Oktober 23, 2024

Allgemein

தெற்கிற்கும் நாலாம் மாடி தெரிகிறது!

சிங்கள ஊடகவியலாளர்கள் நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டமை தெற்கில் கடும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பான பத்திரிக்கை செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு...

தடுப்பூசி பெறாத 600 ஊழியர்கள் பணி நீக்கம்,

கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுமார் 600 ஊழியர்களை விமான நிறுவனமான பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பாக யுனைடெட் ஏயர்லைன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையில்,...

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 1,300 கிலோகிராம் மஞ்சள்

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 1,300 கிலோகிராம் மஞ்சள் பாசையூர் பகுதியில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாசையூர் பகுதிக்கு படகில் மஞ்சள் கடத்தி...

விருப்பமில்லையா? வெளியே போகலாம்!

தற்போதை அரசாங்கத்தில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கு அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல வேண்டுமென்ற திட்டங்கள் இருக்குமாயின், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசிலிருந்து வெளியேறலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்த இந்தியத் தூதுவர்!

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்துக கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இச்சந்திப்பானது பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லாமான அலரிமாளிகையில்...

ஐரோப்பிய தூதுக்குழு இலங்கை தமிழ்ப் பிரதிநிதிகளை சந்தித்தது

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை பற்றி பேச்சு நடத்த இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர், இன்று காலை தமிழ்ப் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்தியிருக்கிறது. அதன்படி...

நாடு அழிந்து போவதற்கு காரணம் இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்த மக்களே!

இன்றைய பொருளாதார நிலை மிகவும் பாரதூரமாக இருக்கின்றது. சிம்பாவேயின் நிலைக்கு ஒத்த நிலையாக வந்து கொண்டிருக்கின்றது. நாட்டின் தற்போதைய நிலைமைக்குக் காரணம் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்து தெரிவு...

தமிழர் தாயகப்பகுதியில் வெளிநாட்டு இராணுவம் – வெளியான படங்கள்

சிறிலங்கா இராணுவத்தினருக்கும் வெளிநாட்டு இராணுவத்தினருக்கும் இடையிலான போர் பயிற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பயிற்சியானது மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் நடந்து வருகிறது. நீர்க்காகம் போர்ப் பயிற்சியின்...

தினமும் இரவில் இலங்கைக்கு படையெடுக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சக்திகள்! காரணம் என்ன?

சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்த பின்னர் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றதாக அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நேற்று...

கொழும்பு டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக விரிவு படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்

கொழும்பு -ஹொரண வீதியில் பாமன்கடை – ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மாவத்தை – டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் வீதியின்...

யார் பாடசாலைகளை திறந்தாலும் – கற்பித்தல் ஒருபோதும் நடக்காது – வெளியான உறுதியான அறிவிப்பு

  யார் பாடசாலைகளை திறந்தாலும், ஆசிரியர்கள் சம்பள பிரச்சனை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்...

வாறார்! வாறார்!! மஹிந்த வாறார்?

  யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய நீர் திட்டங்களை ஆரம்பிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒக்டோபர் 6 ஆம் திகதி பயணம்...

எது நல்லது:கூட்டமைப்பின் முன்னாள் இன்னாள் குழப்பம்!

கூட்டமைப்பினர் இதுவரை ரணில்,மைத்திரியின் கால்களை நக்கிக்கொண்டிருந்தார்களாவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய அமைச்சருமான வியாழேந்திரன். இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு கூட்டிவந்தது...

கோத்தாவின் வலது கை மரணம்!

இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் கணினி தொழில்நுட்ப பிரிவின் தலைவர் துலன் விஜேரத்ன கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் தொற்றுக்குள்ளான அவர் கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவமனையில்...

ஊரடங்கு நீக்கம்:தடை தொடரும்!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி கடும் கட்டுப்பாடுகள் சகிதம் தளர்த்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது அதன்பின்னர் நாடு எவ்வாறு செயற்பட...

புலம்பெயர் தமிழர் வேண்டாம்! காசு வேண்டுமாம்?

புலம்பெர் தமிழர் வேண்டாம் ஆனால் அவர்கள் பணத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க கோத்தபாய அழைப்புவிடுக்க மறுபுறம் அதனை அமுல்படுத்த வெளிவிவகார அமைச்சு முற்பட்டுள்ளது. வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர்...

சிறுவர் ஊசி பயமில்லை:மருத்துவர் அருள்மொழி!

சிறுவர்கள் தமக்கு வழங்கப்படும் பைசர்(Pfizer)தடுப்பூசியை எவ்வித அச்சமுமின்றி வைத்திய ஆலோசனையின் கீழ் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை குழந்தை சிறப்பு வைத்திய நிபுணர்...

கால்களை நக்கவா?கூட்டிவந்தனர்:ஜனா கேள்வி!

தமிழ் அரசியல் கைதிகளை தனது சப்பாத்தை நக்கி சுத்தப்படுத்தவைத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு கூட்டிவந்தது அவரது கால்களை நக்கவா? என கேள்வியெழுப்பியுள்ள மட்டக்களப்பு மாவட்ட...

அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் உரிமையைப் பல்வேறு அரசதலைவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.சிவில்...

மாகாண சபை , உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை  விரைவாக நடத்தவும் – சஜித் பிரேமதாச

அடுத்தாண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த தாமதமும் இன்றி நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். பொத்துவில்...

திருடன் ஒருவன் கழிவறை ஊடாக வீட்டுக்குள்

கிருலப்பனை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் திருடன் ஒருவன் கழிவறையில் உள்ள சிறிய ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழையும் காட்சியொன்று அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. பின்னர்,...

முதலாம் திகதி திறப்பு சாத்தியமல்லI

இலங்கையில் உள்நாட்டு சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக  ரணில் விக்கிரமசிங்க  எம். பி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது...