Oktober 24, 2024

Allgemein

வீதிக்கிறங்கியுள்ளார்கள் – முருந்தெட்டுவே ஆனந்த தேரர்!

கோரிக்கைகளை முன்வைத்து நாடுதழுவிய ரீதியில்  பொது மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை பொலிஸார் பலவந்தமான முறையில் அடக்குவது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது. பொது மக்களின்  கோரிக்கை குறித்து அரசாங்கம்...

கால் இறாத்தல் பாண்:ஒரு வாழைப்பழமும்!

கொழும்பில. ஐகதான தொழிற்சங்கவாதிகளிற்கு நேற்றிரவு வெறும் கால் இறாத்தல் பாண் கொடுத்து படிப்பிக்க தொடங்கியுள்ளது கோத்தா அரசு. மாணவர்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த ஜோசப் ஸ்டாலின்...

ரணிலுக்கு மகிந்த விருந்து:தெற்கில் பரபரப்பு!

ஜி.எஸ்.பி.வரிச்சலுகை பற்றிய ஜரோப்பிய ஒன்றிய அறிவிப்பின் மத்தியில் மஹிந்த ரணிலுக்கு வழங்கிய விருந்து சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. மகிந்தவைச் சுற்றியுள்ள மக்களுக்கு அரசியல் சரியாகத் தெரிந்தால், அவர்கள் புகைப்படம்...

கிளிநொச்சியில் புலிச்சினங்களுடன் இளைஞன் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள், நாம் தமிழர் கட்சி மற்றும் ஆவா குழுவின் சின்னம் எனக் கூறப்படும் சின்னங்களை தன்னுடை அலைபேசியில் வைத்திருந்த இளைஞன், கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். இரும்பு...

கொத்தலாவல கால ஓட்டத்தில் கோத்தாவலவாகும்?

  தெற்கு கொதித்தெழுந்துள்ள கொத்தலாவல பல்கலைக்கழக வாரியத்திடம் கையளிக்க கோத்தபாய திட்டமிட்டுள்ளவை எவை. 01. உயர்கல்வி அமைச்சகம் 02. கல்வி அமைச்சு 03. பல்கலைக்கழக மானிய ஆணையம்...

தெற்கு கொதிக்கிறது!

தெற்கில் நாளுக்கு நாள் ஏற்பட்டுவரும் அரசியல்மாற்றம் அனைத்து மட்டங்களிலும் அரசிற்கெதிராக  திருப்பிவருகின்றது.அதிலும் பஸிலின் வருகை ,தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமை முக்கிய மையப்புள்ளியாகியிருக்கின்றத. இதற்கு...

இலங்கைக்கு பிரிட்டன் கடும் எச்சரிக்கை

  ஸ்ரீலங்காவில் கடந்த வருடம் ஆரம்பம் முதல் மனித உரிமை நிலைமை மோசமடைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய அரசு, பாலின சமத்துவம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்தும்...

கொழும்பில் பெரும் பரபரப்பு; ஊடகவியலாளர் மீது தாக்குதல்.

நாடாளுமன்றத்திற்கு அருகே இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகவியலாளர் ஒருவரது கமரா மீது பொலிஸ் பெண் அதிகாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தில்...

விடுதலை புலிகளின் தலைவருக்கு ஏற்பட்ட நிலையே உருவாகும் – பகிரங்க மிரட்டல் தொடர்பில் நினைவுபடுத்திய தலதா அத்துகோரல

இப்போது வெள்ளை வானில் வந்து கடத்தும் சம்பவங்கள் இடம்பெறுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போதைய அரசில் வீட்டுக்கு நேரடியாகவே வந்து அடித்து, இழுத்து தூக்கி செல்லும் சம்பவங்களை...

கோத்தா அரசு வேகமாக சரிகிறது!

  கைது செய்யப்பட்ட தொழிற்சங்கவாதிகளை தனிமைப்படுத்த முற்பட்டதையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதற்றமான நிலைமை மாலை நிலவியது. பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில், பொல்துவ சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை...

பஸில் வருகை:ஆட்டுக்கடா யோகராஜனும் மும்முரம்!

பஸில் வருகை இலங்கை பொருளாதாரத்தில் என்னவகையான மாற்றத்தை தோற்றுவிக்கின்றதோ இல்லையோ ஆதரவாளர்களிடையே மீண்டும் வசூல் கனவை தோற்றுவித்துள்ளது. அவ்வகையில் பஸில் காலத்தில் தூள் பறத்திய ஆட்டுக்கடா யோகராஜனும்...

சக்தி,சிரசவை மூட கோத்தா குழு மும்முரம்!

சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் ஒளிப்பரப்பு அனுமதிப்பத்திரத்தை சட்ட நடவடிக்கையின் ஊடாக பறிப்பதற்கான முயற்சிகள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சக்தி, சிரச ஊடக சுதந்திரத்தை...

தமிழர் வரலாற்றை காத்த புலிகளும் அழிக்கும் பேரினவாதமும்

“யாழ்ப்பாண நூலக அழிப்பின் பின்னர் ஈழத்தமிழர்களின் எஞ்சியிருந்த வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கும் பணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்திருந்தனர்” என அரசியல், பொருளியல் ஆய்வாளர் திரு.பாலா மாஸ்ரர்...

சில அமைச்சுகளுக்கான துறைகளில் திருத்தம் – இராஜயாங்க அமைச்சுக்கள் சிலவும் ஸ்தாபிப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி மூலம் சில அமைச்சுகளுக்கான துறைகள், பொறுப்புகள் மற்றும் நிறுவனங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வர்த்தமானிக்கு அமைய நிதி,...

அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – 46 பேர் பலி!

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 46 ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: சா்ஃப்சைட் பகுதியில்...

ஜி.எஸ்.பி+: “அரசு அறிவிலித்தனமாகச் செயல்படுகிறது“

சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்-லண்டன்) ஐ நா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் கொடுத்த அழுத்தம் காரணமாக, `அடிக்க அடிக்க அம்மியும் நகரும்`...

வடக்கு கிழக்கை தமிழரின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும்: அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் அரசுக்கு எச்சரிக்கை!!

வடக்கு கிழக்கை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரஸில் தீர்மானத்தை அரசாங்கம் சாதாரண விடயமாக எடுத்துவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்...

“THE PEARL OF THE SILK ROUTE” நூல் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு!

இலங்கையின் சீன கலாசார மையத்தின் கடந்த ஆறு ஆண்டு கால முன்னேற்றத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட “THE PEARL OF THE SILK ROUTE” நூல் கௌரவ பிரதமர்...

இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த விமானம் பாதி வழியில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசர, அவசரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்த...

பசிலுக்கு யாழில் விசேட பூஜை!

யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் இந்த வழிபாடுகள்...

நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பசில் ராஜபக்ஷ...

விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்புகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்த்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள 5 நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில்...