Oktober 25, 2024

Allgemein

நடுவானில் தீ பிடித்த விமானத்தின் இன்ஜின். அவசரமாக தரையிறக்கி 231 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி.

அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு யுனைடெட் (United Airlines) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Boeing 777 ரக பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231...

மீண்டும் புலாய்வு பிரிவின் சித்திரவதைகள்!

வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுப் பிற்பகல் வேளை வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த...

இலங்கைக்கு எதிரான தீர்மானம்! வெளியானது 6 நாடுகளின் அறிவிப்பு!

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளை முன்னிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் உத்தேசித்திருக்கின்றன. கனடா, ஜேர்மன், வட...

கின்னஸ் சாதனையில் இலங்கை காவல்துறை!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரிடமும் ஒரே நாளில் வாக்குமூலங்களை பதிந்து சாதனை செய்துள்ளது இலங்கை காவல்துறை....

இலங்கைக் கடற்பரப்பில் நான்கு பிரஞ்சுக் குடிமக்கள் கைது!

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தினை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுக்காக நான்கு பிரான்ஸ் குடிமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.ஒரு கப்டனும், இரண்டு ஆண்களும் மற்றும் ஒரு பெண்ணொருவருமே இவ்வாறு...

விமல்வீரவன்சவின் குப்பைகளை கிளறும் சகபாடிகள்!

பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்த கருத்தால் அமைச்சர் விமல் வீரவன்சவை தொலைத்துக்கட்ட அவர் சார்ந்த கட்சி தரப்புக்களே களமிறங்கியுள்ளன. அவர்...

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை பின்போடுக:சுகாதார பணிப்பாளர்

தன்னிச்சையாக யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடித்துவிட யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் முனைப்பாக உள்ள நிலையில் சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுமார் 13ஆயிரம் பேர்...

ஒரு வயதிலே அமெரிக்காவில் குடியேறிய சுவாதி மோகன்

ஒரு வயதிலே அமெரிக்காவில் குடியேறிய சுவாதி மோகன் இரண்டு நாட்களுக்கு முன்னால் உலகெங்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .. நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது Nasa லால்...

அமெரிக்காவும் அதிருப்தி!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வாக்குறுதியிலிருந்து இலங்கை பின்வாங்குவது தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் இன்று ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் தனது...

கொரோனா ஊசி சர்ச்சை!

இலங்கையில் அரசியல் செல்வாக்கில் கொரோனா தடுப்பூசி போடுவது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்  சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உட்பட  அவரது அலுவலக ஊழியர்கள், இன்று(18) கொரோனா ...

இம்ரான்கான் வேண்டவே வேண்டாம்!

இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளிவிவகார அமைச்சிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்....

உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய நாடு! சீனாவின் காலனித்துவமாக மாறிவருகின்றது – முன்னாள் ஜனாதிபதி ஆதங்கம்

நாங்கள் உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய நாடு இப்போது பின்னோக்கி செல்கிறது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த விஜய குமாரதுங்கவின் 33ஆவது...

ASTRAZENECA தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தது!

அவசரகால பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca ) கோவிட் -19 தடுப்பூசியை WHO அங்கீகரிக்கிறதுஅஸ்ட்ராசெனெகா-எஸ்.கே.பியோ (கொரியா குடியரசு) மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு ஒப்புதல்...

மனோ கணேசன் போட்டுக்கொடுத்தார்?

வீட்டுக்கு வந்தார்கள். சுவையான தேனீரும், இருக்கமான வாக்குமூலமும் கொடுத்தேன். மாங்குளம் பொலிஸ், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் AR154/21 என்ற இலக்கத்தின் கீழ் பெற்றதாக கூறப்படும் தடையுத்தரவை நான் பெப்.6ம்...

திருமலையில் காணாமல் போனோர் மியன்மாரில்!

திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற நீண்ட நாள் ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ‘சாகர குமார 4’ எனப்படும் ஆழ்கடல் மீன்பிடிப் படகே...

கிழக்கு முனையம் முடிந்து இனி மேற்குமுனையம்!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்திக்கான முதலீட்டாளர்களை அறியத்தருமாறு இந்தியா மற்றும் ஜப்பானுக்கு அறிவிப்பது தொடர்பில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு...

மனோவிடமும் வந்தது இலங்கை காவல்துறை!

வடகிழக்கில் பொத்துவில்-பொலிகண்டியில் பங்கெடுத்தோரை இலங்கை காவல்துறை துரத்திவருகின்ற நிலையில் தற்போது தனது தேடுதலை கொழும்பு வரை நீடித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம்...

கூகிள் நிறுவனத்துக்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ்! காரணம் வெளியானது

பிரான்ஸ் ஹோட்டல்களின் தரவரிசையை தவறாக காட்டியதற்காக கூகிள் நிறுவனத்துக்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஹோட்டல்களின் தவறான தரவரிசையைக் காட்டியதற்காக கூகிள் 1.1 மில்லியன்...

வீரியம் கூடிய கொரோனா வடக்கிலாம்?

இலங்கையில் புதிய வகை கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள 16 பேரில் 13 பேர், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வடமாகாணத்திலுள்ள பம்பைமடு, முழங்காவில்  ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளதாக...

ஓய்ந்த பாடில்லை கொழும்பு துறைமுகவிவகாரம்!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விவாதிக்க அமைச்சரவை பேச்சுவார்த்தை குழு இன்று கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழு...

ரணில் போகின்றார்?

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஜக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணிலை அனுப்ப முடிவாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக, கட்சியின்...

இலங்கையில் வேலையில்லை!

இலங்கையில் இவ்வருடம் 6 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களுக்காக ஒவ்வொரு துறையில் இருந்தும் வெளியேறுவார்கள். அவர்களுக்குத் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இலங்கையின் தொழில் வழங்கல்...