März 28, 2024

Tag: 16. Januar 2023

காணி விடுவிப்பு எமக்கு நம்பிக்கையில்லை

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை இது தொடர்சியாக வெளிப்படுத்தப்படும் கருத்தாகவே இது உள்ளது  என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். உள்ளுராட்சி...

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால்...

தமிழர்களுக்கு ‚தை பொங்கல்‘ வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமர்

தை மாதம் முதல் நாளான நேற்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு,பொங்கல்...

தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் பல்பலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் இன்றைய தினம்...

13:ரணிலிடமும் அதுவே உள்ளதாம்!

13 வது  திருத்தச் சட்டத்தை நாங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம் என ஐனாதிபதி  தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்  தெரிவித்தார் .இது வடக்கு மக்களுக்கான பிரச்சினை...

போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர். தேசிய பொங்கல் விழாவிற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம்...

யாழில். மத தலைவர்களுடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத தலைவர்களை சந்தித்தார்.  பலாலி...

நேபாள விமான விபத்தில் 40 பேர் பலி!

மத்திய நேபாளத்தில் உள்ள விமான நிலையம் அருகே 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா...

முதலில் பலாலி ஆமிக்கு வந்தனம் !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் பலாலி சர்வதேச வ விமான நிலையம்; ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக...

கூட்டமைப்பின் பெயரை பாவித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என அதன் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணியானது,...