Oktober 24, 2024

tamilan

„“ யோகம்மா கலைக்கூடம்““ திலகேஸ்வரன் அவர்களின் எமது பாராட்டுக்கள்

திரு.தம்பிப்பிள்ளை நமசிவாயம் இளைஐயா அவர்களின் வாழ்த்துமடல். சுவிஸ்..... அழகிய நகரம் முல்லைத்தீவில் புதன்கிழமை காலை புதிய கலாச்சார மண்டபம் ஒன்று "" யோகம்மா கலைக்கூடம்"" எனற பெயரில்...

நடிகை சமந்தா முத்தமிட்ட தோழிக்கு கொரோனா..

கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய...

கருணா துரோகி-விமல்

கருணா அம்மான் இராணுவத்தினரை படுகொலை செய்ததாக நிகழ்த்தியிருந்த உரை மட்டமானது என அமைச்சர் விமல் வீரவன்ச சாடியுள்ளார். அத்துடன், தான் செய்த கொலைகளை சொல்லிப் பெருமைப்படும் ஒருவர்...

நாட்டின் எந்த பகுதியையும் யாரும் உரிமை கோர முடியாது; மஹிந்த……

நாட்டில் இந்த மாகாணம் எங்களுடையது, இந்த தாயகம் எங்களுடையது என கூறி யாரும் இந்த நாட்டை மீண்டும் துண்டாக்க முயற்சித்தால் அது நிறைவேறாத விடயம் என்பதை நான்...

கருணா தமிழர்களிடம் ஹீரோவாக முயல்கிறார்; சரணடைந்தவர்களையே அவர் கொன்றார்…

பெருந்தொகையான இராணுவத்தினரை கொன்றதாக கூறி, தன்னை ஹீரோவாக காண்பிக்க கருணா முயற்சிக்கிறார். ஆனால் அவர் யுத்தகளத்தில் அவ்வளவு இராணுவத்தினரை கொல்லவில்லை. சரணடைந்த இராணுவத்தினரையே கொன்றார் என தெரிவித்துள்ளார்...

மக்களிடம் போய் மக்களுக்காக சேவை செய்வதற்கு நாங்கள் பணம் கேட்பதில் என்ன தவறு..? ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் பதிலடி!

மக்களிடம் போய் மக்களுக்காக சேவை செய்வதற்கு நாங்கள் பணம் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாண ஊடக...

ஐனுகா தவம் அவர்களின் 10வது பிறந்தநாள்வாழ்த்து 24.06.2020

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் கொலன்ட் நாட்டில் வாழ்ந்து வருபவருமான தவம் தம்பதிகளின் அன்புமகள் ஐனுகா  24.06.2020 தனது பிறந்த தினத்தை கொலன்ட் நாட்டில்  ‌அப்பா அம்மா சகோதரங்களுடன்...

சற்று முன்னர் ஜேர்மனியில் ஒரு முழுக் கிராமமே லாக்-டவுன் – 1,500 பேருக்கு கொரோனா

3 லட்சத்தி 60,000 ஆயிரம் பேர் வசிக்கும் ஒரு கிராமத்தை, அப்படியே லாக் லடவுன் செய்ய ஜேர்மன் அதிபர் முடிவுசெய்துள்ளார் என்ற தகவல் சற்று முன் வெளியாகியுள்ளது....

மேலுமொரு தந்தை மரணம்!

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியாவில் இன்று உயிரிழந்துள்ளார். காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி...

வடகிழக்கை கோரமுடியாது:மகிந்த

வடகிழக்கிற்கு தமிழர் தாயகத்திற்கு தமிழர் உரிமை கோர முடியாதென மகிந்த கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு. ஒரு மாகாணத்தை ஒரு தரப்பினர் மாத்திரம்...

விடுதலைக் கூட்டணி புதிய பாதையில்?

தமிழ்தேசியவாதிகளாக தங்களை காட்டிக் கொண்டு நடைமுறைக்கு சாத்தியமற்றவைகளை பேசி தமிழ் மக்களிடம் இருப்பவற்றையும் பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளியவர்கள் தற்போது மதத்தின் பெயரால் தமிழ் மக்களிடையே பிளவுகளை உண்டாக்கவும்,...

சிவிக்கு வந்த காசு!

நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப் பற்றாளன்  மகாலிங்கம் அவர்கள் தான் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் ரூபா...

தேசியத் தலைவரின் சிந்தனைக்கு உரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர்

அமைப்பு இயற்கை எனது நண்பன் வரலாறு எனது வழிகாட்டி வாழ்க்கை எனது தத்துவாசிரியன் - தமிழீழத் தேசியத்தலைவர் = உயர் சிந்தனை உரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர்...

சி.வி கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்!

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார். அவரின் முன் வைக்கப்பட்ட கேள்விகளும் பதிலும் தொகுப்பு கேள்வி–தேர்தல் நடவடிக்கைக்குமக்களிடம் நிதிஉதவிகோரியதை...

தம்பி என்றும் எனக்கு தம்பியே!

பிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன்.இனியும் அவ்வாறே அழைப்பேன் என்றார் சி.வி.விக்கினேஸ்வரன். யாழ்.ஊடக அமையத்தில் ,ன்று...

ஒத்திகை! யாழில் எண்ணப்பட்டன வாக்குகள்!

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் ஒத்திகை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30...

நான் மகிந்த அல்ல: மோசடிக்கு உடன்படேன்:சிவி

தேர்தல் செலவுகளிற்கென எமது மக்களிடம் உதவி வேண்டுவது தவறல்ல.ஏனெனில் அவ்வாறு வாங்கி நாடாளுமன்றம் சென்றால் மக்கள் எம்மிடம் கேள்வி கேட்பதற்கான உரித்தை கொண்டவர்களாகிவிடுவர். ஆனாலும் பிரதமர் மகிந்தவோ...

அன்ரன் பாலசிங்கத்தின் மறுபிறப்பு சுமந்திரன்?

அன்ரன் பாலசிங்கத்தின் அறிவாற்றல், இராஜதந்திர முறையிலான அணுகுமுறை தற்போது சுமந்திரனிடம் உண்டு. எனவே அவர்  எம்மினத்துக்கு தேவையென நற்சான்றிதழ் கொடுத்துள்ளார் சிவஞானம் சிறீதரன். இதுவரை காலமும் மாவை...

பூமியை போன்று 600 கோடி கிரகங்கள் இருக்கின்றன.. வெளியான புதிய தகவல்..!

23/06/2020 02:59 நமது சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் வாழ கூடிய ஒரு கிரகம் நாம் வாழுகின்ற பூமி. பூமியை போன்று அண்டவெளியில் வேறு கிரகங்களும் இருப்பதற்கான சாத்திய...

இலங்கை விமான சேவையின் நியாயமற்ற கட்டணங்களால் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மிகவும் சிரமத்தில்!

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர இலங்கை விமான சேவை அசாதாரணமாக அதிக கட்டணங்களை அறவிடுவதால் வெளிநாட்டிலுள்ள...

„தமிழர்கள் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும்“- ஊடக அமைய கேள்வி பதிலில் விக்னேஸ்வரன்

"தமிழர்கள் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும்"- ஊடக அமைய கேள்வி பதிலில் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கு தெளிவான...

சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்திப்பதற்காக அவர் இங்கு வருகை...