tamilan

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்....

கொவிட்-19 பயண விதியை நீக்கத் முதல்வர் டக் ஃபோர்ட் திட்டம்!

பியர்சன் விமான நிலையம் வழியாக திரும்பும் பயணிகள் மீது அமுல்படுத்தப்பட்ட 14 நாட்கள் தனிமைப்படுத்தலை அகற்றுவதற்கான தனது விருப்பத்தை முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். உண்மையில், அல்பர்ட்டா...

குவைத்தில் உள்நாட்டவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் இலவச தடுப்பூசி!

அமெரிக்க மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஃபைசர் நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளை குவைத்திற்கு வழங்க உள்ளது. இந்த தடுப்பூசி இந்த மாதத்தில் குவைத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குவைத் சுகாதாரத்துறை...

புலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்!

புலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகரான பிரபல பேராசிரியர்...

அவதூறு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கைது!

  நீதிபதிகள் மற்றும் அவர்களது உறவினர்களை தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். கொல்கத்தாவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த...

போலி விளம்பரம் ஐபோன் நிறுவனத்துக்கு; 217கோடி ரூபாய் இத்தாலி அபராதம்!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வகை கைபேசிகள் 30 நிமிடம் வரை தண்ணீரில் இருந்தாலும் எந்த சேதமும் ஆகாது என விளம்பரங்களை வெளியிட்டனர். ஆனால் 4 மீட்டர் ஆழத்தில்...

அடுத்தவாரம் முதல் தடுப்பூசி! அனுமதி வழங்கிய முதல் நாடு பிரித்தானியா!

உலக மக்களை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகள் மருந்துகள் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், பிரித்தானியா கொரோனா...

இயக்கச்சியில் படையினர் சுற்றிவளைப்பு!

மாங்குளத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் தொடர்ச்சியாக கிளிநொச்சி பளை பொலில் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீடு படையினரால் பலத்த...

முல்லையில் புயல் தாண்டி ஒதியமலை படுகொலை நினைவேந்தல்!

முல்லைத்தீவு ஒதியமலைப்பகுதியில் 1984 ஆண்டு இதே நாளில் சிறீலங்கா அரச பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் பொதுமக்களின் நினைவுநாள் கொட்டும் மழை,புயல் அபாயத்தின் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.....

யாழ்.மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்!

யாழ்.மாவட்டத்தில் தாழ் நில பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறும் போது, , வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏனையோர் முடிந்தளவு...

தோற்கடிக்கப்பட்டது யாழ் மாநகர சபையின் பாதீடு!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு (பட்ஜெட்) தோற்கடிக்கப்பட்டது.இந்த பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை (02) சபையில் இடம்பெற்ற போது பட்ஜெட்டுக்கு ஆதரவாக...

தேசியத் தலைவரின் படத்தைப் பகிரத் தடையா? முகநூல் விளக்கம்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை பேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக...

யாப்பு வரைபு குழு:கற்றறிந்தோர் தேவையென்கிறார் முரளி!

தேசிய கட்சிகள் பெயரில் புதிய சட்டவரைபை தயாரிக்க சட்டத்துறையில் அடிப்படை தகுதி அற்றவர்களைக் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் கருத்து...

எல்பிஎல் மைதானத்திற்கு கைதிகள்?

இதுவரை கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பதினொரு கைதிகளில் ஒன்பது பேருக்கு கொரோனா என கண்டறியப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா என தெரியவில்லை. ஆகவே, 800 பேர்...

வன்னிக்கு வருகின்றது கண்டம்?

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புரேவி புயலானது தற்போது முல்லைத்தீவுக்கு தென்கிழக்கே 236 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது. முதலே குறிப்பிட்டது போன்று இது முல்லைத்தீவினை அண்மித்தே கரையைக் கடக்கும்...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அவசர தேவைகள் காணப்படுமாயின் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான்!

.கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான் முளைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியிலுள்ள மாரிமுத்து...

தனுஷின் 43 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட்!

நடிகர் தனுஷின் 43 ஆவது திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் ஆல்பமாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அத்துடன் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது....

கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரேநாளில் 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 456 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து...

புரவி புயல் : 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான புரவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்...

பூ.பிரசாந்தனின் பதவிக்கு புதியவர் நியமனம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்கு கட்சியின் உப செயலாளர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின்...

தாமரை தடாகத்தை பார்வையிட வருகிறது சீனா?

தாமரை கோபுரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையைப் பெற சீன தொழில்நுட்ப குழு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட கொழும்பு தாமரை கோபுரத்தின் தரத்தை ஆய்வு செய்ய தனி தொழில்நுட்பக்...