März 28, 2024

பிரித்தானியா.செய்திகள்

பிரித்தானியாவின் முதல் வயதுகுறைந்த பிரதமர் ரிஷி சுனக்!!

பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வானதையடுத்து, அந்நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம், பிரித்தானிய வரலாற்றில் முதல்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த...

மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக போரிஸ் ஜோன்சன் முடிவு

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதையடுத்து அப்பதவிக்கு மீண்டும் போட்டியிட உள்ளதாக போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். ஆனால் மூன்று மாதங்களில் இங்கிலாந்து தனது இரண்டு...

மன்னர் சார்ல்ஸின் உருவப்படம் கொண்ட புதிய நாணயங்கள் வெளியிடப்பட்டன

பிரித்தானியாவில் மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் உருவப்படம் இடம்பெற்றுள்ள புதிய நாணயங்கள் வெளியாகியுள்ளன.  அவரது உருவத்தை தாங்கிய 50p சில வாரங்களில் பொது புழக்கத்தில் வருகிறது. பிரிட்டிஷ் சிற்பி...

பிரித்தானியாவில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வு

தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது. தமிழீழதின் மாவட்டம் எங்கும்...

பிரித்தானியாவில் நடைபெற்ற திலீபனின் நினைவேந்தல்!

தமிழீழதின் மாவட்டம் எங்கும் திலீபனவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தியானது மக்களின் மலர் தூவிய வணக்கத்துடன் யாழ் நல்லூரை வந்தடைந்து வணக்க நிகழ்வுகள் நிறைவுற்ற நிலையில் பிரித்தானிய...

லண்டனில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு (நேரலை)

பிரித்தானியா ராணி 2 ஆம் எலிசபெத் கடந்த 8ஆம் நாள் உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக...

மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார்!!

நேற்று முன்தினம் வியாழன் அன்று தனது 96வது வயதில் காலமான எலிசபெத் மகாராணிக்கு இங்கிலாந்தும் உலகமும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது மகன் சார்லஸ்...

ராணி காலமானார்: அரசர் சாள்ஸ் III வழிநடத்துவார்

இங்கிலாந்தின் நீண்டகால மன்னரான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், 96 வயதில் பால்மோரலில் காலமானார். வியாழனன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து...

2 நாளில் பழுதடைந்து நின்றது பிரித்தானியாவில் மிகப்பொிய விமானம் தாங்கிக் கப்பல்!

இங்கிலாந்து கடற்படைக்குச் சொந்தமான 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான விமானம் தாங்கி போர் கப்பல், அமெரிக்க பயணத்தை தொடங்கிய இரண்டாவது நாளே பழுதடைந்து நின்றது. இங்கிலாந்து கடற்படையின்...

பயங்கரவாதச் சட்டம்: மனித உரிமைகளுக்கு முரணானது – பிரித்தானியா

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம்...

பிரித்தானியாவில் இடம்பெற்ற கறுப்பு யூலை!!

கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் ஈழத்தமிழர்களையும் இலங்கைத் தமிழர்ககளையும் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை...

ரிஷி சுனக் 2வது சுற்றிலும் முன்னிலை!

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி...

கோட்டாவைக் கைது செய்ய சர்வதேச பிடியாணையை வலியுறுத்தும் பிரித்தானியக் கட்சி!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தனது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்படுமாறு பிரித்தானியாவின் லிபரல் டெமாக்ரட் கட்சியின்...

பதவி விலகினார் பிரித்தானியப் பிரதமர்

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவியிலிருந்து பதவி விலகியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான, ஆளும் பழமைவாத கட்சியின் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீது உரிய...

பிரித்தானியாவில் இடம்பெற்ற வல்வை நலன்புரிச் சங்கத்தின் 15 வது ஆண்டு கோடை விழா!!

பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் 15வது கோடை விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் குறைடன் நகரில் இடம்பெற்றது.  உதைபந்தாட்டம், கைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான தடைகளப்போட்டிகள், கபடி, பாடும்...

இங்கிலாந்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!!

இங்கிலாந்து முழுவதும் பல்வேறு நிறுவனங்களில், ஊதிய இழப்பு இல்லாமல் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.  நேற்று முதல் இங்கிலாந்தில்...

வெற்றி பெற்றார் பொறிஸ் ஜோன்சன் : பிரதமராகத் தொடர்வார்

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிரான அவரது கட்சியான கொன்சேவெட்டிக் கட்சியினர் கொண்டுவந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பொறிஸ் ஜோன்சன் வெற்றி பெற்றார். இன்று வெஸ்மினிஸ்டரில் நடைபெற்ற வாக்கெடுப்பில்...

சாகோஸ் தீவில் தமிழ் ஏதிலிகள் போராட்டம்!

பிரிட்டனிற்கு சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை வெளிப்படுத்துவதற்காக உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சகோஸ் தீவில்...

பிரித்தானியாவில் 4வது ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி போடவேண்டும்!!

ஸ்பிரிங் பூஸ்டர் அதவாது 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இங்கிலாந்தின் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு அண்மையில் அறிவுறுத்தியது. அதன்படி 75 வயது...

4ஆம் நாள் போராட்டம்! நெதர்லாந்தில் தொடருகிறது

கடந்த புதன்கிழமை (16) பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து தற்போது நெதர்லாந்தில் தொடரும் மனிதநேய ஈருறுளிப்பயணப் போராட்டம், இன்று சனிக்கிழமை (19) Rotterdam மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து Breda மாநகரத்தினை...

இங்கிலாந்தில் புயல் எச்சிக்கை! சாதனா

பிரித்தானியாதென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸின் சில பகுதிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யூனிஸ் புயல் மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும்...

பிரித்தானியாவிலிருந்து ஐ.நா நோக்கி ஆரம்பமாகியது நீதிக்கான பயணம்

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 49 வது கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம்நடைபெறவிருக்கும் சமநேரத்தில் தமிழீழ மக்கள்மேல் நிகழ்த்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கான சர்வதேச சுயாதீனவிசாரணை மூலம்...