை செயற்படுத்த வேண்டிய தமிழர்தரப்பு தலைவர்கள் இல்லாமையால் தரகு-முகவர்களிடம் சிக்கித் தள்ளாடுகிறது. சர்வதேச நீதி விசாரணைப்...

 “தமிழீழ இனப்படுகொலைக்கு ஐ.நா.வும், அனைத்துலகச் சமூகமும் நீதி பெற்றுத் தர வேண்டும்!

  “தமிழீழ இனப்படுகொலைக்கு ஐ.நா.வும், அனைத்துலகச் சமூகமும் நீதி பெற்றுத் தர வேண்டும்!”இணையவழியில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை அவை கூட்டத்தொடரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா...

தமிழ் பகுதியில் கால்நடைகளும் மரணிக்கின்றன?

தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்குத் தீர்வில்லாமல் ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்கக் கூடாது எனவும் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான திடீர்...

தமிழ் பகுதியில் கால்நடைகளும் மரணிக்கின்றன?

  தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்குத் தீர்வில்லாமல் ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்கக் கூடாது எனவும் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான...

இலங்கைக்கு வரிச்சலுகை வேண்டாம்:யாழில் குரல்!

இலங்கை அரசாங்கத்துக்கு  ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை வழங்க முன் இலங்கையின் மனித உரிமையைச் சுட்டெண்ணை  ஆராய வேண்டுமென  வடக்குக் கிழக்கு சிவில் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள்...

ரிஷாட் பதியுதீனின் விளக்க மறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறுமி ஹிஷாலினி வழக்கு தொடர்பில் அவரின் விளக்கமறியல் இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது தொடக்கம் 19 வயது வரையான நாள்பட்ட நோயுடைய மாதாந்த சிகிச்சை பெறுகின்றவர்கள், உளநலம்பாதிக்கப்பட்டவர்கள், உள நலம் குன்றியவர்களுக்கான  பைஷர் தடுப்பூசி...

சிறுவர்கள் தினம் இல்லை: கறுப்பு தினம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஐக்கியநாடுகள்  உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் காலை  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது...

முல்லை, யாழில் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினமான இன்று இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?  எனக்கோரி முல்லைதீவிலும் யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் முன்னெடுத்துள்ளன.சர்வதேச சிறுவர்...

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்.

சர்வதேச சிறுவர் தினமான இன்று இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? என் கேட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் மழைக்கு மத்தியிலும்...

மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள் யாழில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் தங்கச் சந்தை நிலவரப்படி  தங்கத்தின் விலையில் சரிவு கண்டுள்ளது என தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன்...

யாழ் ஆரியகுளத்தின் மத்தியில் இந்து- பௌத்த மண்டபம்?

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தின் நடு மத்தியில் ‘இந்து - பெளத்த மண்டபம்' என்ற பெயரில் பெளத்த சின்னங்களையும் உட்புகுத்தி, ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி...

காணாமல் போனவர் சடலமாக!

காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கிணறொன்றில் இருந்து இன்றைய தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த...

மன்னாரில் இராணுவச் சோதனைச் சாவடி!! அச்சத்தில் மக்கள்

மன்னார் பகுதியில் இராணுவத்தினர் தற்போது திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று புதன்கிழமை (29) மாலை முதல் மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் மேல் நீதிமன்ற...

தெற்கிற்கு போயுள்ள யாழ்ப்பாண ஆவாக்கள்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூர்மையான ஆயுதங்களுடன் கைது...

மன்னாரில் இராணுவச் சோதனைச் சாவடி

மன்னார் பகுதியில் இராணுவத்தினர் தற்போது திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று புதன்கிழமை (29) மாலை முதல் மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் மேல்...

புலம்பெயர் தமிழர்களை ராஜபக்சர்கள் பேச அழைப்பது ஏன்? கடுமையாகச் சாடிய சிறிதரன்

  புலம்பெயர் தமிழர்களைக் காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளைப் பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றனரென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற...

யாழ். பல்கலை மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு சாதகமான தீர்வு

யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியினை தொடர்வதற்கு ஆவண செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பாதிக்கப்பட்ட மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக, சாதமான...

வடக்கு ஆளுநரிடம் முறையிட ஏற்பாடு!

வடக்கு மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் தமக்கு ஏதேனும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டால் தனது இணைப்புச் செயலாளர் மற்றும் பிரத்தியோக செயலாளரை தொடர்பு கொள்ள முடியும்...

மன்னார் பிரதேசசபை மீண்டும் காங்கிரஸ் வசம்!

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தால், வடமாகாண உள்ளூராட்சி   ஆணையாளருக்கு இன்று  (29)...