März 29, 2024

Tag: 2. Januar 2023

புத்தாண்டிலும் போராட்டம்!

புதுவருட தினமான இன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 2142வது நாளாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், வடக்கு...

மாதகலில் இருந்து நந்தி கொடியுடன் பாத யாத்திரை!

அகில இலங்கை சைவ மகா சபையினரால் வருடா வருடம் திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை மாதகல் சம்பில்துறை சம்புநாதஈஸ்வரத்திலிருந்து காரைநகர் ஈழத்து சிதம்பரத்தை நோக்கி இன்றைய...

கொள்ளையில் வெளிநாட்டவர்கள்?

இலங்கையின்  பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை...

தகுதியோ உரிமையோ எவருக்கும் இல்லை?

இலங்கையில் வாக்களிக்கும் உரிமை மக்களின் அடிப்படை உரிமையாக இருப்பதால் தேர்தலை ஒத்திவைக்கும் தகுதியோ உரிமையோ எவருக்கும் இல்லை என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. சிறிது தாமதம் ஏற்பட்டாலும் கூடிய...

யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர்?

யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர் தேர்வு தொடர்பில் குழப்பங்கள் தொடர்கின்றது. புதிய முதல்வராக ஒரு சில நாட்கள் கதிரையிலிருக்க பலரும் பின்னடித்துவருகின்ற நிலையில் எவ்வாறேனும் வரவு...