September 19, 2024

வடமாகாணசபை:காசு மேலே காசு

வடக்கு மாகாண சபைக்கு உரித்தான 139 கட்டிடங்கள் 02 வருடங்கள் முதல் 25 வருடங்கள் வரையான காலத்தில் இருந்து பாவனைக்குட்படுத்தப்படாமல் கைவிடப்பட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது.

அதேவேளை வடக்கு மாகாண சபையில் பயன்படுத்தப்படாத கட்டடங்கள் பல உள்ள போதும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு 2011 – 2021 வரை தனியார் கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தமையால் 15.35 மில்லியன் வாடகை செலுத்தப்பட்டுள்ளமையும் அம்பலமாகியுள்ளது.

அதிகாரிகள் தமது வீடுகளையோ அல்லது உறவினர் வீடுகளையோ அலுவலகங்கள் ஆகமாற்றி கல்லா கட்டியமை அம்பலமாகியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert