Oktober 23, 2024

Allgemein

நெடுங்கேணியினுள் சிங்கள குடும்பங்கள்!

வவுனியா வடக்கு - நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் அநுராதபுரத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆயிரம் குடும்பங்களை இணைப்பதற்கு முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இம்முயற்சி தொடர்பில் வவுனியா...

காவல்துறைக்கு தலையிடி!

கொழும்பில் இன்று (16) ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்காக, ஆதரவாளர்களை ஏற்றிவரும் தனியார் பஸ்களை பொலிஸார் திருப்பியனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில்...

கலங்கியது கொழும்பு: தடைகளை உடைத்து திரண்ட மக்கள்

ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பின் பல பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது காலி வீதி, கொள்ளுபிட்டி பகுதியில்...

கொழும்பில் கோத்தாவின் இரும்புபிடி!

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் பல இடங்களில் இருந்து கொழும்பை நோக்கி வரும் பஸ்கள், இடைநடுவில் வைத்தே திருப்பியனுப்பப்படுகின்றன. கொழும்புக்குச் செல்வதற்கான சரியான காரணத்தை...

கவிதைக்காக சிறை!

கவிதையெழுதியமைக்காக கைதாகி சிறையிலுள்ள கவிஞர் அஹ்னாப் ஜஸீமிடம் குற்றப்பகிர்வுப் பத்திரம்  கையளிக்கப்பட்டது. கவிஞர் அஹ்னாப் ஜசீமின் அடிப்படை உரிமைகள் வழக்கு கடந்த 05ம் திகதி  எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது புத்தளம்...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

  கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் பாதியாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது. அறிக்கை...

பிரபாகரன் மீண்டும் வரப்போகிறாரா? 

  அதிகளவான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் இன்று பாதிக்கப்பட்டதாகவும், நாடாளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படப்போகிறதா? அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகிறாரா? என்று ஐக்கிய மக்கள்...

நவம்பர் 30 வரை பொதுக்கூட்டங்கள், நிகழ்வுகள் நடத்த தடை விதிப்பு

சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்கள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கருத்திக்கொண்டு கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டல் திருத்தப்பட்டுள்ளன.இந்த வழிகாட்டல்கள் நாளை (16)...

சிங்களவருக்கே 30 கோடி!

இலங்கை அரசு வரவு செலவு திட்டத்தில் காணாமல் போனோர் குடும்பங்களிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் காணாமல் போனோரின் உறவுகள் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமே தவிர,...

விமானப்படை அழித்ததிற்கும் மீட்சி!

இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பழைய கச்சேரியின் கட்டிடத்தொகுதியை பாதுகாத்து புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்திருந்த, தேசிய மரபுரிமைகள்,...

பட்டிப்பளை பிரதேச செயலாரின் அறை முற்றுகையிட்ட தேரர்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை, மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றார்.இதன்காரணமாக, பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள்...

மாவீரர் நாள் – யேர்மனி (ஸ்வெல்ம், ஸ்ருட்கார்ட், பெர்லின்)

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

இராஜேஸ்வரி கந்தசாமி அவர்களின் இறுதிக்கிருயைகள் 18.11.2021 வியாழக்கிழமை.!

இடம்பெறும்    முகவரி ; Wischlinger Weg 63 44369 Dortmund 18.11.2021 வியாழக்கிழமை !நேரம் காலை .9.30 தொடக்கம் மதியம் 12.00 மணிவரை! முக்கிய கவணத்துக்கு தற்கால கொறோனா...

மீண்டும் இரசாயன உரம்: கிழிந்து தொங்கும் பேரரசர்!

இலங்கையில் சில மாவட்டங்களில் பெய்த மழையினால் விவசாயிகள் முன்பு பயன்படுத்திய கரிம உரங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு வழங்குவதற்காக  இருப்பில் உள்ள இரசாயன...

ஆமியிடமுள்ள வீதிக்கு கார்பெட்!

  கட்டுவன்- மயிலிட்டி வீதியில்,   மயிலிட்டி சந்தியில் இருந்து  யாழ்ப்பாணம் விமான நிலையம் வரையான வீதி காப்பெற் வீதியாக  புனரமைப்பு செய்யும்  பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த...

ட்ரோன் பறக்கவிட்டால் கைது!

இலங்கையின் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் அனுமதியின்றி ட்ரோன் கெமராவை இயக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொதட்டுவ...

மொட்டிலிருந்து கழலுகின்றார் திஸ்ஸ!

இலங்கையில் லங்கா சமசமாஜக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும்...

புலனாய்வை விமர்சிப்பதா?விடாது துரத்தும் கறுப்பு?

இலங்கை  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாளை மறுதினம் முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டதாக கூறப்படும் கருத்து...

சீன கழிவு உரம்:ஓய்ந்தபாடாகவில்லை!

தமது நிறுவனத்திற்கு கிடைத்த விற்பனை ஆணைக்கு அமைவான சேதனப் பசளை தொகைக்கு இலங்கை மக்கள் வழங்கி வெளியிட்ட கடன் பத்திரத்திற்கான பணத்தை செலுத்தி விட்டதாக சீனாவின் Qingdao...

ஐயம்பிள்ளை ஐயாவும் விபரம் கேட்கிறார்!

சிறைகளில் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தனக்கு அனுபபிவைக்குமாறு, 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினரான ஐயம்பிள்ளை...

வடக்கிற்கு வருகின்றது ஞானசாரர் குழு!

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற இலங்கை ஜனாதிபதியின் செயலணியானது பொதுமக்களின் கருத்துக்களைப் பெற வடக்கிற்கு வருகை தரவுள்ளது. இக்குழுவிற்கு யாழ்.இந்துக்கல்லூரி முன்னாள் அதிபரான ஐயம்பிள்ளை தயானந்தராஜாவை...

ஒன்றுமேயில்லை:ராஜபக்சர்கள் வருகின்றனர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடந்துள்ளது. 2022 ​ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ, பாராளுமன்றத்தில் இன்று...