Mai 1, 2024

இந்தியச்செய்திகள்

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம் மாறுகிறது ஐபோன் உற்பத்தி: ஆப்பிள் நிறுவனம் திட்டம்

புதுடெல்லி: சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், அதில் 5ல் ஒரு பகுதி உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.  கொரோனா பரவலுக்கு பிறகு...

669 பேருக்கு புதிதாக தொற்று! கொரோனா நெருக்கடியில் தமிழகம்;

தமிழகத்தில் இன்று புதிதாக 669 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 509 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று பதிவான 669 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட...

ஒரே நாளில் 279 பேருக்கு தொற்று: தமிழகத்தில் உயிரிழப்பு 27; தொற்றுக்கள் 6,535ஆக அதிகரித்துள்ளது!

சென்னையில் இன்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 3,330 ஆக உயர்வு...! தமிழகத்தில் இன்று மேலும்...

`கல்வியை வாழ்க்கையோடு இணைப்பது எப்படி?‘ – `பட்டிமன்றம்‘ ராஜாவோடு விகடன் வெபினாரில் உரையாடலாம்!

பட்டிமன்றம் ராஜா வளரும் மாணவர்கள் தங்கள் குடும்பத்தையும், இந்த தேசத்தையும் எவ்வாறு பார்க்க வேண்டும்...? அவசரம் அவசரமாக மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வை எழுதி முடித்திருக்கிறார்கள். அந்தப்...

மதுக்கடைகள் திறக்கவேண்டாம்; கருப்புக்கொடி ஏந்தி, ஸ்டாலின் குடும்பம் போராடம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேநேரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட...

விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து கருணாநிதி சொன்னது என்ன?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “போராளிகளுக்கு மரணமில்லை” என்று சொன்னவர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு எல்லாருமே உடன்பிறப்புகள்தான். பாரபட்சமோ – பாகுபாடோ கிடையாது. ஒரு...

கொரோனா தொற்றில் சென்னை முதலிடம்! தமிழக நிலவரம்;

தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 279 தொற்றுகள் பதிவாகியுள்ளது! புதிய வழக்குகளின் வளர்ச்சியில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின்...

கொரோனாவால் இத்தனை ஆயிரம் கோடி சினிமாவில் நஷ்டம்!

03/05/2020 14:19 கொரோனாவால் இந்தியாவில் 39 ஆயிரம் பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1303. கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்பட்டுள்ளது....

இலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி!

இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும்.  மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில் இது...

கொரோனா அச்சுறுத்தல் விலகியது: சாதாரண நிலைக்கு திரும்பும் முதல் ஐரோப்பிய நாடு

உலகின் எந்த நாடுகளையும் விட்டுவைக்காமல் கொரோனா கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தியாவும் அதற்குத் தப்பவில்லை. அத்தியாவசிய தேவைகளைத் தவிர, மற்ற அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளன. சமகால உலக வரலாற்றில்...

கொரோனா; தமிழகத்திலும் புதிதாக 86 தொற்றுக்கள் பதிவாகியுள்ளது!

தமிழகத்தில் இன்று புதிதாக 86 கொரோனா வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும், புதிய வழக்குகளுடன் தமிழகத்தில் மொத்த கொரோனா வழக்கு6ளின் எண்ணிக்கை 571-ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...

தமிழகத்தில் படை எடுக்கும் கொரோன! 411 ஆக அதிகரித்தது!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார். இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

சித்த மருத்துவர்களை நிராகரிக்கவேண்டாம்; கொரொனா தடுப்புக்கு அவர்களையும் பயன்படுத்துங்கள்!

நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என...

பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் தாயை 25 கி.மீ நடக்க வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்…

பிறந்து 3 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையுடன் தாயினை 25 கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று...