Oktober 25, 2024

Allgemein

நள்ளிரவு பொலிஸ் நிலையம் சென்று மாணவர்களை சந்தித்த மணிவண்ணன்..

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து...

இலங்கையில் இனப்படுகொலை நடந்தமைக்கு ஆதாரமில்லை…..

இலங்கையில் இனப்படுகொலை, போர்க்குற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண ஆளுநருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று...

கனடாவில் விஜய் தணிகாசலத்தால் இலங்கை அரச மட்டத்தில் அச்சம்

கனடா, ஒன்ராறியோவின் சட்டசபையின் ஸ்காபரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளவர் விஜய் தணிகாசலம். இவர் கடந்த வருடம் ஒன்ராறியோ சட்டசபையில் தமிழின ‘அழிப்பு...

டிரம்பின் அடுத்த திட்டம்! அச்சத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய அதிபராகவிருக்கும் ஜோ பைடனின் வெற்றியை அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ள வேளையில், நாடாளுமன்ற கலவர சம்பவம் குறித்து அங்கு வாழும்...

இந்தியா இலங்கைக்கு அயல் நாடுமட்டுமல்ல. நட்புநாடும் கூட!!

பொதுவான காரணிகளை கொண்டதாக இச்சந்திப்பு காணப்பட்டது. இலங்கைக்கும்  இந்தியாவுக்கும் இடையிலான நற்புறவு  வரலாற்று ரீதியானதன்மைகளை கொண்டுள்ளது. பல நெருக்கடியான சூழ்நிலையில் இந்நியா இலங்கைக்கு சார்பாக செயற்பட்டுள்ளது.இந்தியா இலங்கைக்கு...

அரசியல் கைதிகளிற்காக திரண்ட மத தலைவர்கள்!

தமிழ் அரசியல் கைதிகளை கருணை அடிப்படையிலாவது விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவு தெரிவித்து சர்வமதத்தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம்...

கோடி சொத்துக்களை பாதுகாக்க சதியா?

தங்கள் சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ளவோ அல்லது சொத்துக்களை சேர்த்துக்கொள்ளவோ தமிழ் மக்களை பகடைக்காய்களாக மாற்றவேண்டாமென கோரிக்கை விடுத்துள்ளார் தமிழீழ விடுதலை இயக்க முக்கியஸ்தரும் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன்...

கச்சதீவு சந்தேகம்?

இவ்வருட கச்சதீவு ஆலய உற்சவத்தினை சுகாதார அமைச்சின் அனுமதியுடன் நடத்துவதாக இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. இதனிடையே யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை தற்போதைய நிலைமையில் மீளத்...

கொவிட் மருந்துடன் வருகை தரும் புதிய அனுமார்?

கொவிட் மருந்து விநியோகத்திலாவது சீனாவை முந்திக்கொள்ள இந்திய முற்பட்டுள்ளது. ஏற்கனவே பீசிஆர் முதல் மாஸ்க் வரை சீனா இலங்கையில் கடை விரித்துள்ள நிiலையில் இந்தியா கொவிட் மருந்துடன்...

டிரம்பின் ஆதரவாளர்களால் நாடாளுமன்றக் கட்டிடம் முற்றுகை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் நாடாளுமன்றமும் செனட் சபையும் இருக்கும் கபிற்றலை (Capitol) நோக்கி ஆயிரக்கணக்கான டிரம்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர்....

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் மீது போலீசார் துப்பாகிசூடு!

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் மீது போலீசார் துப்பாகிசூடு! அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் உள்ள வெள்ளை மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கான டிரம்பின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த...

விமானப்படை வாத்தியார்கள்:வவுனியாவில் காத்திருப்பு?

வவுனியாவில்; உள்ள பாடசாலைகளில் உள்ள ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விமானப் படையைக் கொண்டு கற்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை பிழையான செயல். அதாவது  மியன்மார் நிர்வாகத்தைப்...

உள்ளூரில் கொவிட்:வெளியே சுற்றுலா?

உள்ளுர் மக்கள் வீடுகளினுள் முடங்கியிருக்க சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து வேடிக்கை காண்பிப்பதில் மும்முரமாகியிருக்கின்றது இலங்கை. அரசு. இதன் தொடர்ச்சியாக ஜேர்மனியில் இருந்து 500 சுற்றுலா பயணிகள்...

ஸ்வர்ணமஹால் விழுங்கப்பட்டது?

அனைத்தையும் விழுங்கிவிடும் கோத்தா அரசின் உத்தியின் கீழ் ஸ்வர்ணமஹால் ஜுவலர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள்  ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க ஆகிய மூவர் கைது...

டிரம்ப் உட்பட 47 அதிகாரிகளைக் கைது செய்ய சிவப்பு எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானால் இன்டர்போல் மூலம் கைது செய்யப்பட வேண்டும் என்று "சிவப்பு அறிவிப்பு" கோரிக்கை விடுத்துள்ளது.ஈரானிய நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசீன் எஸ்மெய்லி...

நந்தியும் போச்சு?

  யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்கள் அண்மையில் தமக்காக தயாரித்துக்கொண்ட ரி-சேர்ட் இல் பல்கலைக்கழகத்தின் நந்திச் சின்னத்தை மாற்றியமைத்துள்ளனர்.நந்தி வரவேண்டிய இடத்தில்அது அகற்றப்பட்டு UJ என்ற எழுத்துக்கள்...

புத்தர் சிலையுடைப்பு:சிங்களவர் கைது?

மாவனெல்ல பகுதியில் உள்ள ஹிங்குலாவில் புத்தர் சிலையின் கண்ணாடி கவசத்தை சேதப்படுத்திய சந்தேகநபர்,முஸ்லீம் என இனவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டள்ள நிலையில்  பிரியந்த சம்பத் குமாரா என்ற 30 வயதுடைய...

கடத்தப்பட்ட பிக்கு சடலமாக?

கடத்தப்பட்ட பிக்கு ஒருவர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொட்டெனியாவாவில் உள்ள கல்லறையில்; எரிந்து கிடந்த சடலம் நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து ஒரு கும்பலால் கடத்தப்பட்ட பிக்குவின்...

மஞ்சள் கடத்தினாலும் சிறையாம்?

இலங்கையில் தங்கத்திற்கு ஈடான பெறுமதி மிகு பொருளாகியிருக்கின்றது மஞ்சள். ஒருபுறம் இந்தியாவிலிருந்து கடல்வழியாக கடத்தப்படுகின்ற மஞ்சள் கடற்படையிடம் அகப்பட்டு கொள்ள இன்னொருபுறம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 15...

ஆரம்பித்த நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணம்

எதிர் வரும் 46வது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு   தமிழ் இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி மனித நேய செயற்பாட்டாளர்கள்   04.01.2020 திங்கட்கிழமை அன்று Strasbourg...

விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைக்க தீர்மானம் இல்லை

விமானப்படை வீரர்கள் பாடசாலை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று கல்வி அமைச்சில் தெரிவித்தார். விமானப்படை வீரர்கள் பின்தங்கிய...

தடுப்பூசி பெற்றுக்கொண்ட 240 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது!

இஸ்ரேல் நாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 240 பேருக்கு கொரோனா உறுதியானதாக, அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியும் 240 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இஸ்ரேலில் தற்போது பைசர் நிறுவனத்தின்...