März 29, 2024

யாழ் போதனாவிலும் இனி கொரோனா சோதனை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் கொரோனா (பிசிஆர்) பரிசோதனை இன்று (04) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துடன் வைத்தியசாலையிலும் பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெறும் என போதனா சாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

இன்று முதற்க் கட்டமாக 80 வரையான பரிசோதனை மாதிரிகள் வைத்திய சாலையில் பரிசோதனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.