Oktober 23, 2024

Allgemein

இரண்டு வருடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை.

அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் 2ஆவது வரவு செலவுத்திட்டம், இன்று...

மாகாணசபை தேர்தலை நடாத்துமாறு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழுத்தம்!

இலங்கையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில்...

யாழில் சிங்கள ஆசிரியைக்கு அஞ்சலி!

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியைக்கு நாளைய தினம்(12) வெள்ளிக்கிழமை...

சீன கழிவுகள் நல்லதே!

இலங்கையை வந்தடைந்துள்ள சீன உரத்தில் தீங்கு எதுவும் இல்லை; மூன்றாம் நபர் விசாரணையில் தெரியவந்துள்ளதாம்.. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரிம உரத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள்...

சீமெந்து,சீனி எல்லாமுமே வருகிறதாம்!

  இலங்கையில்  நிலவும் சீமெந்து தட்டுப்பாடு டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் சில வாரங்களில் சீமெந்து ஏற்றிச் செல்லும்...

அம்பலமாகும் கோத்தா சதி!

கோத்தாபாயவை ஜனாதிபதி கதிரையேற்ற முன்னெடுக்கப்பட்ட சதிகள் தொடர்ந்துமம் அம்பலமாகியே வருகின்றது. முன்னைய ஜனாதிபதி மைத்திரியை பலாலியில் கிளோமோர் குண்டுகளை வெடிக்க வைத்து கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதிமுதல் ஈஸ்டர்...

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலை! கவலையில் கோட்டாபய

நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதை விடுத்து அனைத்திற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரின் செயற்பாடு கவலை அளிப்பதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa)...

மஹிந்தானந்த அளுத்கமகே:காசை சுருட்டவில்லை:

  இலங்கையில் குற்றப்புலனாய்வு துறையை காண்பித்து மிரட்டும் பாணி சிங்கள அமைச்சர்களிடையே அதிகரித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவில்...

 ஆண்ட்ராய்டு போனை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் எளிய வழிகள்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் எளிய வழிமுறைகள் குறித்து காண்போம். லாக் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருக்க முதலில் லாக் போட்டு வைத்திருப்பது அவசியமாகும். உதாரணமாக, உங்கள் மொபைலை...

திடீர் தீ விபத்து யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் !

யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் வவுனியாவை அண்மித்த போது திடீரென தீ ஏற்பட்ட நிலையில் புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்....

ஜனாதிபதி செயலணிக்கு ‚ஒரே நாடு – ஒரே சட்ட 3 தமிழ் உறுப்பினர்கள்

´ஒரே நாடு - ஒரே சட்டம்´ ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில்...

வெளிநாடு செல்ல முயன்ற 19 பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்ற 4 சிறுவர்கள் உட்பட 19 பேர், இலங்கை கடற்படையினரால்  சிலாபம் முகத்துவாரத்தில் வைத்து இன்று (09) கைது...

உறவா பகையோ:சீனாவேமுடிவெடுக்கட்டும்!

சர்ச்சைக்குரிய கரிம உர விவகாரம் தொடர்பில் சீன உர நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு கோரியமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,...

வடக்கில் புயல் வீசலாம்!

வங்காளவிரிகுடாவில் இன்று நகர தொடங்கும் தாழமுக்கம் நாளை 10ம், 11ம், 12ம் திகதிகளில் கனமழை, புயலாக மாறவும் சாத்தியம், உள்ளதாக யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா அறிவித்துள்ளார். இதனிடையே...

காவியம் படைத்த கண்மணிகளுக்காக கவி கொண்டு வருகின்றோம்

மாவீரர்கள் நினைவு சுமந்த கவிதைகளுடன் கவிஞர்கள் இணைந்துகொண்டு தாயக விடிவை நேசித்து தம் உயிரை ஆகுதியாகிய வீரவேங்கைகளுக்கு கவிதைத் தொகுப்பை எஸ் எஸ் தொலைக்காட்சி உருவாக்கி மாவீரர்களுக்காக...

செயற்கைக்கோள் வெற்றிகரமாக சீனா விண்ணில் நிலைநிறுத்தம்.!!

  சீனா அனுப்பிய SDG-SAT-1 செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு சீனாவில் உள்ள செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து செயற்கைக்கோள் லாங் மார்ச்-6 ராக்கெட்...

வடக்கில் கொந்தளிப்பு!

சீரற்ற காலநிலை நீடிப்பதனால், யாழ்.மாவட்ட கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது, அதேவேளை கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் கோரியுள்ளார். இதனிடையே...

சுரேஸ் சாலியை அம்பலப்படுத்திய அருட்தந்தை?

இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான சுரேஸ் சாலியை அம்பலப்படுத்திய அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக உயர்...

அருட்தந்தை கைது செய்யப்படமாட்டார்!!

தற்போது அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவை கைது செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று (08) சட்டமா அதிபர் ஊடாக உயர்...

அரசாங்கம் புறக்கணித்தால் மாற்றுவழியே தீர்வு – திஸ்ஸ விதாரண

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகான அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து செயற்படவேண்டும்.இல்லாவிட்டால் எமக்கு மாற்றுவழி ஒன்றை தேடிக்கொள்ளவேண்டி வரும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும்...

சீனா இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியது 

சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியுள்ளது. நிபந்தனைக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள சீன சேதன...

விவசாயிகளின் கழுத்தை இராணுவத்தை கொண்டு  பிடிக்க என்னால் முடியும்!

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வாறு பலத்தை பிரயோகிப்பதற்குத் தான்...