Oktober 23, 2024

Allgemein

இலங்கை:அரிசிக்கும் பஞ்சம்!

தற்போதுள்ள நிலைமையை அவதானிக்கும் போது எதிர்வரும் ஓரிரு தினங்களில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

இலங்கை:எல்லாமுமே ஏற்றம்!

இலங்கையில் ஜனாதிபதி முதல் பிரதமர் வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில் பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது....

ஜெனீவா முயற்சிகளுக்கு இங்கு இடமில்லை – வெளியுறவு அமைச்சர்

நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை உள்ளக பொறிமுறைகள் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.இது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். இந்த  நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ...

தேர்தல் ஆணையம் நடவடிக்கைக்கு கோருகிறது!

இலங்கையின் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் லொகன் ரத்வத்தவின் கட்டுக்கடங்காத நடத்தை சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாக உள்ளதாக தேர்தல் ஆணையம் குற்றஞ்சுமத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மக்கள்...

நள்ளிரவில் கைச்சாத்தான ஒப்பந்தம் – வெளிச்சத்திற்கு வந்த தகவல்

கெரவலப்பிட்டிய மின் நிலையம் மற்றும் எரிவாயு குழாய் மற்றும் முனைய மின் நிலையம் என்பவற்றின் பங்குகளை 40வீதம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜேவிபி...

அமெரிக்காவில் பரவலான ஃபைசர் பூஸ்டர்களை வழங்குவது நிராகரிப்பு

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆலோசனை குழு 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் நோய் அபாயத்தில் உள்ள மற்றவர்களுக்கும் ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசியின் பூஸ்டர்...

பல்கலைக்கழகங்கள் ஆரம்பம்!

இலங்கையில் பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

சர்வதேசத்திற்கு மிரளும் கோத்தா!

சர்வதேசத்தை கையாள கோத்தா அரசு மும்முரமாக காய்நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளது. சீனா சார்பு கோத்தா அரசு என்ற சாயத்தை தவிர்த்து இந்திய ஆதரவை பெற மிலிந்த மொறகொடவை நியமித்ததுடன்...

அமெரிக்கா புறப்பட்டார் கோட்டா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (18) காலை அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்...

பதவி விலகுகிறார் மஹிந்த சமரசிங்க!!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க தனதுபதவி விலகல் செய்யவுள்ளார்.வெற்றிடமாகியுள்ள அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான தூதவர் பதவிக்கு...

சிசிரிவியே இல்லை:கண்காணிப்பு வேடிக்கை

வெலிக்கடை சிறை வளாகம் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கமராக்கள் எவையும் பொருத்தப்படவில்லை என சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. சிசிடிவி கமராக்கள் பூஸா, அங்குனகொலபெலஸ்ஸா மற்றும் கதத்தாரா...

தமிழருக்கு அல்வா:கோத்தா ஜனாதிபதியாகி பறக்கிறார்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(18) காலை அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது...

லொஹான்:நகை களவெடுத்தால் அந்த அமைச்சினையும் கைவிடுவார்?

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த லொஹான் ரத்வத்த தங்க ஆபரண கொள்ளைக்குச் சென்றிருந்தால், ஆபரணங்கள் கைத்தொழில் அமைச்சிலிருந்தும் பதவி விலகியிருப்பார் என தெரிவித்துள்ளார் கைத்தொழில் அமைச்சர் விமல்...

இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமனம்!

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தவர் டொமினிக் ராப். தற்போது டொமினிக் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக எலிசபெத் ட்ரஸ் வெளியுறவுத்துறை, காமன்வெல்த், மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்....

றிசாத்தை காப்பாற்றவும் அரசியல் கைதிகளே உதவி!

  வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், 2 ஆம் சந்தேக நபரான ரிஷாத்தின் மாமனாரான அலி இப்ராஹீம்...

சமலை கொல்ல வந்த குண்டு வேறு ஒரு அமைச்சருடையதாம்!

கொழும்பு நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் முதலாவது மாடியில், மலசலக்கூடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டு, அமைச்சரின் வீடொன்றில் இருந்து எடுக்கப்பட்டது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கொழும்பு-07...

சாதிய பிளவு:கோத்த அரசின் அடுத்த துருப்பு!

வடகிழக்கில் சாதிய மோதல்களை தூண்டிவிட இந்திய தூதரகம் முன்னெடுத்த முயற்சிகள் தோற்றுப்போக தற்போது இலங்கை அரசு அம்முயற்சியில் மும்முரமாகியுள்ளது. யாழ் மாவட்டத்தில் சாதி ரீதியாக மக்களின் எண்ணிக்கை...

முன்னணி,நாமல் அனுராதபுரத்தில்!

  தமிழ் அரசியல் கைதிகளிற்கு அரச அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பாச சர்ச்சைகளின் மத்தியில் தமிழ் அரசியல்கட்சி பிரதிநிதிகள் சிலர் இன்று அனுராதபுரம் சிறைக்கு சென்றுள்ளனர்....

ஏம்.ஏ.சுமந்திரனும் அவரது பிஸ்டலும்?

ஒரு ஜனநாயக கட்சியில் ஒருவர் தொலைபேசியில் அழைத்ததும் எல்லோரும் பயப்படுகிறார்கள் என்றால், அந்த ஒருவர் ஆயுத இயக்கத்தில் இருந்து, தலைவருக்கு வேண்டப்பட்டவராக இருந்து, அவரது கையில் ஒரு...

ரிஷாட்டின் மனைவி – மாமானாருக்கு பிணை

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த டயகமவைச் சோ்நத 16 வயதுச் சிறுமியான இஷாலினியின்...

கட்டுநாயக்க விமான நிலையம் மீது தாக்குதல் தொடர்பில் வெளியான எச்சரிக்கை தகவல் – குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படைகள்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைத்துள்ள தகவல்களையடுத்து கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள்...

‚பாதணிகளை நக்கச் சொன்ன அமைச்சரின் நண்பர்கள்‘ சிறைக்குள் நடந்தது என்ன?

அனுராதபுர சிறைச்சாலைக்கு அமைச்சருடன் (சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த) சென்ற அமைச்சரின்  நண்பர்கள், தமது பாதணிகளை நாக்கினால் நக்கிச் சுத்தம்...