Mai 2, 2024

பிரித்தானியா.செய்திகள்

உலகப்பெண்களுக்கு “அவசர” வேண்டுகோள்..!

**இந்த அன்னையின் உயிரை காப்பாற்றுங்கள்** “இனி போதும்...” ஆதரவை கொடுப்பதை விடுத்து, “உலகப்பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து”, அவரை ஆஸ்பத்திரிக்கு “கடத்திக்கொண்டுபோக” ஏற்பாடு செய்யுங்கள். ஒரு உயிர் வீணாக...

சான்விச் வாங்க 130 கிலோ மீற்றர் உலங்கு வானூர்த்தியில் பயணம்

பிரித்தானியாவில்  ஊரடங்கு காலகட்டத்தில் விதிகளை மீறி, தனக்கு பிடித்த சான்ட்விச்சை வாங்க  பிரித்தானியாவில் 130 கிலோ மீட்டர் உலங்கு வானூர்த்தியில் வந்து சென்றதாக, சான்ட்விச்சை விற்ற பிரித்தானிய உணவு...

அம்பிகை செல்வக்குமார், தனது உண்ணாவிரதத்திற்கான காரணத்தை தமிழ் மக்களிடம் அறிவித்திருந்தார்.

பிரித்தானிய அரசிற்கும் ஐ.நா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடர்கின்றார் அம்பிகை செல்வகுமார் அவர்கள். தான் சாகும்வரையில் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக...

பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக உலகத்திடம் நீதி வேண்டி சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கினார் அம்பிகை செல்வக்குமார்

பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக முழங்காலில் இருந்து உலகத்திடம் நீதி வேண்டி சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கினார் அம்பிகை செல்வக்குமார் அவர்கள். 12...

பிரித்தானியாவும் இந்தியாவும் தமிழர்களின் முதுகில் குத்தவில்லை முகத்தில் அறைந்துள்ளன?

ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான நீதியைப் பூச்சியப்படுத்தும் பணியை ஒபாமாவின் அமெரிக்காவுக்குப் பின்னர் பிரித்தானியா தத்தெடுத்திருக்கிறது என்பது தற்போது அறுதியும் உறுதியுமாக நிரூபணமாகியுள்ளது. ஐ.நா. மனித உரிமைப்...

பிரித்தானியா தடை நீக்கம்:மரணம் -13!

கொவிட்-19 புதிய திரிபு பரவலை அடுத்து, பிரித்தானியாவிலிருந்து இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை, உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது....

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட தீர்ப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீர்ப்பு இன்று வியாழக்கிழமை ( 18.02.2021) எதிர்பார்த்திருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட...

தளர்த்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு முறைகள்! கிளம்பியது கடும் எதிர்ப்பு!

பிரான்ஸ் பள்ளிகளில் சுகாதார நெறிமுறையில் ஏற்பட்டுள்ள தளர்வு, ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பெரிதும் கவலையடையச் செய்துள்ளது. திங்கள்கிழமை முதல் பள்ளிகளில் சுகாதார நெறிமுறையை தளர்த்துவதாக தேசிய கல்வி அமைச்சகம்...

அகற்றப்பட்டுள்ளது பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட சிறீலங்கா தேசியக் கொடி

பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட  சிறீலங்கா தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும்எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது.இனவாதசிறீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூகாம் நகரசபையினரால்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை! பிரித்தானியாவிலும் ஆரதவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்திற்கு புரட்சிகர ஆதரவை வழங்கவேண்டும் என்ற எமது பிரித்தானிய மக்களின் தன்னெழிச்சி அறை கூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் தார்...

பிரித்தானியாவில் இன்று பனிப்பொழிவு!!

பிரித்தானியாவில் பரவலாக இன்று ஞாயிற்றுக்கிழமை கடுமையாகப் பனிப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை இதனால் மக்கள் வெளியே செல்ல முற்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் சில பகுதிகள் 15...

பிரித்தானியாவில் இன்றும் 1348 பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்றில் 1348 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33,552 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்றுவரை கொரோனா தொற்றில் 97,329 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 3,617,459 பேர்...

பிரித்தானியாவில் கொரோனா! ஆயிரத்தை தாண்டும் நாளாந்த உயிரிழப்பு!

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் நாளாந்தம் ஆயிரத்திற்கு மேற்பட்டதாக அமைகின்றது. இன்று வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று நோயினால் 1401 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 40,261 பேருக்கு...

பிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த  9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் விபரங்கள் சிதம்பரநாதன் அருணாச்சலம் (அருண்) பிறப்பிடம்: குச்சம்  வல்வெட்டித்துறை வாழ்விடம்:...

“தமிழ் மரபுத்திங்கள் விழா“ – பிரித்தானியா

கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் 2014ம் ஆண்டு தை மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனம் செய்ததனை அடுத்து, அதேபோல் பிரித்தானியாவிலும் தைத்திங்களை தமிழ் மரபுத்திங்களாக பிரகடனப்படுத்துகின்ற முயற்சியாக, இரண்டாவது...

தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை இலங்கை வரலாற்றில் மிகவும் வெட்கப்பட வேண்டிய வரலாறு!பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கை வரலாற்றில் மிகவும் வெட்கப்பட வேண்டிய வரலாறாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை காணப்படுகிறது. ஆனால் நினைவுத்தூபி ஆனது அவசியமானது. இறந்த மக்களின் உறவுகள் தமது...

பிரித்தானியாவில் இன்று 1,163 பேர் பலி! புதிதாக 52,128 பேருக்குத் தொற்று!

பிரித்தானியாவில் வீரியமிக்க கொரோனா தொற்று நோயினால் இன்று வியாழக்கிழமை மட்டும் 1,162பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்52,618 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் ஒரு நாளில் மட்டும் 1041 பேர் பலி!

பிரித்தானியாவில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தொற்று நோயினால் ஒரு நாளில் (நேற்றுப் புதன்கிழமை) மட்டும் 1041 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்62,322 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இங்கிலாந்து...

லண்டனில் பெருகி வரும் கொரோனாவால், வைத்தியசாலைகள் நிரம்பி வரும் நிலையில்.

லண்டனில் பெருகி வரும் கொரோனாவால், வைத்தியசாலைகள் நிரம்பி வரும் நிலையில். தமிழ் மருத்துவர் சொன்ன விடையங்களை இங்கே நாம் தமிழர்களுடன் பகிர விரும்புகிறோம். இனி புதிதாக வரும்...

புதிய கொரோனாக் கட்டுப்பாடுகள் பெப்ரவரி நடுப்பகுதிவரை நீடிக்கும்! பொரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.நேற்று திங்கட்கிழமை இரவு புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் விடயங்களை...

அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது! லண்டன் நீதிமன்றில் பரபரப்பு தீர்ப்பு

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம்...

பாடசாலைகளை இரு வாரங்கள் திறக்க வேண்டாம் – இங்கிலாந்தில் அழுத்தங்கள் அதிகரிப்பு

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகமாகப் பரவிவருகின்றது. இதனால் தொடக்கப்பள்ளிகளை இரண்டு வாரங்களுக்கு திறக்க வேண்டாம் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றது.கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்காக இங்கிலாந்து முழுவதும் பள்ளிகள்...