Mai 2, 2024

பிரித்தானியா.செய்திகள்

இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரிக்கு கொரோனா தொற்று!

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மருத்துவ நிபுணர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனாலும், இதையும் மீறி கொரோனா கட்டுப்பாடுகளை...

இங்கிலாந்தின் தோல்வி!! இனவெறியால் திட்டித்தீர்க்கப்படும் வீரர்கள்!!

ஐரோப்பிய உதைபந்தாட்டக் கிண்ணம் 2020 இறுதிப் போட்டியில் இத்தாலியிடம் அணியின் தண்டணை உதை மூலம் தோல்வி இங்கிலாந்து அடைந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் கால்பந்து சங்கம் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர்...

இங்கிலாந்தை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 35,707 பேருக்கு பாதிப்பு

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுதிலும் உள்ள பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

HARROWல் வெறும் £25 பவுண்டுகளுக்கு பல் வைத்தியம்: லண்டனை கலக்கும் ஈழத்து பெண் மருத்துவர் !

இந்தியாவில் நாம் 10 ரூபா மருத்துவர் பற்றி அறிந்து இருக்கிறோம். பின்னர் அதுவே திரைப்படமாக மாறி அதில் நடிகர் விஜய் நடித்திருந்தார். தற்போது மக்கள் சேவை உணர்வோடு,...

இங்கிலாந்து ஜேர்மனி உதைபந்தாட்டப் போட்டியில் அழுத சிறுமிக்காக நிதி திரட்டிய இரசிகர்கள்!!

இங்கிலாந்தில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், கடந்த 29 ஆம் திகதி முன்னாள் சாம்பியன் ஜேர்மனி அணியுடன் இங்கிலாந்து அணி மோதியது.இதில் உள்ளூர் இரசிகர்களின்...

பிரித்தானியாவில் மதிப்புமிக்க விருது பெறும் யாழ் பெண்!!

இங்கிலாந்தில் வழங்கப்படும் த டயானா விருது 2021 விருது பெறுபவர்களில் இரண்டு இலங்கையர்களும் உள்ளடங்கியுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவரும், கொழும்பை சேர்ந்த ஒருவரும் இந்த விருதிற்கு தெரிவாகியுள்ளனர்....

சமூக இடைவெளியை மீறி பெண் உதவியாளரை முத்தமிட்ட இங்கிலாந்து சுகாதார மந்திரி ராஜினாமா

சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள்...

லண்டனில் 5 வயது மகளை கொடூரமாக கொலை செய்த இலங்கை தாய்!

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இலங்கை தாய் ஒருவர் தன்னுடைய 5 வயது மகளை கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்த சம்பவம் தொடர்பில்  பல உண்மை...

ஹீத்ரோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானம்!

லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 787 ரக டிரீம் லைனர் சரக்கு விமானம் இன்று தரையிறங்கியது.அதன்பின், அந்த விமானம்...

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – ஐக்கிய இராச்சியம்

  அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு ஐக்கிய இராச்சியத்திலும் இன்று (12/06/2021) சிறப்பாக நடைபெற்றது. அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஐக்கிய இராச்சியக்கிளையான தமிழ்மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக்...

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – ஊரடங்கை நீட்டிக்க இங்கிலாந்து பரிசீலனை

இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் டெல்டா மாறுபாடு, தற்போது ஐரோப்பா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் இந்த புதிய வகை கொரோனா...

உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி – போரிஸ் ஜான்சன்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க உறுதி எடுத்துக்கொள்ளுமாறு ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் உலகத்தலைவர்களிடம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்...

லண்டனில் அனைவரு கவனத்தையும் ஈர்த்த மிதக்கும் நீச்சல் குளம்!

லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் குளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். பல்வேறு குடியிருப்புகளில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் மக்கள் உற்சாகமாக நீந்தி கோடை...

இரகசியமாகத் திருமணத்தில் பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரல் தேவாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இரகசிய திருமண விழாவில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தனது காதலியான கேரி சைமண்ட்ஸை திருமணம்...

புலம்பெயர் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இலங்கையில் உயிர் ஆபத்து! பிரித்தானிய தீர்ப்பாயம் வெளியிட்ட மிக முக்கிய தீர்ப்பு

பிரித்தானியாவில் உள்ள இலங்கை பிரஜைகள், குறிப்பாக அரசியல் தஞ்சம் கோரியுள்ள தமிழர்கள், இங்கு இருந்தவாறு இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான (அல்லது அவ்வாறு கருதப்படக்கூடிய) அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபவதன்...

இங்கிலாந்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பு – பிரதமர்

இங்கிலாந்தில் பி.1.617.2 என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று அங்கு பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்...

வாக்குறுதியை மீறிய ஹரி: கடும் கோபத்தில் இளவரசர் வில்லியம்

மறைந்த தாயார் டயானா தொடர்பில் இனி ஒருபோதும் பொதுவெளியில் பேசக்கூடாது என்ற வாக்குறுதியை இளவரசர் ஹரி மீறியதால் வில்லியம் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இளவரசர்கள் வில்லியம்-...

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்

12ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானிய அரசாங்கத்தின் கோவிட் 19 விதிமுறைகளுக்கு அமைவாக, இல 10 downing Street க்கு...

இங்கிலாந்தில் மே 17 முதல் 3 ஆம் கட்ட தளர்வுகள்

இங்கிலாந்தில் ஊரடங்கின் அடுத்த கட்ட தளர்வை பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவிக்க உள்ள நிலையில், எச்சரிக்கையுடன் மக்கள் பரஸ்பரம் கட்டித் தழுவவும், மதுச்சாலைகளில் வாடிக்கையாளர்களுக்கு மது...

இங்கிலாந்து இயல்பு நிலைக்கு திரும்புவதை உறுதி செய்கிறார் பிரதமர்

அடுத்த திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் உள்ளவர்கள் அன்புக்குரியவர்களைக் கட்டிஅரவணைத்து உட்புற விருந்தோம்பலை அனுபவிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் கூறியுள்ளார். அத்துடன் ஆனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்...

ஆகஸ்ட் மாதம் கொரானா இல்லாத நாடாக பிரித்தானியா இருக்கும் – கிளைவ் டிக்ஸ்

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு என்பது ஆகஸ்ட் மாதத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும் என அந்நாட்டின் தடுப்பூசி பணிக்குழு தலைவர் கிளைவ் டிக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா...

லண்டன் மேயராக மீண்டும் சாதிக் கான்

கன்சர்வேடிவ் போட்டியாளரான ஷான் பெய்லியை வீழ்த்தி தொழிற்கட்சியின் சாதிக் கான் லண்டனின் மேயராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.முதல் சுற்றில் வாக்களிப்பதில் பெரும்பான்மையைப் பெறமுடியாதபோது பின்னர், அவர்...