Mai 1, 2024

இந்தியச்செய்திகள்

அமெரிக்கா, பிரேசிலை ஓரங்கட்டிய இந்தியா… ஒரேநாளில் 2,000 மரணம்

கொரோனா வைரஸ் மீண்டும் பர ஆரம்பித்ததை தொடர்ந்து சீன தலைநகர் பெய்ஜிங்கில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் மூடப்படுகிறன்றன. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சோதனை முடிவுகளின்படி, மிகக் கடுமையான கொரோனா...

இந்திய மீனவரை தேட இலங்கை கடற்படையிடம் உதவி?

தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடற்றொழிலிற்காக புறப்பட்ட ஓர் படகு கரை திரும்பாத நிலையில் இலங்கை கடற்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளது. தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 718...

நடிகர் மணிவண்ணணுக்கு மருமகளான ஈழத்து பெண்!

பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த மணிவண்ணன் தனது இறுதி காலத்தில் நாம் தமிழர்...

வீரியமடைந்த கொரோனா; ஜூன் 19 முதல் 30 வரை முழுமையான ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஜூன் 19 முதல் 30 வரை சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கை தமிழக அரசு திங்கள்கிழமை...

இலங்கைக்கு கடன் வழங்க முன்வந்தது இந்தியா

இலங்கையில் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த 100 மில்லியன் டொலர் கடன் வசதியை வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிதி ஏற்றுமதி-இறக்குமதி வங்கி...

இந்தியாவை வீழ்த்த திட்டம் போடும் சீனா-பாகிஸ்தானை கதிகலங்க வைக்கும் தமிழன்!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிச்சயமாக இந்த முறை கண்டிப்பாக தற்காலிக இடம் கிடைக்கும் என்று ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதி நிதியும், தமிழருமான டிஎஸ் திருமூர்த்தி...

வெளியே வருகிறார் சசிகலா? வருவதால் கலகலக்கும் அதிமுக… வெளியான முக்கிய தகவல்

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அவரை எதிர்கொள்வது குறித்து 3 அமைச்சர்கள் தங்கள் நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். சிறையில்...

இந்திய துணை தூதுவருக்கு தெரியாது.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வெளியான தகவல் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என்று யாழ்.இந்திய துணைத்தூதுவர்...

தமிழாய்வு நிறுவனத்துக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்?

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த...

30,152 தொற்றுக்கள், 251 உயிரிழப்புக்களுடன் தமிழகத்தில் கொரோன வீரியமடைகிறது.

தமிழகத்தில் இன்று மேலும் 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால்...

அரசியலில் களமிறங்கும் நடிகர் தனுஷ்..!!

நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல எம்.ஜி.ஆர் முதல் தற்போது கமல் ஹாசன் வரை அரசியலில் பல நடிகர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏன் தற்போது தளபதி விஜய் கூட...

தமிழக முதல்வருக்கு அடுத்தபடியாக ரஜினிக்கு இடம் கொடுத்த மத்திய அமைச்சர்!

தமிழகத்தில் மட்டுமல்ல உலகவில் பிரபலமான ஒரு நடிகர் தான் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவது 90% சதவீதம் உறுதியாகிவிட்டது. மேலும்...

கோதை நாச்சியார் அல்ல: செந்தில் தொண்டமான்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடைய இறுதிக் கிரியைகளில், வெளிநாட்டிலிருந்து வந்த அவரின் மகள் கோதை நாச்சியார், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கலந்துகொண்டுள்ளதாக ஒரு புகைப்படம்...

700 இந்தியர்களை ஏற்றிய கப்பல் கொழும்பிலிருந்து புறப்பட்டது; நாளை காலை தூத்துக்குடியை சென்றடையும்!

  கொரோனா மற்றும் ஊரடங்கால் இலங்கையில் சிக்கிய 700 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு, கொழும்பிலிருந்து இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் மற்றும் ஊரடங்கால்...

கொரோனாவின் ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்! அதிர்ச்சியில் உறவுகள்!

மே 21-ம் திகதியுடன் கொரோனா வைரஸ் இந்தியாவை விட்டு வெளியேறிவிடும் என ஆருடம் கூறிய பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலாவின் மரணம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்...

சென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்!

தமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு புலம்பெயர் தேசத்தில் இருக்கும் உறவுகளில் நிதி பங்களிப்பில் நிவாரணப்...

முகநூலில் பிழை கண்டுபிடித்த மாணவனுக்கு 70ஆயிரம் பணப்பரிசு!

சமூக வலைதளமான முகநூலில் ‘ரைட்ஸ் மேனேஜர்’ என்ற பிரிவில் தவறுகள்  இருப்பதாக கடந்த 2017ம் ஆண்டு முதலே விமர்சனம் எழுந்து வருகிறது. இதை முகநூல் நிறுவனம் அவ்வப்போது...

தீபா ஜெயலலிதாவின் நேரடி வாரிசு- உயர் நீதிமன்றம் உத்தரவு: சசிகலா விடுதலை – தமிழகம் தள்ளாடுகிறது

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் “இரண்டாம் நிலை...

வெற்றிப் பாதையில் பயணிக்கிறது இந்தியா! மோடி

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிப்பாதையி்ல் பயணித்து வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான அரசு 2-வது முறையாகப் பொறுப்பேற்று...

ஒரே நாளில் 12 பலி, 827 தொற்றுக்கள் தமிழகத்தில் பதிவாகியுள்ளது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து...

இந்தியாவுடன் போரிடும் நோக்கில் ராணுவ விமான தளத்தை விரிவுபடுத்திய சீனா.!!

இந்தியாவுடன் போரிடும் நோக்கில் எல்லையில் ராணுவ விமான தளத்தை சீனா விரிவுப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிக தூரம் பறக்கும் விமானங்களுடன் இந்தியாவும் ஆயத்தமாகி வருகிறது. எல்லையில் விமான...

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மரணம்! சீமான் வேதனையுடன் வெளியிட்ட பதிவு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் உயிரிழந்ததையடுத்து, சீமான் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஆறுமுகம் தொண்டமான். இவருக்கு...