Oktober 24, 2024

Allgemein

பிரபல நடிகர் குறித்து இலங்கை அரசில் வாதியின் பகீர் தகவல்

ரஜினி நேரடி அரசியலை கைவிட்ட நிகழ்வு, தமிழகம் தப்பி பிழைத்த, மிக நல்ல ஒரு சம்பவம் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....

ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் பிரதமர் மஹிந்தவுக்கும் சீன அதிபர் அனுப்பிய செய்தி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்துள்ளார். கடந்த 25 ஆம்...

கொரோனா தொற்று காரணமாக 78 பேர் வீடுகளில் உயிரிழந்தனர்..!!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் கடந்த 6 மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக 78 பேர் வீடுகளில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு சட்டவைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்....

தம்மிக்கபண்டாரவிடம் பாணம் வாங்க சென்ற மேலும் 5 பேருக்கு கொரோனா

கேகாலையில் மருத்துவர் தம்மிக்க பண்டாரவினால் அறிமுகம் செய்யப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு பாணத்தைப் வாங்கச் சென்றவர்களுக்கு மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச...

பிரித்தானியாவிலிருந்து வருபவர்கள் கனடாவிற்குள் நுழைய தடை!

பிரித்தானியாவுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை மேலும் நீட்டிப்பதாக கனடா அறிவித்துள்ளது. நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக பிரித்தானியா அறிவித்ததை அடுத்து பல நாடுகளை போலவே கனடாவும்...

தமிழர் உருவாக்கிய உலகின் மிகச் சிறிய செய்மதி விண்ணில் பாயவுள்ளது!

ரியாஸ்தீன் என்பவர் தஞ்சையை அடுத்துள்ள கரந்தை பகுதியே சார்ந்தவர். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வந்துள்ள நிலையில் தற்போது உலகிலேயே மிகவும்...

பொதுஜனபெரமுன-சுதந்திரக்கட்சி தெறிப்பு?

  ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் முறிவடைந்துள்ள நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழுத்தங்களுக்கு...

இன்று இலங்கைக்கு வந்த முதலாவது தொகுதி சுற்றுலா பயணிகள்!!

கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் இலங்கைக்கு முதலாவது தொகுதி சுற்றுலா பயணிகள் இன்று (28) வந்துள்ளனர். 11 பணியாளர்கள் உட்பட 185 பேரை ஏற்றிக்கொண்டு உக்ரைனின் ஸ்கைஅப்...

தமிழ் ஊடகங்களை அடக்க வழக்குத் தாக்கலா? விளைவுகளைச் சந்தித்தே தீரும் ராஜபக்ச அரசு! சந்திரிகா எச்சரிக்கை

உதயன்’ உள்ளிட்ட தமிழ் ஊடகங்களை அடக்க வழக்குத் தாக்கல் செய்ய அரசு முனைந்துள்ளது. இது எந்த வகையில் நியாயம்? இலங்கை ஜனநாயக நாடு என்றால் பத்திரிகைச் சுதந்திரமும்,...

சீனம் மூன்றாமிடம்?

இலங்கையில் உள்ள மும்மொழிகள் சிறப்புற்று நிகழும் இக்காலத்தில் தமிழ் மொழியை தனித்தேவைக்கு தவிர்த்து கொண்டாலும் காலப்போக்கில் சொந்த மொழி, மெல்ல மெல்ல சிதைவடைந்து சீன மொழி முதன்மையாகி...

மாகாணசபை பயனில்லை:மைத்திரி வழி தனி வழி?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாகாண சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கும் நிலை உருவாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். பொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி...

வாசுவும் எகிறுகிறார்?

குறுகிய கால நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசமைப்பு உருவாக்கப்படமாட்டாது. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் புதிய அரசமைப்பை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது என நீர்வழங்கல் அமைச்சர்...

திருமதி. திருமகள் கனகசுந்தரம் திரு. கதிரமலை தம்பிமுத்து

திரு. கதிரமலை தம்பிமுத்து தோற்றம்: 15 பெப்ரவரி 1945 - மறைவு: 26 டிசம்பர் 2020 செம்பிகலட்டி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட   கதிரமலை தம்பிமுத்து ...

இன்று திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கையை திறக்கும் நடவடிக்கை இன்றைய தினம் முதல் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் ரஷ்ய நாட்டவர்கள் 300 பேருடன் இன்றைய தினம் இலங்கை...

கனடாவுக்கு வந்தடைந்தன மாடர்னாவின் கொரோனா தடுப்பூசிகள்

கனடாவில் நத்தார் மற்றும் புத்தாண்டு விடுமுறையில் முதல் முதலாக கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் ருவிட்டர் பக்கத்தில் தகவலைப் பதிவிட்டிருக்கிறார். கொவிட்-19...

நல்லிணக்கத்திற்கு குழு கோரும் பௌத்தம்?

இலங்கையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைத்து மத தலைவர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்துமாறு பௌத்த மகா சங்கம் ஜனாதிபதியைக் கோரியுள்ளது. புத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் மத...

இலங்கை:40ஆயிரத்தை எட்டுகிறது?

மேலும் 592 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இலங்கை அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 588 பேர் திவுலபிட்டிய –...

இலங்கை: 183 இனை தாண்டியது?

கொ​ரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் ஒருவர், கொழும்பு-7ஐச் சேர்ந்த 72 வயதான பெண் ஆவார். டிசெம்பர் 20ஆம் திகதியன்று, இவர்...

அமைதியான பண்டிகை போதும்?

டாம்போ December 23, 2020  யாழ்ப்பாணம் எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது. இச்சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப்பரவி வருகின்றது. அதிலும் தற்பொழுது...

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த தாதி!

மட்டக்களப்பில் நேற்றிரவு (22.12.20) மாமரத்தில் தொங்கிய வௌவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, எதிர்வீட்டில் இருந்த தாதியின் மீது குண்டு பட்டு படுகாயமடைந்துள்ளார்.இத் துப்பாக்கி சூட்டில் பூம்புகார்,...

கொழும்பில் முஸ்லீம்களிற்கு ஆதரவாக போராட்டம்?

கோரொனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லீ;களது ஜனாசாக்களை எரிப்பது தொடர்பான விபரம் கோத்தா அரசிற்கான தலையிடியாக மாறி வருகின்றது. இன்றைய தினம் அதனை கண்டித்து கொழும்பு பொரளை கனத்தை...