September 19, 2024

சஜித் கை ஓங்குகின்றது!!

ஜனாதிபதி தேர்தலில் சஜித்தின் வெற்றிக்கான வாய்ப்புக்கள உச்சமடைந்துள்ள நிலையில் கட்சிகள் தொடர்ந்தும் கூட்டு சேர்ந்தே வருகின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில

 இலங்கை மக்கள் காங்கிரஸ{ம் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான சிறீலங்கா குடியரசு முன்னணியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளன.

இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்படும் என இரு கட்சிகள் தொடர்பிலும் ரணில் பலமாக நம்பியிருந்தார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஜனாதிபதிக்கு ஆதரவாக வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்காக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert