Mai 7, 2024

ஆயிரக்கணக்கில் திரண்ட மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எனினும் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுகளிற்கும் இந்திய தூதரகத்திற்குமான தொடர்புகள் பற்றி மாணவர் ஒன்றியம் தகவலை வெளியிடாத போதும் நிகழ்வை புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert