Mai 19, 2024

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய கூட்டமானது இன்று எஹட் கரிட்டாஸ் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய மாதாந்த கூட்டமானது இன்று மாலை 12.07.2023 எஹட் கரிட்டாஸ் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தலைவர் மற்றும் செயளாலர் தலைமயில் கூட்டம் நடைபெற்றது .
இதன்போது இரு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
1.வெள்ளி மற்றும் ஞாயிறு நாட்களில் தனியார் கல்வி (மேலதிக வகுப்பு)நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான ஆலோசணையும்

2.சட்டவிரோத மதுபாண சாலைகளை தடை செய்ய வேண்டும்.போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு அணைவராலும் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் இதற்கான வேலைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் மலையகம் 200வது வருடம் தொடர்பான கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சியுடன் கூடிய விழிப்பணர்வையும் ஓகஸ்ட் மாதத்தில் செய்வதென தீர்மாணிக்கப்பட்டது.

தகவல் சீலன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert