Tag: 25. Juni 2024

தமிழீழம் தீர்வு என்பதை வழியுறுத்தி நடைபெற்ற உரிமைக்காக எழுதமிழா மாபெரும்போராட்டம்

நேற்று 24.06.2024  திங்கள்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’  உரிமைமுழக்கப் போராட்டம்  பேரெழுச்சியுடன் ஆரம்பமாகியது ...

பௌத்தனே இல்லாத நெடுந்தீவில் மாநாடாம்!

உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு பௌத்தர்கள் எவருமேயற்ற யாழ்ப்பாணம்...

ராஜபக்சக்களுடன் வந்தால் வாக்கில்லை:சித்தர்!

ராஜபக்சவினரின் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன், தேர்தலில் ரணில் விக்ரமசிங்க களமிறங்கினால் அவருக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைப்பது கடினமாக அமையும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்...

நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்துக்கொண்டு பூமியை வந்தடைந்து சீனாவின் விண்கலம்

சீனாவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலவை ஆய்வு செய்ய Chang'e 6 விண்கலம் மீண்டும் சீனா - மொங்கோலிய எல்லைப் பகுதியில் உள்ள புல்வெளியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. நிலவின் பெரிய...