Oktober 22, 2024

இலங்கைச் செய்திகள்

சஜித் நாட்டு மக்களுடன் தான் டீல் பேசுகிறார்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுடன் தான் டீல் பேசுகிறாரே தவிர அரசியல் வாதிகளுடன் பேசவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் உமாச்சந்திரப்...

ஜனாதிபதிக்கு எதிரான மனு தள்ளுபடி!

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில்...

போர்க் குற்றவாளிகளை எமது அரசாங்கம் தண்டிக்காது

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கத் தனது அரசாங்கம் முயலாது என்று தேசிய மக்கள்...

300 வேட்பாளர்கள் வெளிநாடுகளில் – தேர்தலை நடத்துவதில் சிக்கல்

உள்ளுராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 300 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல்வேறு...

தபால் மூல வாக்குச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம்ஆதீரா Monday, August 26, 2024 இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26)...

வடமாகாணசபை:காசு மேலே காசு

வடக்கு மாகாண சபைக்கு உரித்தான 139 கட்டிடங்கள் 02 வருடங்கள் முதல் 25 வருடங்கள் வரையான காலத்தில் இருந்து பாவனைக்குட்படுத்தப்படாமல் கைவிடப்பட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது. அதேவேளை வடக்கு மாகாண...

ஜனாதிபதி தேர்தலை அவதானிக்க 12 நாடுகளுக்கு இலங்கை அழைப்பு.

இலங்கையில் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறாவுள்ள ஜனாதிபதித் தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....

புதிதாக நியமனம் பெற்ற 3 தூதுவர்களும் 2 உயர்ஸ்தானிகர்களும்!

 இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் நேற்றய தினம் புதன்கிழமை கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை...

சிலிண்டர் பிரச்சினையாம்!

தேர்தல் சட்டங்களை மீறி ஜனாதிபதி  மேற்கொள்ளும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில்சஜித்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்

தான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை  முற்றாக ஒழிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம்...

ரணிலின் இருபுறமும் சஜித் மற்றும் அனுர?

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியவர்கள் சஜித் பிரேமதாசவோ, அனுர திஸாநாயக்கவோ, ஹர்ஷ டி சில்வாவோ, சுனில் ஹந்துன்நெத்தியோ அல்ல என்று ரணில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில்...

தலதா மாளிகைக்கு சென்ற சஜித்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித்...

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த 20 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு...

மூன்று அமைச்சுப் பதவிகள் ரணிலின் கீழ்! வெளியான அதிவிசேட வர்த்தமானி.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர்...

அரச அச்சக திணைக்களத்திற்கு கடும் பாதுகாப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழிநடத்தப்பட்ட ஆரம்பகட்ட அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாக...

கட்சிகள் மற்றும் சுயேட்சை:அதிவிசேட வர்த்தமானி!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படுள்ள தேர்தல் சின்னங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  வாக்காளர்களால், வேட்பாளர்களை...

சஜித் கை ஓங்குகின்றது!!

ஜனாதிபதி தேர்தலில் சஜித்தின் வெற்றிக்கான வாய்ப்புக்கள உச்சமடைந்துள்ள நிலையில் கட்சிகள் தொடர்ந்தும் கூட்டு சேர்ந்தே வருகின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான...

சுமந்திரனை சந்தித்தார் நாமல் !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் சனிக்கிழமை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்தார்.  இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள...

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை

2013 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த...

ஜனாதிபதி வேட்பாளராக நாமல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளரை...

தமிழ் இளைஞர்களை குறிவைக்கும் நாமல்

வடக்கு – கிழக்கு தமிழ் இளைஞர்களை நாடாளுமன்றத்திற்குள் உள்ளீர்ப்பதில் பொதுஜன பெரமுன முனைப்புடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் அவர்கள் நாட்டின்...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 45 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஃபெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள்...