Oktober 27, 2024

tamilan

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநீக்கும் நடவடிக்கை இன்றைய தினம் இடம்பெற்றது!

யாழ்ப்பாண பொலிஸார் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர...

எல்லாம் இடியப்ப சிக்கலாச்சு

புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்து தொடர்பில் புதிய தகவல். புங்குடுதீவு பெண் கொழும்பு- பருத்தித்துறை பஸ்ஸில் பயணித்துள்ளார். புங்குடுதீவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஞாயிறு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

இந்திய கொரோனா விவகாரம் :கடலுக்கு தடை

  வடக்கு மாகாண கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் தெவித்துள்ளார். தற்போது...

யாழ்.பல்கலையிலும் சோதனை?

கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர்...

தொடர்பு கொள்ளுங்கள்…

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய...

ஊரடங்கு:போலிகளை நம்பாதீர்கள்?

யாழ்.போதனாவைத்தியசாலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு யுவதிகளில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆய்வு தொடர்பாக ஊடகங்களிற்கு...

துயர் பகிர்தல் இலகுப்பிள்ளை சங்கரப்பிள்ளை

திரு இலகுப்பிள்ளை சங்கரப்பிள்ளை மறைவு: 05 அக்டோபர் 2020 வசாவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு இலகுப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்கள் 5-10-2020 அன்று சிவபதம்...

தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க்

03.10.2020 ஆன்ஸ்பேர்க் நகரில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழாவை யேர்மனியில் உள்ள வடமத்திய மாநிலங்களில் அமைந்துள்ள தமிழாலயங்கள் இணைந்து சிறப்பாகக் கொண்டாடின. 10.30...

13,000 பேருக்கு சோதனை!

யாழ்ப்பாணத்தில் இதுவரை  13 ஆயிரம் பெருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  சமூகத் தொற்று தொடர்பில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலை...

யாழில் இன்று மாலையுடன் இறுக்கமான நடைமுறைகள் அமுல்

யாழ். குடாநாட்டில் இன்று மாலையிலிருந்து சுகாதார நடைமுறைகள், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர்...

பரீட்சைகள் பிற்போடப்பட்டது?

கொரோனா வைரஸ் தொற்றால் கம்பஹா மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜி.சீ. ஈ.உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகிவற்றை ஒத்திவைக்க அரசு தீர்மானித்துள்ளது என...

யாழ்.நகருக்கும் வந்தது கொரோனா?

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் தொல்பொருட்திணைக்களத்தின் அரும்பொருட் காட்சியகத்தில் பணிபுரிகின்ற கம்பஹா மாவட்த்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் தாய் கொரானா தொற்றுடன் தொடர்புடைய ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிகின்றார். இதன்...

பிரித்தானியாவின் நிலை தொடர்பில் பிரதமர் எச்சரிக்கை

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் மற்றும் அதற்கு அப்பால் வரை நிலைமை தொடர்ந்து கடினமாக தான் இருக்கும் என அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்...

கேரளாவில் இன்று கடற்படையின் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்!

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை அதிகாரிகள் பவர் கிளைடர் விமானத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சி விமானம் திடீரென தொப்பும்பாடி பாலம் அருகே விழுந்து நொறுங்கியது....

துயர் பகிர்தல் திரு குணநாதன் நடராஜா

திரு குணநாதன் நடராஜா தோற்றம்: 10 மார்ச் 1956 - மறைவு: 03 அக்டோபர் 2020 யாழ். சாவகச்சேரி ஐயனார் கோவிலடி கல்வயலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga...

நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் – பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு...

நம்பர் பிளேட் இப்படி தான் இருக்கணும்’ காவல்துறையின் புதிய விதிமுறைகள்!

சென்னை காவல்துறை வெளியிட்டிருக்கும் விதிமுறைகள் படி நம்பர் பிளேட் இல்லாவிடில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னை மாநகரில் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை...

யாழ்ப்பாண குடாநாட்டில் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக செயற்படவும் – ஜெனரல் செனரத் பண்டார

யாழ்ப்பாண குடாநாட்டில் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார் தற்போது நாட்டில்...

துயர் பகிர்தல் திரு ஐயாத்துரை தருமத்துரை

திரு ஐயாத்துரை தருமத்துரை தோற்றம்: 16 மார்ச் 1958 - மறைவு: 04 அக்டோபர் 2020 வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை தருமத்துரை...

இன்று பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாகிறதா நியூ கலிடோனியா?

பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக நியூ கலிடோனியா மாறுவது குறித்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்நிலையில் நியூ கலிடோனியா தனி நாடாக வேண்டுமா அல்லது பிரான்ஸின் அங்கமாக இருக்க...

கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்புடன் செயற்படுங்கள்

  யாழ். குடாநாட்டு மக்கள் கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்புடன் செயற்படுங்கள் எனவும் பொது இடங்களில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுங்கள் எனவும் யாழ்....

புலிகளிடம் சரணாகதி அடைந்த அரச அமைச்சர்?

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர ' மாகாணசபை முறைமைக்கு எதிராக தற்சமயம் காரசாரமாகப் பேசிவருவதோடு  இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்க...