Oktober 23, 2024

Allgemein

அமைதியாக சந்நிதி தேர் இன்று

கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் சந்நிதி ஆலய தேர்த்திருவிழா இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.மிக குறைவான பக்தர்களுடன் ஆலய தேர்த்திருவிழா எளிமையாகவும் அமைதியாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இனி இரண்டாயிரம் மட்டுமே?

எதிர்வரும் திங்கட்கிழமை முதல், ஊரடங்கு காலத்தில் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படுமென இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார். முன்னதாக வழங்கிய...

தியாகம் வேண்டும்:கோத்தா அழைப்பு!

எதிர்காலத்தில் நீண்ட நாட்களுக்கு நாடு முடுக்கப்பட்டால் நாட்டில் அனைவரும் அர்ப்பணிப்பு செய்ய தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களிடம் வேண்டுகோள்...

கொரோனா ஒருபுறம்: கண்டி எசல பெரஹரா நடக்குமாம்!

  நாடளாவிய ரீதியில், அஸ்கிரிய மல்வத்த பீடாதிபதிகளின் கோரிக்கையின் பேரில் இன்று (20) இரவு 10 மணிமுதல், எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் தனிமைப்படுத்தல்...

தொண்டமானாறு கடற்பகுதியில் 50 மில்லியன் கஞ்சா மீட்பு! மூவர் கைது!!

இலங்கை கடற்படையினரால் தொண்டமானாறு கடற்பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையொன்றின்போது சுமார் 168.750 கிலோ கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த கடத்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகுடன் மூன்று...

30 காலை 4 மணி வரை நாடு முடங்குகிறது!

இலங்கை இன்று10 மணியிலிருந்து 30 காலை 4 மணி வரை நாடு முடங்குகிறது. அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறும்.மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை ஒருவாரத்துக்கு முழுமையாக முடக்குவதற்கு...

தனியே தன்னந்தனியே?

இலங்கை அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் சில, தனித்தனியாக நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தினேஸ் குணவர்த்தன தலைமையின் மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்ச தலைமையிலான...

மகிந்த இனியேனும் எழும்புதல் வேண்டுமாம்?

கொழும்பு அரசியலில் மூலையில் வீசப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ மௌனம் களைய வேண்டும் என மனோ கணேசன் அழைப்புவிடுத்துள்ளார். 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ‘பேரிடர்...

குடுமிப்பிடிச்சண்டை உச்சம்: கோத்தா வாய் திறக்கமாட்டாராம்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இன்றைய உரை பின்போடப்பட்டுள்ளது.இலங்கை மக்களுக்கு  விசேட உரையொன்றினை அவர் நிகழ்த்தவுள்ளார் என முன்னர் தெரிவிக்கப்பட்டது, எனினும், உரையாற்றும் நேரம், நாள் தொடர்பில்...

கொரோனா அறிகுறியா?: 1904 க்கு குறுந்தகவல் அனுப்புங்கள்

நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் கோவிட் -19 நோயாளிகளினால் மருத்துவமனைகள் நிறைந்துள்ளன. இவர்களில் பலர் ஆபத்தான டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது, இந்த நிலையில், நெருக்கடியான...

முறுகுகின்றனர் பங்காளிகள்!

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஆகக்குறைந்தது 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறும், ஆளும் கட்சியின் பங்காளிகள் கோரிக்கை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும்...

கண்டி ஸ்ரீதலதா பெரஹெர: பலருக்கு கொரோனா!

வடக்கு ஆலயங்களால் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளதாக  யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி விளக்கமளித்துள்ள நிலையில் கண்டி ஸ்ரீதலதா பெரஹெர வீதித்திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில், அங்கு பலருக்கு கொரோனா தொற்று உறுதி...

இரவு ஊரடங்கில் இறுதி ஊர்வலங்கள்!

இலங்கையில் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, வெளவால்களுக்கும் ஆந்தைகளுக்கும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் கொழும்பு...

கனடாவில் யாழ் குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 2ம்வட்டாரம்்ஆஸ்பத்திரிவீதியியைச் சேர்ந்த கனடாவில் வசித்துவந்த 4 பிள்ளைகளின் தந்தையான செல்வகுமார் கண்ணையா(செல்வா) மாரடைப்பு காரணமாக மரணடமடைந்துள்ளார். கனடாவில் பல ஈழத்தமிழர்கள் இவ்வாறு திடீர் நோய்வாய்ப்பட்டும்...

கோத்தா கைவிட்டார்:பாகிஸ்தானிலிருந்து அரிசி!

கோத்தா தனது விடாப்பிடிகளை கைவிட்டுவருவதன் தொடர்ச்சியாக சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக பாகிஸ்தானில் இருந்து 6,000 டன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி...

யாழில் கடைகளிற்கு வரவேண்டாம்!

இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அத்தியாவசிய தேவைக்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே...

பன்றிக்கு வெடிமருந்து தயாரிப்பு! கணவனும் மனைவியும் படுகாயம்!!

அம்பாறை அளிக்கம்பை பகுதியில் வீட்டில் வெடிமருந்து தயாரித்துக் கொண்டிருந்த போது, அது வெடித்ததில் கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்துள்ளனர். நேற்று (17) பிற்பகல் 4.30க்கு இடம்பெற்றுள்ளது. அளிக்கம்பை பிரதேசத்தைச்...

முடக்கமாட்டோம்:கோத்தா-முடக்குவோம்-தொழிற்சங்கங்கள்!

இலங்கை அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மையம் அமைப்பாளர் வசந்த...

மரணங்கள் மலிந்த பூமி!

இன்று குருணாகல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்பாக நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்த இளைஞனின் உடலம் அதிர்வுகளை தோற்றுவித்துள்ளது.மக்களே உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என தலைப்பிடப்பட்ட அப்புகைப்படம்...

6 வயது சிறுமிகளது படுகொலைகளின் பின்னணியில் கருணா, பிள்ளையான்?

இஷாலினி என்ற ஒரு சிறுமியின் மரணம் இன்று இலங்கை முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்தச் சிறுமியின் மரணத்தில் 'ரிசட் பதியுதின்' என்ற பிரபலத்தின் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்தச்...

இலங்கையில் ஈக்களைப் போல் இறந்து மடியும் மக்கள்

மக்கள் ஈக்களைப் போல் இறந்து மடிகிறார்கள் என்று முகநூலில் எழுதிக் கொண்டிருக்காமல் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவிசாவளை...

இடையில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!

காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க மீட்பு விமானம் ஒன்றின் கீழே - தரையிறக்கும் கியர்(landing gear) பகுதியில் - சடலம் ஒன்று சிக்குண்டதால் அது...