April 26, 2024

இலங்கைச் செய்திகள்

கெஹலிய வெளிநாடு செல்ல தடை விதிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சரை குற்றப்...

10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி...

கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்! சர்வதேசம் அதிரடி

இலங்கையில் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் முன்னாள் அதிபர் கோட்டாபய...

பேரணி மீது நீர்த்தாரை தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சஜித் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுத்த நிலையில் விகாரமஹாதேவி...

சுதந்திர தினம்’ வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக பிரகடனம்

பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடாக 133 வருடங்கள் இருந்த இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கறுப்பு தினம்’ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெப்ரவரி 4...

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் விரைவில் அமுலுக்கு வரும்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் முதல் இரண்டு நாட்களில் கைச்சாத்திடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் கடந்த...

ரணிலுக்காக புதிய கூட்டணி!

ரணிலை ஜனாதிபதியாக்கும் அடுத்த கட்ட முயற்சிகள் தெற்கில் முனைப்படைந்துள்ளது‘. புதிய கூட்டணி’ என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்வி...

நிகழ்நிலை சட்டமூலம் :பழிவாங்கல் ஆரம்பம்!

நிகழ்நிலை சட்டமூலம் தனது எதிராளிகளை பழிவாங்க இலங்கை ஆட்சியாளர்கள் தயார் ஆகிவருகின்றனர். அவ்வகையில் இலங்கையில் நன்கு அறியப்பட்ட சண்டியன் அமைச்சர் பற்றி தகவல் இட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்...

இலங்கையின் சுதந்திர தினம் சிங்களவர்களுக்கும் கரி நாளே ..

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது  பொருத்தமானதே என தெரிவித்தனர்....

இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் காலமானார்

இசையமைப்பாளரும் , பின்னணி பாடகியுமான பவதாரிணி இலங்கையில் காலமானார்.  பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின், மகளான பவதாரிணி உடல் நலக்குறைவுக்கு கொழும்பில் ஆயுள்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக பேராயர் மல்கம் ரஞ்சித் மனுத் தாக்கல்

“அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி” உயர் நீதிமன்றில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்...

வைத்தியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளைய தினம் புதன்கிழமை காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க  தீர்மானித்துள்ளது. முன்னர் குறிப்பிட்டது போன்று ஜனவரி...

யுக்திய நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், மனித...

வேலையை பறித்து மிரட்டல்!

இலங்கை அரசு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களை மிரட்டி அடிபணிய வைக்க முற்பட்டுள்ளது. சமீபத்திய தொழிற்சங்க வேலைநிறுத்தத்தின் போது கட்டணம் செலுத்தும் பகுதியை மூடி அங்கு...

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சாரதியின் குடும்பத்திற்கு ஒரு மில்லியன் நஷ்ட ஈடு

நாரம்மலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளார். இதேவேளை,...

ஒட்டுக்குழுக்கள் போன்றது அல்ல இலங்கை தமிழரசுக்கட்சி: சாணக்கியன் 

இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு தொடர்பிலும் தலைமை தெரிவு தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றார்கள் என்றால் அது தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியதுவமானது என அக்கட்சியின்...

சம்பள உயர்வு கோரி வரணி வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம் !

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப் புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து கொடிகாமம்-வரணி பிரதேச வைத்தியசாலை ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர். முப்பத்தையாயிரம் ரூபா சம்பள உயர்வு,...

72 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல்  அடையாள பணிப்பகிஷ்கரிப்பில்ஈடுபட்டுள்ளனர்.  இன்றைய தினம் காலை  06.30 மணி முதல் நாளைய...

இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.  ஆயுள் தண்டனை கைதியான நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்வத்துரை கிருபாகரன் ஆகியோருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு...

அடுத்தடுத்து தேர்தலாம்!

 ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை  மார்ச்...

ரணில் சுவிஸிற்கு:முடங்கும் இலங்கை

ரணில் புலம்பெயர் முதலீட்டாளர்களை அழைக்க சுவிஸ் பயணிக்கவுள்ள நிலையில் மருத்துவர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களும் எதிர்வரும் 16ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக  இலங்கை...

முதலைக் கண்ணீர் வடிக்கும் ரணில்! கஜேந்திரன் குற்றச்சாட்டு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தேசிய...