April 18, 2024

Tag: 7. Januar 2023

திரு, திருமதி அனுசா மயூரன் தம்பதியினரின்(07.01.2023)திருமண நாள் வாழ்த்து

யேர்மனியில் வாழ்ந்து வரும் திரு திருமதி அனுசா மயூரன் தம்பதிகள் இன்று தமது திருமணநாள் தன்னை , உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர்இவர்கள் இல்லறத்தில்இன்னும் சிறப்புற்றுநல்லறமே...

யாழ். மாநகரத்திற்கு புதிய முதல்வர் தெரிவு

 யாழ் மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம்...

எல்லையில் நான்கு தமிழ் இளைஞர்கள் மரணம்!

 முல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவரான தமிழரான ரத்னராசா சஜந்தன் (33) ஜரோப்பாவிற்கு இடம்பெயர முயன்றபோது பெலாரஸ் எல்லையில் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.இவரோடு இன்னும் மூன்றுபேரை காணவில்லை...

10ம் திகதி வரையே போராட்டமாம்!

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம்...

தமிழரசு நாளை கூடுகிறது!

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளைய தினம் சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது தமிழ்த்...

யாழ்.திரைப்பட விழாவில் நிதர்சனம் தொடர்பில் பேசாதமைக்கு கவலை தெரிவித்த பார்வையாளர்!

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவானது யாழ்ப்பாணத்தவர்களுக்குரியது இல்லை என இயக்குனர் அனோமா பொன்சேகா காட்டமாக தெரிவித்துள்ளார்.  " யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா" எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில்...

இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி, வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம்  இரண்டாவது நாளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும்...

நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்!

புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...

யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல்!

தேசிய தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளது.  அந்நிலையில் தேசிய பொங்கல் நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டு கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை, ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம்...