ஜேர்மனியில் காவலராக ஊடுருவ முயன்ற 23 வயது பயங்கரவாத சந்தேக நபர் கைது
யூரோ 2024 கால்பந்து தொடரில் பாதுகாப்புக் காவலராக பணிக்கு விண்ணப்பித்த, 23 வயது இளைஞரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேக நபராக ஜேர்மனி பொலிஸார் கைது செய்தனர். யூரோ...
யூரோ 2024 கால்பந்து தொடரில் பாதுகாப்புக் காவலராக பணிக்கு விண்ணப்பித்த, 23 வயது இளைஞரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேக நபராக ஜேர்மனி பொலிஸார் கைது செய்தனர். யூரோ...
காலம் கடந்த நீதி மறுக்கப்பட்டநீதிக்கு ஒப்பானது எனும் மையப்பொருளுடன் கடந்த 03.05.2024 அன்று யேர்மனியின் தலைநகர் பேர்லினில் (Berlin) கருத்தமர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் இன...
சமூக ஜனநாயகவாதிகளை (SPD) குறிவைத்த 2023 சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு சேவையான GRU இருப்பதாக ஜெர்மனி வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியது. உக்ரைன் ரஷ்ய...
Posted on April 15, 2024 by சமர்வீரன் 91 0 புலம்பெயர்ந்து யேர்மனியில் வேரூன்றிக் கிளைபரப்பியுள்ள தமிழ்க் குமுகாயத்தினரின் பிள்ளைகளுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் எமது இனத்தின் அடையாளங்களான மொழியையும் அதன்...
‘யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் மாபெரும் திறப்பு விழா. பொன் ஒளி வீசும் காந்தன் தங்க நகைமாடம் KANTHAN JEWELRY MARKT வெள்ளிக்கிழமை 03 05.2024 பொன் ஒளி...
நினைவுப் பேரிணைவு மாநாட்டுக்கான அழைப்பு.மேற்படி விடயம் தொடர்பாக, தமிழீழ விடுதலைக்கான போராட்ட செல்நெறியில் உணர்வுகளும், உறவுகளும் ஒன்றிக்கும் சமகால நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவுப் பேரிணைவு மாநாட்டில்...
டொச்ச பான் (Deutsche Bahn) மற்றும் லுஃப்தான்சா (Lufthansa) ஆகிய போக்குவரத்து நிறுவனங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று செய்வாய்க்கிழமை பயணிகள் புதிய சிரமங்களை எதிர்கொண்டனர். யேர்மனியில்...
யேர்மனி நெட்டெட்டால் நகரில் நடைபெற்ற சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யேர்மனியில் மின்சார மகிழுந்தை உற்பத்தி செய்யும் டெஸ்லா தொழிற்சாலைக்கு செல்லும் மின்சாரம் வழங்கும் மின்கம்பிகள் தீவிர வலது சாரி குழுவால் தீயிட்டு எரியூட்டப்பட்டதால் டெஸ்லா அதன் ஜெர்மன்...
யேர்மனியின் லோயர் சாக்சோனி (Lower Saxony) மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இரவில் குழந்தை உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு யேர்மனி நாட்டின்...
ஐரோப்பா முழுவதிலும் இருந்து வந்த விவசாயிகள் இன்று திங்கள்கிழமை காலை பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு அணிவகுத்து உளவூர்திகளில் வந்தனர். தங்கள் தயாரிப்புகளுக்கு குறைந்த விலை, சுற்றுச்சூழல் கட்டுப்பாடு...
மேற்கு யேர்மனியில் தமிழர்கள் அதிகமாக வாழும் வூவ்பெற்றால் (Wuppertal) நகரில் உள்ள பாடசாலையில் மாணவன் ஒருவன் கத்தி குத்து தாக்குதல் நடத்தியதில் பலர் இன்று வியாழக்கிழமை மாணவர்கள்...
ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில், தீவிர வலதுசாரிகள் மற்றும் அதன் சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தில் 200,000 பேர் கலந்து கொண்டுள்ளனர். இன்று சனிக்கிழமை மதியம் 150,000க்கும் அதிகமான மக்கள்...
உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில்...
ஜேர்மனி விவசாயிகள் இன்று திங்கட்கிழமை பெர்லின் நகரின் புகழ்பெற்ற பிராண்டன்பேர்க் நுழைவாயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒன்றுகூடினர். விவசாய நடவடிக்கைகளுக்கான வரியை உயர்த்தும் திட்டம் குறித்து முழுமையாக...
யேர்மனி டோட்முட் நகரில் வழமையாக நடைபெறுகின்ற மக்களும் வர்த்தகர்களும் இணைந்து நடாத்தும் பொங்கல்விழாவானது கோறுனாகாரனத்தால் தவர்க்கப்பட்டது நீங்கள் அறிந்ததே , இந்த ஆண்டு வழமைபோல் நடாத்த விழாவின்...
யேர்மனியில் பெய்துவரும் கனமழையால் பல மாநிலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். யேர்மனியின் கிழக்குப் பகுதியான சாக்சோனி மற்றும் வடமேற்கில் லோயர்...
யேர்மனியின் தெற்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தாக்கியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் இன்று சனிக்கிழமை என பனிப்பொழிவு தொடர்கிறது. யேர்மனி நாட்டின் இரண்டாவது பொிய நகரான முனிச்...
யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 சனிக்கிழமை அன்று தாயக விடுதலைப் பாடலுக்கான விடுதலைக் காந்தள் எனும் மாபெரும் எழுச்சிப் போட்டி நிகழ்வுதமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. முதலில்...
வடக்கு யேர்மனியில் உள்ள துறைமுக நகரான ஹம்பேர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென மகிழுந்தில் பாதுகாப்ப கடவைகளை உடைத்துக்கொண்டு விமான நிலைய...
ஜேர்மன் மண் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அமரர் திருமதி வாமதேவன்கண்மணி அவர்களின் ஆண்டு நினைவாகஆத்மசாந்தி பிராத்தனையும்அன்னதானம் வழங்கலும் ஞானக்குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையகுழந்தைகளுக்கான மதிய உணவும் சுகாதாரப் பொருட்களும்30.10.2023அன்று...
னி யேர்மனி கம்பேர்க் மாநகரில் உணர்வெழுச்சியுடன் முதற்பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36ஆவது நினைவு சுமந்த வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்...