Oktober 18, 2024

Monat: Mai 2024

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும்

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்...

9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பணி நீக்கம் !

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம்...

யாழ். சாலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் வெள்ளிக்கிழமை (03) மேற்கொண்ட  திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  அறுவர் மூன்று படகுகளுடன்...

யாழில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு

யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.   இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக...

தொடர்ந்தும் எடுபிடி வேலைதான்?

பொதுவேட்பாளர் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாதென தெரிவித்துள்ளார் டக்ளஸ். ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியிடுபவர்களுடன் எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும். அந்தப் பேச்சுவார்த்தைகளில் யார்...

பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை! டக்ளஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றையதினம்...

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 04.05.2024

சுவிற்சர்லாந்தில் முப்பதாவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வு சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு, 30 ஆவது பொதுத்தேர்வாக 04.05.2024 ஆம் நாள் சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நாடுதழுவிய...

உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழ்த்தேசிய பற்றாளர்கள்!

இலங்கை உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக இரண்டு தமிழ்த்தேசிய பற்றாளர்கள் இன்றையதினம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர்.  யாழ்.மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் இரவிராஜ் அவர்களின் புதல்வி...

44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு!

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் ரமழான் காலம் காரணமாக பொது...

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் மீது மாணவர்கள் முறைப்பாடு

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ATI) உயர் தேசிய டிப்ளோமா தகவல் தொழில்நுட்பம் (HNDIT) துறை நிறுத்தப்பட்டுள்ளதால் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள். திருகோணமலை உயர்...

யேர்மனியில் ஆளும் கட்சி மீது ரஷ்யா சைபர் தாக்குதல் எனச் குற்றம் சாட்டு!

சமூக ஜனநாயகவாதிகளை (SPD) குறிவைத்த 2023 சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு சேவையான GRU ​​இருப்பதாக ஜெர்மனி வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியது. உக்ரைன் ரஷ்ய...

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ். ஊடக...

வெள்ளையடிப்பதில் எரிக் சொல்ஹெய்ம் வல்லவர்

இலங்கையின் வடபகுதி அமைதியாக உள்ளது அது சிறப்பான விடயம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது...

அளம்பில் துயிலுமில்ல காணியை சுவீகரிக்க எடுத்த முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி இன்றைய தினம் வியாழக்கிழமை தடுத்து...

புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பெண் ஒருவருடையது எனவும் , சடலத்த்துடன் , வாய்க்கரிசி போட்டமைக்கக்கான அடையாளங்கள் மற்றும் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளது எனவும்...

புலிகளை தேடி கிளிநொச்சி சென்றிருந்த எரிக்!

இன்று (01) கிளிநொச்சிக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் முன்னாள் இலங்கையின் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் சமாதான காலத்தில்  தான் சமாதான தூதுவராக பணியாற்றி போது கிளிநொச்சிக்கு...

சுவிசில் நடைபெற்ற மேதின எழுச்சிப் பேரணி .2024 காணொளி.

சுவிசில் மேதின எழுச்சிப் பேரணி.01.05.2024 சுவிற்சர்லாந்தில் நடைபெற்றம   2024 மே நாள்  பேரணிகளில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்ட சுவிஸ் வாழ் தமிழ்மக்களும் உணர்வாளர்களும்

பொதுவேட்பாளர்;வவுனியாவில் புதிய கூட்டு!

 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் சார்ப்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சிகள் மும்முரமடைந்துள்ளது. எனினும் தமிழ் கட்சிகளுக்கு இடையே இன்னமும் பொது வேட்பாளர்...

13இல் தீர்வு:புதிய சாத்திரி எரிக்

 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மிக குறுகிய காலத்தில் கிடைக்குமென ஆருடம் தெரிவித்துள்ளார் முன்னாள் நோர்வே...

பிரித்தானியாவிலிருந்து ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட முதல் புகலிடக் கோரிக்கையாளர்

ஐக்கிய இராச்சியம் தனது முதல் புகலிடக் கோரிக்கையாளரை ஒரு தன்னார்வத் திட்டத்தின் ருவாண்டாவின் தலைநர் கிகாலிக்கு (Kigali) நேற்று முன்தினம் திங்கட்கிழமை அனுப்பியுள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் ஒரு...