April 22, 2025

Allgemein

கடலில் மோதல்:இலங்கை.இந்திய மீனவர்கள் காயம்!

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறைகளினால் நேற்றிரவு உள்ளுர் மீனவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.இம்மோதலில் பருத்தித்துறையை சேர்ந்த மீனவர் ஒருவரும் தமிழக மீனவர் ஒருவரும்...

கைதடி முதியோர் இல்லம்:தொடரும் மரணங்கள்!

கொரோனா பெருந்தொற்றினால் முடக்கப்பட்டுள்ள கைதடி முதியோர் இல்லத்தை  சேர்ந்த இரண்டாவது வயோதிபர் நேற்று மரணித்துள்ளார். முதியோர் இல்லத்தை சேர்ந்த 116 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து முதியோர்...

ஊரெல்லாம் கோயில்:உடலமோ சிங்கள ஊரிற்கு!

ஊரெல்லாம் கோயில் கட்டிய தமிழ் மக்கள் உடலங்களை அநாதையாக தகனத்திற்காக சிங்கள தேசத்திற்கு எடுத்துச்செல்லப்படும் பரிதாபம் அரங்கேற தொடங்கியுள்ளது. வடக்கு மாகாணத்தில் கொரோனாவினால் உயிரிழந்த 52 பேரின்...

பயணத்தடை:ஒக்டோபர் 2வரை?

இலங்கையில் அமுலில் உள்ள பயணத்தடையை ஒக்டோபர் 2 திகதி வரை நீடிக்க வேண்டும் என அரச மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இருதடவைகளாக முடக்க நிலை...

தனியுரிமை விதிகளை மீறியதற்காக வாட்ஸ்அப்பிற்கு துருக்கி அபராதம்!!

தனியுரிமை விதிகளை மீறியதற்காக துருக்கியின் தரவு பாதுகாப்பு ஆணையம் வாட்ஸ்அப்பிற்கு கிட்டத்தட்ட 1,950,000 துருக்கிய லிராவுக்கு (€ 197,000) அபராதம் விதித்துள்ளது.ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் தளம் அதன் பயனர்களின்...

அதிகாரிகளிற்கு ஆப்பு!

ஒருபுறம் ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டங்கள் தொடர மறுபுறம் அரச சேiவியில் கல்லாகட்டும் அதிகாரிகள் அடிமடியில் கைவைத்துள்ளது அரசு. அரச ஊழியர்களது சம்பளத்தின் வாழ்க்கைச் செலவுப் படி 7,800ரூபா...

இலங்கையில் மாணவர்களிற்கும் ஊசி !

இலங்கையில் சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் பாடசாலை மாணவர்களிற்கும் பைசர் தடுப்பூசி பெற வாய்ப்புள்ளது என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்...

சிங்கள ஆமியை சிங்கள மக்களும் புரிந்துகொள்வர்!

கொரோனாவை காரணம் காட்டி அவசரகால நிலையை அறிவித்துள்ளதன் மூலம் கோத்தபாய ராஜபக்ச தமக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச்...

யாழ்.பல்கலை உயிருடன் விளையாடுகிறது?

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களதும் பணியாளர்களும் உயிருடன் விளையாடுவதாக ஊழியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. புணியாளர்களை...

ஆட்சியைக் கைப்பற்றும் போது நான் உயிருடன் இருக்கமாட்டேன் – சந்திரிகா

நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட சிறீலங்கா சுதந்திர கட்சியின் இன்றைய நிலையை நினைக்கும் போது பெரும் வேதனையடைகிறேன். கட்சியின் வீழ்ச்சிக்கு எனது ஆட்சிக்கு பின்னர் ஆட்சி புரிந்த இரு...

இலங்கை:முடக்க நிலை மேலும் நீடிப்பு!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி...

இராணுவ அதிகாரி பலி:மைத்திரிக்கு 70!

கோரோனோ தொற்று காரணமாக இலங்கை இராணுவத்தின்  இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு, திட்டம் மற்றும் மேம்பாட்டு பிரிவு இயக்குநர் பிரிகேடியர் எஸ்.டி. உதயசேனா என்பவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பில் வசிக்கும்...

மஹிந்த – மைத்திரியின் படுகொலை சூழ்ச்சி!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சந்திரிகா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருவதாக சுதந்திரக் கட்சியின் போஷகரும்,...

சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே அவசரகால சட்ட வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம்...

நயினாதீவு திருவிழா 2022?

நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம், இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம்,  ஜூன்  10ஆம் திகதியன்று இடம்பெறவிருந்த...

அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார் கர்தினால்

 உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணையின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் சந்திப்பொன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்...

இலங்கையை அச்சுறுத்தும் கொவிட் மரணங்கள் – சுகாதார அமைச்சர் விடுத்துள்ள சவால்

இலங்கையில் ஒட்சிசன் இன்றி எந்தவொரு கொவிட் தொற்றாளரும் உயிரிழப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் ஒட்சிசன் தேவை அதிகரித்துச்...

இலங்கையில் அவசரகால நிலை!

சத்தம் சந்தடியின்றி இலங்கையில் அவசரகால நிலை நாடு பூராவும் பிரகடனப்படப்படுத்த பட்டிருக்கிறது. இது நேற்று நள்ளிரவிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனிடையே தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும்...

விசுவாசப்பிரச்சினை:சுமா,சுரேன் புகைச்சல்!

காணாமல் போனோர் விவகாரத்தில் தமிழ் கட்சிகள் இலாபம. பெற முயல்வதாக கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் இராகவன் ஏன் அதே தமிழ்க் கட்சியிடம் வந்து நியமனம் பெற...

ஆமி ஊசிகளை அள்ளி செல்கிறதாம்!வாயை மூட விசாரணை!

இலங்கையில் இராணுவமயமாக்கலை தெற்கு வேகமாக அனுபவிக்க தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசிகளின் பாரிய தொகை, இலங்கை இராணுவத்தின்  தடுப்பூசி பரம்பலுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி...

வீதிகளில் மக்கள்: வீட்டு வைத்தியமே நல்லது!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை அதிகரிப்பால் வீடுகளில் சிகிச்சைப் பெறும் முறையை கடைப்பிடிக்கும் கடைசி கட்டத்திற்கு இலங்கை அரசு வந்துள்ளது. எனினும் அது வெற்றிகரமான பலன்களை வெளிக்காட்டுவதாக, குடும்ப...

காணாமல் போனவற்றில் பால்மாவை தொடர்ந்து சீனியும்!

இலங்கையில் ஆட்கள் காணாமல் போன கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக பொருட்கள் காணாமல் போக தொடங்கியுள்ளன. ஏற்கனவே மஞ்சள்,பால்மா,காஸ் சிலிண்டரென பெருமளவில் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது சீனியும் காணாமல்...