April 18, 2024

Tag: 10. Januar 2023

மீரா மணிவண்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 10.01.2023

1 Jahr ago tamilan யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் மீரா மணிவண்ணன் இன்று தனது பிறந்தநாளை அப்பா , அம்மா,சகோதரிகள்.உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக...

இந்து சைவத் திருக்கோவில் ஓன்றியம் தெரிவு

 சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின்  பொதுக் கூட்டம், பெருந்தொற்றுப் பேரிடர் காரணமாக, மூன்று ஆண்டுகளின் பின்னதாக கடந்த ஜனவரி மாதம் 08ந் திகதி, பேர்ண் மாநகரில்...

பெற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடியவர்களுக்கு ஏமாற்றம்!

 யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் -...

மான் சின்னத்தில் மணி அணி

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்  சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.  யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள  சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில்...

பண்டிதரின் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை...

யாழ்.போதனா வைத்தியசாலையில் போராட்டம்!

வாழ்க்கை செலவு படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை  முன்னெடுக்கப்பட்டது. சிறிலங்கா ஜனரய சுகாதார...

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா கடமையேற்பு!

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண  இன்றைய தினம் திங்கட்கிழமை  காலை 11.21  மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்...

32 வருடங்களின் மீண்டும் சொந்த மண்ணில்!

காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் இன்றைய தினம் சுமார் 32 வருடங்களின் பின்னர் மீண்டும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 32 வருடங்களின் பின்னர்...

சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பை பேணும் வன்முறை கும்பல்கள்

சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை இனம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  வவுனியா பூவசரங்குளம் பொலிஸ்...