Juli 27, 2024

தமிழீழத்தில் நடைபெறும் தமிழின அழிப்பு கண்காட்சி .

முள்ளிவாய்க்காலில்  தமிழின அழிப்பு செய்யப்பட்ட தமிழர்களை  நினைவு வணக்கம் செலுத்தும் விதமாகவும்   சிங்கள  பேரினவாத   அரசினால்  முன்னெடுக்கப்பட்ட  முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட  தமிழின அழிப்பு காட்சிப்படுத்தும் விதமாகவும்   முன்னெடுக்கப்படும்  தமிழின அழிப்பு  கண்காட்சி   

குறித்த  நிகழ்வு இன்று 3 மணிக்கு   வட தமிழீழம், யாழ்ப்பாணம் ,நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்திற்கு முன்னால் நினைவேந்தலுடன் ஆரம்பமாகியது .       

குறித்த நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆவணப்பிரிவினரால்   முன்னெடுக்கப்படுகின்றது 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert