Mai 11, 2024

Jahr: 2021

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதில் திடீர் மாற்றம் கொண்டுவரும் அரசாங்கம்!

கனடாவில் விவசாயத் துறையில் பணியாற்றிவரும் தற்காலிக தொழிலாளர்கள் நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றுக்கொள்வதை பெரும்பாலான கனேடியர்கள் விரும்புவதாக புதிய கணிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆண்டு ஒக்டோபர்...

துயர் பகிர்தல் திரு அல்பிரட் அமிர்தநாதர்

திரு அல்பிரட் அமிர்தநாதர் தோற்றம்: 07 ஜூன் 1948 - மறைவு: 01 ஜனவரி 2021 வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும்,  ஜேர்மனி, லண்டன் Ilford ஆகிய இடங்களை...

சமூக வலைத்தளங்களில் பரவும் போலித் தகவல்! நம்ப வேண்டாம் இராணுவ தளபதி

வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் கட்டாயமாக ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற போலித் தகவல் உண்மைக்கு புறம்பானது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...

ஜெனீவா சவாலை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் சரத் வீரசேகர

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபை அமர்வில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான இராஜாங்க...

2 கொரோனா தடுப்பு மருந்துகளை அங்கீகரித்து பெரிய திட்டத்துடன் களமிறங்கும் இந்தியா!

உலகிலேயே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள 2வது நாடு இந்தியா. இங்கு கொடிய வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 10.3 மில்லயன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 1,49,435 பேர்...

கலைஞர்கள் சங்கமத்துடன் யேர்மனியிலிருந்து மண் சஞ்சிகை ஆசிரியர் வை ரமுத்து .சிவராசா 03.01.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு

யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மண் சஞ்சிகை ஆசிரியரும் பொதுத்தொண்டருமான வைரமுத்து .சிவராசா இன்றய கலைஞர்கள் சங்கமத்துடன் நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா...

பிறந்த நாள் வாழ்த்து சயீந்தன். சிவராமலிங்கம் (03.01.2021)

  இன்று யேர்மனி முன்சர் நகரில்வாழும் சிவராமலிங்கம் பத்மாவதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சயீந்தன் (03.01.2021)தனது பிறந்த நாளை உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார், இவரை அம்மா பத்மாவதி,...

பாடசாலைகளை இரு வாரங்கள் திறக்க வேண்டாம் – இங்கிலாந்தில் அழுத்தங்கள் அதிகரிப்பு

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகமாகப் பரவிவருகின்றது. இதனால் தொடக்கப்பள்ளிகளை இரண்டு வாரங்களுக்கு திறக்க வேண்டாம் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றது.கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்காக இங்கிலாந்து முழுவதும் பள்ளிகள்...

யாழில் மாணவர்களை இலக்கு வைத்தது கொரோனா ?

யாழ்ப்பாணத்தில் சத்தமின்றி கொரோனா தாக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.இவர்கள் 14...

புதிய வழியில் ஏமாற்ற தொடங்கியுள்ளது கோத்தா அரசு?

  அண்மையில் நீதி அமைச்சினால் பொது மக்களிடம் இருந்து அரசியல் யாப்புபற்றிய கருத்துக்களைக் கோரிய போதும் தமிழ் மக்களின் கருத்துரைகள் எதுவுமே உங்கள் குறித்த குழுவினால் பரிசிலிக்கப்படமாட்டாதென...

இலங்கை முழுவதும் இராணு ஆட்சி?

வடகிழக்கினை கடந்த 30வருடங்களாக இராணுவ ஆட்சியை பேணி வந்த தெற்கு அரசியல் மத்தியில் கோத்தா முழு இலங்கையினையும் இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டுவர முற்பட்டுள்ளது. அவ்வகையில் கொரோனா...

குட்டி ஜனாதிபதி நாமல் சொன்னது கூட பொய்த்துள்ளது?

இலங்கையில் தற்போது குட்டி ஜனாதிபதி போல் செயற்படும் நாமல் ராஜபக்ஸ கூட  அரசியல் கைதிகளை விடுவிப்பதான அறிவிப்பு வாக்குறுதியை வழங்கியிருந்தார். ஆனால் அது காற்றில் பறந்த வாக்குறுதியாகவுள்ளதென...

ஓட்டமாவடி மஜ்மா நகர் கிராமத்தில் சடலம் மீட்பு

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் கிராமத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று (02) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மஜ்மா...

விடுதலை செய்யுங்கள்! வவுனியாவில் ஆர்பாட்டம்!

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவும், முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமி கோரியும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் போராட்டமொன்று...

பார்ட்டிக்கு வரவில்லை:வெளியே போ?

கூட்டமைப்பு வசமுள்ள கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வருட இறுதி கொண்டாடத்திற்கு வருகை தராத பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க மேற்கொண்ட முயற்சி விவாதத்திற்குள்ளாகியுள்ளது. வெளிவாரியாக கூட்டுறவு சங்கத்தின்...

பட்ஜெட்டுடன் கலைப்படுமா யாழ்.மாநகரசபை?

அடுத்த பட்ஜெட்டுடன் யாழ்.மாநகரசபை கலைந்து விசேட ஆணையாளரின் கீழ் நிர்வாகம் கொண்டுவரப்படுமென்ற தகவல்கள் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.அவ்வாறு தோற்கடிக்கப்பட்டால் சபை கலைக்கப்பட்டு 2022வரை அல்லது அடுத்த உள்ளூராட்சித் தேர்தல்...

ஜனாஸா:அடக்கத்திற்கு இலங்கை அனுமதி?

கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு தகனம் மற்றும் அடக்கம் இரண்டையும் உள்ளடக்கிய பரிந்துரைகளைத்திருத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நுண்ணுயிரியல் மூத்த பேராசிரியர்...

பிரதேச சபை தலைவர்கள் வீட்டிற்கு:ஆளுநர் அதிரடி?

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மண் பிரதேசமான வெலிகந்தை பிரதேச சபையின் தலைவர் பிரியந்த அபேசூரியா மற்றும் ரம்பேவா பிரதேச சபையின் தலைவர் அஜித் பிரசன்னா தென்னகூன் ஆகியோரை வட...

துயர் பகிர்தல் திரு. அப்புத்துரை இராசகுமார்

திரு. அப்புத்துரை இராசகுமார் தோற்றம்: 09 பெப்ரவரி 1967 - மறைவு: 31 டிசம்பர் 2020 யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை இராசகுமார்...

துயர் பகிர்தல் திருமதி. மங்கையற்கரசி கந்தையா

திருமதி. மங்கையற்கரசி கந்தையா தோற்றம்: 08 ஜூலை 1940 - மறைவு: 30 டிசம்பர் 2020 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட...

ரஞ்சன் அதிரடி அறிவிப்பு! என்ன தெரியுமா?

பொருளாதாரரீதியில் சிரமப்படும் மக்களிற்கு நிதியுதவியளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து பெற்ற ரூ .4 மில்லியன் கொடுப்பனவுகளையே பொருளாதார...

துயர் பகிர்தல் திரு கலாநிதி கந்தசாமி செளந்தரராசா

திரு கலாநிதி கந்தசாமி செளந்தரராசா கலாநிதி கந்தசாமி செளந்தரராசா தோற்றம்: 22 டிசம்பர் 1959 - மறைவு: 01 ஜனவரி 2021 பருத்தித்துறை மாதனையை பிறப்பிடமாகவும், அச்சுவேலி...