Mai 1, 2024

இந்தியச்செய்திகள்

போலி ட்விட்டர் கணக்கை தொடங்கி தனிப்பட்ட முறையில் தன்மீது தாக்குதல் நடத்துகிறார்கள் – சுப்பிரமணிய சாமி

பா.ஜனதாவில் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றவர் சுப்ரமணியன் சுவாமி. இருந்தாலும் பா.ஜனதாவுக்கு எதிராக தனது கருத்தை தெரிவிப்பதில் அவர் தயங்குவதில்லை. இதனால் பா.ஜனதா கட்சியில்...

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை தூதராக ஜூடித் ரேவின்!

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை தூதராக ஜூடித் ரேவின் நேற்று பதவி ஏற்றார். இவர் பெரு நாட்டின் லீமா நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில்...

சிறையில் இருந்து வெளியில் வந்து சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட்டால்… வெளிப்படையாக பேசியுள்ள பிரபலம்

சிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளியில் வந்துவிடுவார் என கூறப்பட்டு வரும் நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று பா.ஜ.க....

மோடியின் ருவிட்டரை முடக்கினர் ஹேக்கர்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இதனை ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் ஜோ பிடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்கள்...

ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – கமல்ஹாசன்

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா...

கோமா நிலையில் இருந்த பிரணாப் முகர்ஜி மரணம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 84 வயதில் காலமாகியுள்ளார் ,கடந்த 9ம் தேதி தமது வீட்டு குளியலறையில் தவறி விழுந்த அவர் மறுநாள் டெல்லியில் உள்ள ராணுவ...

ஒற்றைக் கையெழுத்தில் எழுவர் விடுதலை! சீமான் வேதனை

செங்கொடி நினைவேந்தல் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையேற்று, அவரது இல்லத்தின் முன்பு நாம்...

தமிழகத்தில் மேலும் பொதுமுடக்கம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்!

வரும் 31 ஆம் தேதியுடன் தமிழகத்தில் பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது மற்றும் என்னென்ன சேவைகளை மீண்டும் தொடங்கலாம் என்பது...

அமெரிக்கா சென்ற முதல் தமிழ் மருத்துவர், விமானப்படை கொமாண்டர் காலமானார்

அமெரிக்கா சென்ற முதல் இலங்கையரும், தமிழ் மருத்துவரும் அமெரிக்க விமானப்படையில் நீண்டகாலம் மருத்துவராக கடமையாற்றியவரும், யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனுமான வைத்தியகலாநிதி எஸ் சிவப்பிரகாசம் அவர்கள் தனது...

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி சோனியாவே தலைவராக தொடர்வார்!

காங்கிரஸ் தலைமை குறித்தும் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்தக் கடிதம் ஊடகங்களில் கசிந்த நிலையில், நேற்று...

அடுக்குமாடி கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் ‘தாரிக் கார்டன்’ என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் நேற்று முன்தினம் எதிர்பாராத...

பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால் சீனாவுடன் போருக்கு இந்திய ராணுவம் தயார் – முப்படைகளின் இராணுவ தளபதி

பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால் சீனாவுடன் போருக்கு தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.   முப்படைகளின் ராணுவத் தளபதி பிபின் ராவத் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் லடாக்கில்...

யாழ் வணிகர் கழகத்தினரால் யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்திற்கு 3 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது!

யாழ் வணிகர் கழகத்தினரால்வருடந்தோறும் வறுமைக்கோட்டுக்குட்பட்டோருக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றது. அதன் ஒரு அங்கமாக யாழ் வணிகர் கழக நிர்வாகசபை...

சசிகலா தரப்பில் இருந்து ஓ.பி.எஸ்க்கு அனுப்பப்பட்ட தூது! என்ன தெரியுமா?

தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வத்திடம் ஈ.பி.ஸ். சசிகலா மற்றும் பஜாக ஆகிய மூன்று தரப்பில் இருந்தும் கூட்டணி உள்ளிட்ட...

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை – சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க...

6,000 கடந்தது பலி எண்ணிக்கை, 5,000 மேல் இன்றும் தொற்றுக்கள்!

தமிழகத்தில் புதிதாக 5709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கர்நாடகா, ஜார்க்கண்ட், ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 11...

4.63 கோடி ரூபாய் பண மோசடி உள்ளிட்ட புகார்கள் – பா.ஜ.க உறுப்பினரை வளைத்துப் பிடித்த மதுரை போலிஸ்!

பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய பா.ஜ.க-வை சேர்ந்த எல்ஃபின் ராஜாவை மதுரை குற்றப்பிரிவு போலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.  பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய பா.ஜ.க-வை...

சீமான் எடுத்த முக்கிய முடிவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான வரவிருக்கும் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சியை தொடர்ந்து சமீபத்திய தேர்தல்களில் நாம் தமிழர்...

டோனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்..!

இந்திய அணியின் கிரிக்கெட் நட்சத்திரம் டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவத்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. எனினும், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் S.P.B-க்கு மருத்துவ உதவி! தமிழக அரசு

கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக இருப்பதாக தமிழ அரசு அறிவித்துள்ளது. பிரபல பின்னணி...

ஒரே நாளில் 127 பேர் கொரோனாவுக்கு பலி! மேலும் 5860 பேருக்கு இன்று தொற்று!

  தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், கர்நாடகா, டெல்லி, கேரளா...

ஒரே நாளில் 117பேர் பலி! தமிழகத்தை உலுப்பும் கொரோனா;

தமிழகத்தில் 12வது நாளாக கொரோனாவால் பலியானவர்களின் சதத்தை கடந்து அதிர்ச்சியை அளித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந் நிலையில், இன்று 5,890 பேருக்கு கொரோனா...