Oktober 23, 2024

Allgemein

நடேசன் விசாரணைக்கு ஆஜர்!

கோத்தா மற்றும் பஸிலின் பினாமியென அடையாளப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். சர்வதேச ரீதியில் சர்ச்சையை...

தீயில் குழந்தைகள் உட்பட ஐவர் பலி!!

நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயதுகளுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது....

வடக்கு ஆளுநர் மாற்றமாம்?

வடக்கின் புதிய ஆளுநராக கொழும்மை சேர்ந்த ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழரசு கட்சி உள்ளக தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. முன்னரும் பல தடவைகள்...

அலரி மாளிகையில் நவராத்திரி பூசையில் பங்கேற்கவுள்ள சுப்பிரமணிய சுவாமி

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) தலைமையில் அலரி மாளிகையில் எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்...

தென்சீனக் கடலில் ஏற்பட்டுள்ள பதற்றம்! அமெரிக்காவின் அணுவாயுத நீர்மூழ்கி கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்காவுக்கு சொந்தமான அணுவாயுத நீர்மூழ்கி கப்பல் ஆசிய பசுபிக் பிராந்திய கடலில் மூழ்கி இருந்த போது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடையாளம்...

சிறிலங்கா மீது அமெரிக்கா இராணுவ பலத்தை பிரயோகிக்கும் ஆபத்து! அமைச்சர் கடுமையான எச்சரிக்கை

சிறிலாங்காவில் அமெரிக்காவுக்கு சொந்தமான பொருளாதார நிலையமோ, பொருளாதார வலயமோ இருந்தால், அதனை பாதுகாக்க அவர்கள் இராணுவ யுத்த பலத்தை பயன்படுத்துவார்கள் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்....

தமிழர் பகுதியில் அதிகாலையில் இடம்பெற்ற பேரனர்த்தம்! குழந்தைகள் உட்பட ஐவர் உடல் கருகி பலி

  நுவரெலியா - இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (07) 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர். தாய்,...

தமிழ் அரசியல் கைதிகள் யாழ். சிறைக்கு மாற்றம்???

அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக விரைவில் யாழ். சிறைக்கு மாற்றப்படுவதற்கான பச்சை சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்...

1001வது தடவை: 3 உடன் நிற்கின்றது இந்தியா

இந்தியா 13வது திருத்த சட்டத்தை வழமை போல அமுல்படுத்து கோரிக்கைவிடுத்துள்ளது. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய வௌியுறவு செயலாளர்...

மாணவர்கள் வீட்டில்:ஆசிரியர்கள் றோட்டில்!

இரு வருடங்களாக மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஆசிரியர்கள் வீதியில் இருக்கின்றனர். இதுதான் இந்த ராஜபக்ச அரசின் பெரும் சாதனையும் நாட்டின் பெரும் வேதனையும்.”– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான...

நடேசனின் பங்காளிகள் யார்:பரபரப்பு!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் ‘பண்டோரா பேப்பர்களில்’ பெயரிடப்பட்ட இலங்கையர்களை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளதாக இலங்கை அரசு பிரச்சாரங்களை முடுக்கிவிட நடேசனின்...

இராணுவ இருப்பிற்கு மீண்டும் பூச்சாண்டிகள்?

வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்தை நிறுவுவதில் இலங்கை அரசு தனது எடுபிடிகள்  சகிதம் மும்முரமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட சுற்றிவளைப்பு என்ற...

ஸ்ரீதரன் எம்.பியால் சபையில் ஏற்பட்ட கூச்சலும் குழப்பமும்!

இலங்கையில் தமிழ் சிறுவர்களுக்கு உயிர்வாழும் உரிமைக்கூட பறிக்கப்பட்டுள்ளதாகவும், இறுதி யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சபைபில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் குற்றம்சாட்டியுள்ளார். இதேவேளை...

காசில்லை:வடக்கிற்கு தண்ணீர்!

  கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனிடையே நயினாதீவில்...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரி வீர உரை!!

இலங்கை நாடாளுமன்றம் தற்போது ஏட்டிக்கு போட்டியான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களது வீர உரைகளால் நிரம்பிப்போயுள்ளது. இன்று சுமந்திரனின் செல்லப்பிள்ளை சாணக்கியன் போராடப்போவதாக விடுத்த அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது....

ஜீ.எஸ்.பி ப்ளஸ் வரிச் சலுகை!! நிபந்தனைகளை நினைவூட்டியது ஐரோப்பிய ஒன்றியம்!!

சர்வதேச உறுதிமொழிகளை உரியவாறு நிறைவேற்றுவது, ஐரோப்பிய சந்தைக்குள் இலங்கை பிரவேசிப்பதற்கான அடிப்படை விடயமாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.இதன்போது கவனம் செலுத்தப்படவேண்டிய...

நிரூபமாவிடமுள்ள பணம் யாருடையது?

  நிரூபமாவிடமுள்ள பணம் பஸிலின் பணமா அல்லது கோட்டபாயவினுடையதாவென்ற கேள்விகள் மத்தியில் பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இலஞ்சம் அல்லது...

ஆசிரிய தினம்:வீதிக்கு வந்த ஆசிரியர்கள்!

ஆசிரியர் தினத்தினை கறுப்பு தினமாக அறிவித்து , இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரைச்சந்திக்கு அருகில் உள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சு...

முதன் முதலில் விண்வெளியில் படப்பிடிப்பு, புறப்பட்டது படக்குழு

  சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) படப்பிடிப்பிற்காக ரஷ்ய படக்குழு விண்வெளி செல்கிறது. படத்தின் பெயர் 'The Challenge'. பெயருக்கு ஏற்ப ரஷ்யாவின் படப்பிடிப்பும் குழுவுக்கு இது...

நிரூபமாவுக்கு நாமலுக்கு என்ன தொடர்பு? அவரே பகிரங்கமாக கூறிய பதில்

  எந்த சொந்தமாக இருந்தாலும் உறவுமுறையும் அரசியலும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) தெரிவித்தார். பல உலக தலைவர்களின் இரகசியங்களை...

உலக தலைவர்கள் ஊழல் பட்டியலில் ராஜபக்சவின் உறவினர்…

உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் நேற்று (03) வெளியானது. இதில்...

கொலையாளி மகளிற்கு அள்ளி கொடுக்கிறது இலங்கை!

இன அழிப்பின் பங்காளிகளில் ஒருவரான  பிரசன்ன டி சில்வாவின் மகளான  பாடகி யொஹானி டி சில்வாவை இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான தூதராக நியமிக்க சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது....