März 28, 2024

Tag: 15. Januar 2023

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி

யாழ். நல்லூர் சிவன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில்  சிறிலங்கா ஜனாதிபதி கலந்து கொண்டார்.

கிட்டு, நீ சாகவில்லை; ஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய். – தேசியத் தலைவர்

எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்.! மனதின் ஆழத்து உணர்வுகளை வார்த்தைகளின் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஓர் உணர்வுப் பூகம்பத்தை மனித மொழியில் விபரிக்க...

ஈழத்தமிழன் உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! மனங்கள் இணைந்தால் மலரும் அன்புமகிழ்வு நிறைந்தால் அதுவும் பண்பு இனிப்பாய் பொங்களை வரவேற்று -நின்றுஇனிமைபொங்க சுவைத்துமகிழ்ந்து இன்புற உறவுடன் கூடிமகிந்துசூரியன் ‌ஒளியாய்...

பலாலி ஊடாக பாட்டுக்கோஸ்டியும் வந்தது!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு இன்று இந்திய கலைஞர்கள் குழுவொன்று வருகை தந்துள்ளது. இதனிடையே இன்று  67 பயணிகள்  பயணித்துள்ளநிலையில்  இது...

பிரித்தானியாவுக்கு உளவு பார்த்தாாக குற்றச்சாட்டில் முன்னாள் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் தூக்கிலிடப்பட்டார்

ஐக்கிய இராச்சியத்திற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் துணை பாதுகாப்பு அமைச்சர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளது. உளவுத்துறையை அனுப்புவதன் மூலம் நாட்டின் உள்...

கொரோனாவினால் சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பு

சீனாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என சீனா அறிவித்தது. உலகின் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுக்குப்...

பரீட்சை காலத்தில் மின்வெட்டு இல்லை

இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட...

இனி நாமே கூட்டமைப்பு – புதிய கூட்டணி அறிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயலாற்றி வந்திருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் மற்றும் ஈழ...

புதிய கூட்டணி உதயம் – குத்து விளக்கே சின்னம்!

 ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் 12.20...

இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் !

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார் அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி அவர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய...

இலங்கை வருவோருக்கு கொரோனா தடுப்பூசி அட்டை அவசியம்!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொரோனா நடைமுறைகள் தொடர்பில் சுற்றுலா அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் கொரோனா...