Main Story

Editor’s Picks

Trending Story

முழுநாடும் முடங்கலாம்:மகிந்த?

மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில்   இலங்கைக்கான தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று...

துயர் பகிர்தல் பதிப்பிள்ளை பத்மகுணசீலன்

அமரர் கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் தோற்றம்:- 21.05.1942 இலங்கை -- மறைவு:- 26.10.2020 யேர்மனி இலங்கை-நல்லூரைத் தாயகமாகக் கொண்டவரும் யேர்மனி- கீல் என்ற நகரில் வசித்து வந்தவருமான பண்பாளன்...

ஸ்ரீ சத்தியலிங்கம் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள் 27.10.2020

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்துவருபவருமான ஸ்ரீ நாகலிங்கம் சத்தியலிங்கம் அவர்கள் 2710.2020இன்று தனது பிறந்தநாளை  மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும்வாழ்த்தி...

வலுக்கும் மோதல்! பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க துருக்கிய அதிபர் அழைப்பு!

  தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்சின் நிலைப்பாட்டை அடுத்து பிரான்சின் பொருட்களை துருக்கிய மக்கள் புறக்கணிக்குமாறு துருக்கிய அதிபர்  ரெசெப் தயிப் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.அங்காராவில் தொலைக்காட்சி உரையாற்றுகையில்...

கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் வெளியே?

கூட்டமைப்பின் கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜங்கரன் பதவி விலகுவதாக கட்சி தலைமைக்கு அறிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் உறுப்பினர்களிற்கு சுழற்சி முறையில் தவிசாளர் பதவியை...

யாழுக்கும் வந்தது கொரோனா?

யாழ்ப்பாணத்திலிருந்து  பேலியகொட சென்றுவந்த குருநகர் ,பருத்திதுறை வாசிகள் இருவருக்கும்,யாழ்.போதனாவில் தனிமைப்படுத்தல் சிகிச்சையிலுள்ள இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

துயர் பகிர்தல் குணசிங்கம் ரெத்தினபூபதி

திருமதி குணசிங்கம் ரெத்தினபூபதி தோற்றம்: 10 மே 1949 - மறைவு: 25 அக்டோபர் 2020 மன்னார் கோவிற்குளம் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும்...

இலங்கை:எண்ணாயிரத்தை தாண்டியது?

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் 8,152 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,...

முழுநாடும் முடங்கலாம்:மகிந்த?

மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில்   இலங்கைக்கான தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று...

வெழுத்தது பால்:மனோவும் கைதூக்கினார்?

மரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ள  கடிதத்தில்  எதிர்கட்சியின் 5 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

கிழக்கில் 43 பேருக்கு கொரோனா!!

மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வாழைச்சேனை ஓட்டுமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 27  கொரோனா தொற்றாளர்கள்...

பிரஞ்சுப் பொருட்களை புறக்கணிக்கக் கோரும் இஸ்லாமிய நாடுகள்! வேண்டாம் என்கிறது பிரான்ஸ்!

பிரான்சில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமையை பிரஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன் பாதுகாப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்சின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என மத்திய கிழக்கு இஸ்லாமிய...

மாவீரர் நாளையொட்டி விபரங்களைச் சேகரிக்கும் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்

கனேடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் மாவீரர் தொடர்பான விபரங்களையும், மாவீரர்களது பெற்றோர், சகோதரர்கள் தொடர்பான விபரங்களையும் திரட்டுகின்றது.கனடிய மண்ணுக்கு அண்மைக் காலத்தில் வருகை தந்த மாவீரர்களின் குடும்பத்தினர், தற்போது...

இந்தியாவல்ல-உக்ரேன்:கொரேனா மூலம் அம்பலம்!

உக்ரைனிலிருந்து வந்த விமானபணியாளர்கள் குழுவை சேர்ந்த ஒருவரே இலங்கையில் இரண்டாவது சுற்று கொரோனா பரவலிற்கு காரணம் என அருண செய்த்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கியிலிருந்து வந்த விமானத்தில்...

இலங்கை:நாடாளுமன்றமும் மூடல்?

கொரோனா அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு இது மூடப்பட்டிருக்கும். அதன் பணியாளர்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் நாடாளுமன்ற பாதுகாப்புக்காக...

வெளியானது இலங்கையின் மரண வலயம்?

கொரோனா வைரஸ் தொற்று நாடளாவிய ரீதியில் வியாபித்துள்ளது. இந்நிலையில், இதில், அதிக ஆபத்தான பிரதேசங்கள் எவை? என்பது தொடர்பிலான வரைபடத்தை, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பகுதி வெளியிட்டுள்ளது.

தெல்லிப்பழை:புற்றுநோய் வைத்தியசாலையிலும் மோசடி?

தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் தமக்கு மேலதிக நேரப்படி உரியவகையில் தரப்படவில்லையென நோயாளிகளை அலைக்கழித்த கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் கும்பல் அரங்கேற்றிய மில்லியன் கணக்கிலான மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது....

யாழ்ப்பாண மீன் சந்தைகளிலும் ஆய்வு?

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள அனைத்து மீன் சந்தைகளிலும் விற்பனயில் ஈடுபடும் வியாபாரிகள் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். பேலியகொடை மீன் சந்தையை தொடர்ந்து திருகோணமலை...

துயர் பகிர்தல் தில்லையம்பலம் சிறிதரன்

பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலய மஹோற்சவ காலத்தில் மாம்பழத்திருவிழா சிறப்பாகச் செய்து வரும் உபயகாரர்களில் ஒருவரான அமரர்.தில்லையம்பலம் சிறிதரன் அவர்கள் 26.10.20 திங்கட்கிழமை அன்று இறைவனடி...

வெளிநாட்டில் பிச்சை எடுத்து வந்த பெண்ணிண் வங்கிக் கணக்கில் இருந்த தொகை!

எகிப்தில் 57 வயது மதிக்கத்த பிச்சைக்கார பெண்ணின் வங்கிக் கணக்கில் 3 மில்லியன் எகிப்திய பவுண்டுகள் இருந்த நிலையில், அவருக்கு சொந்தமாக ஐந்து குடியிருப்புகள் இருப்பது விசாரணையில்...

திருமதி ஈஸ்வரி கந்தசாமி தோற்றம்: 30 மே 1939 - மறைவு: 25 அக்டோபர் 2020 யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், வண்ணார்பண்ணை, கனடா Toronto ஆகிய...

துயர் பகிர்தல் செல்லையா திருநாவுக்கரசு

யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், மாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட என் உடன் பிறவாத் தம்பி (திருநா) திரு. செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் (உரிமையாளர், "சோமசுந்தரம் பல்பொருள் வாணிபம், மாங்குளம்")...