April 19, 2024

Tag: 26. Januar 2023

கனடாவில் தமிழ் முக்கியஸ்தர்களை கவிழ்க்க களமிறக்கப்பட்டுவரும் விஷக்கன்னிகள்!!

மகா அலெக்சாண்டர் மரணத்திற்கு பின்னால் ஒரு கதை இருக்கின்றது. அவர் இந்தியா நோக்கிப் படையெடுத்தபோது பாலியல் நோய்களுக்கு உள்ளாகியிருந்த அழகான சில பெண்களை அவருடன் உறவாடவைத்து, திட்டமிட்டு...

வாள்வெட்டு கும்பலுடன் தொடர்பில்லை – சுகாஸ் மறுப்பு

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கும்பலினை சேர்ந்தவர்கள் தேடப்பட்ட நிலையில் அவர்கள் சரணடைந்ததற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். தேர்தல்...

பிரான்சில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (22.01.2023) ஞாயிற்றுக்கிழமை  15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திரான்சியில்...

தாமதமான நீதி!

2009 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த குற்றச்சாட்டிலும்  நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற...

கோத்தாவிற்கு குழுவிற்கு எதிரான ரணிலின் முறைப்பாடு!

 ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையிலான அரசியல் பழிவாங்கல்களை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சர்கள்...

விடுதலை எதிர்பார்த்திருக்க மரணதண்டனையாம்?

மேலுமொரு தொகுதி அரசியல் கைதிகள் எந்நேரமும் விடுவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 19வருடங்களின் பின்னராக மற்றுமெர்ரு பெண் அரசியல் கைதிக்கு மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது இலங்கை நீதிமன்றம் 2004ஆம் ஆண்டு...

பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இராஜினாமா!

தேர்தல்கள் ஆணைக் குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமைகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.முன்னாள் வடமாகாண ஆளுநரான சாள்ஸ் ஜனாதிபதி கோத்தபாயவின் நெருங்கிய சகவாக இருந்த போதும் பின்னராக பதவி விலக்கப்பட்டு...

உக்ரைனுக்கு சிறுத்தை 2 டாங்கிகளை வழங்க யேர்மனி ஒப்புதல்

உக்ரைனுக்கு சிறுத்தை 2 டாங்கிகளை வழங்க யேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. ஜேர்மனியின் தயாரிப்பான சிறுத்தை 2 டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பும் மற்றும் அதன் மறு ஏற்றுமதிக்கான கூட்டாளர்...

பிரித்தானியக் குடிமக்கள் இருவர் உக்ரைனில் பலி!!

கிழக்கு உக்ரைனில் காணாமல் போனதாகக் கூறப்படும் பிரித்தானியக் குடிமக்களான கிறிஸ் பாரி மற்றும் ஆண்ட்ரூ பாக்ஷா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாக்ஷா (வயது 4)7,...

140 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் உட்பட 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துப் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள்...

நியூசிலாந்தின் புதிய பிரதமர்!

 நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ்...