April 18, 2024

இந்தியச்செய்திகள்

வட்டியும் முதலும் – 40

வட்டியும் முதலும் ஒவ்வோர் ஆணின் மனதிலும் ஒளிந் திருக்கும் விஷக் கொடுக்குதான் இதை எல்லாம் செய்கிறது இல்லையா? நேற்று இரவு 'சதயம்’ படம் பார்த்தேன்! இது எத்தனையாவது...

தயாரிப்பாளர் சங்க தேர்தல் விவகாரம்!

22/05/2020 12:25 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக பொறுப்பில் தற்போது இருக்கும் நிர்வாகிகள் பதவிக்காலம் கடந்த 2019 ல் ஏப்ரல் 30 ம் தேதியுடன் முடிவடைந்தது....

ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா?

இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நல்லுறவு கால காலமாக நீடித்து வருகிறது. அந்த நாட்டிடம் இருந்து எஸ்.400 என்று அழைக்கப்படுகிற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை (5 எண்ணிக்கை) வாங்குவது...

பள்ளிகள் திறப்பது எப்போது என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை...

இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் 7 கட்டண விவரங்களை வெளியிட்டு உள்ளது

இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் 7 கட்டண விவரங்களை வெளியிட்டு உள்ளது 40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.2,000 மற்றும் ரூ.6,000...

தமிழகத்தில் கொரோனா 13 ஆயிரத்தை தாண்டியது!!

தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால்...

தமிழக அரசு அலுவலக செலவுகளில் 20% குறைக்க உத்தரவு!

தமிழக அரசு அரசு செலவில் வெளிநாட்டுப் பயணம், மாநிலத்துக்குள் விமானப் பயணத்துக்குத் தடை, மதிய, இரவு உணவு உண்பதற்குத் தடை, விழாக்களில் நினைவுப் பரிசுகள் வழங்குவதற்குத் தடை...

தேசிய தலைவரை நினைவு கூர்ந்த இந்திய முன்னாள் அதிகாரி?

இலங்கையில் தான் தூதரக அதிகாரியாக இருந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இந்திய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப்...

`சிறப்பு ரயிலைப் பார்வையிட இவர் அதிகாரியா…?’ -டெல்லி முரளியால் வேலூரில் வெடித்த சர்ச்சை

சிறப்பு ரயிலைப் பார்வையிட வந்த டெல்லியார் அரசியல் ஆளுமைகளுடன் நெருக்கமாக உள்ள டெல்லி முரளிக்குச் சிறப்பு ரயிலைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகிறது. வேலூர் சி.எம்.சி...

முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் நினைவேந்தப்பட்டது தமிழின அழிப்பு நாள்!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப் படுகொலைக்கான நிகழ்வுகள் சுடரேற்றி நினைவேந்தப்பட்டது. சுடரினை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் கென்னடி அவர்கள் ஏற்றிவைத்தார். கொரோன என்ற உலகப் பேரிடர்...

வளைகாப்பு நடக்கவிருந்த கர்ப்பிணி இலங்கை தமிழ்ப்பெண்ணுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

தமிழகத்தின் சேலத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே,...

சீனாவை முந்திய இந்தியா!

இந்தியாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,000-ஐ கடந்துவிட்டது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒரே...

உணவு இல்லாமல் தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் செய்த உதவி..!!

on: May 17, 2020  Print Email இந்தியாவில் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துகொண்டிருக்கிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கூலித்தொழிலாளர்கள், புலம்பெயர்...

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்....

அர்மீனியர்களுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போட்ட ஜெர்மன்!தமிழீழத்திற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

அர்மீனியர்களுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போட்ட ஜெர்மன்!தமிழீழத்திற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி...

காசிக்கும் பெண் போலீஸ் அதிகாரிக்கும் தொடர்பு?: புகைப்படத்தால் பரபரப்பு!

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி, போலீஸ் தொப்பியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி, போலீஸ் தொப்பியுடன் இருக்கும்...

3 மாதமாக ஈரானில் தவிக்கும் தமிழக தொழிலார்கள்! பாரபட்சம் பாக்கிறது இந்திய அரசு!

கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் நாடு திரும்ப வழி இல்லாமல் தவிக்கின்றார்கள். அவர்களை அழைத்து வருவதில் மத்திய சரியான அக்கறை காட்டவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக...

ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு மனைவி: விசித்திர கிராமம்!

on: May 15, 2020  Print Email இந்தியாவின் சிறிய கிராமமொன்றில் அனைத்து ஆண்களுக்கும் இரண்டு மனைவி ஒரு கிராமத்தின் வினோத பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம்...

ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கோடி திரட்டி தருகிறேன்… ப.சிதம்பரம் பாய்ச்சல்

 சென்னை: கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு ஆகும் செலவு விவரங்களை தன்னிடம் தந்தால் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கோடி திரட்டி தர முடியும் என...

தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் தொற்று, இன்றும் 509! 3 இறப்புக்களும்!

தமிழகத்தில் இன்று புதிதாக 509 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 380 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இன்று பதிவான 509 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின்...

மன்மோகன் சிங்கிற்கு கொரோனா அறிகுறியா? வெளியான தகவல்

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...

716 புதிய தொற்றுக்கள், 8 இறப்புக்களுடன் தமிழகம்!

தமிழகத்தில் இன்று புதிதாக 716 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 510 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இன்று பதிவான 716 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின்...