Main Story

Editor’s Picks

Trending Story

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது!

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து...

துயர் பகிர்தல் நாச்சியால் பொன்னுத்துரை

திருமதி நாச்சியால் பொன்னுத்துரை தோற்றம்: 02 பெப்ரவரி 1945 - மறைவு: 23 அக்டோபர் 2020 யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட...

தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே சதீஷ்குமார் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது!

தமிழில் ரம்மி, மதயானை கூட்டம், பரதேசி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார். இவர் கொரோனா காலத்தில் நடிகர்கள்...

இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்தமுயன்ற 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் மஞ்சளை போலீசார் பறிமுதல்!

பாம்பனில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்தமுயன்ற 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் மஞ்சளை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்....

துயர் பகிர்தல் பொன்னுத்துரை சுப்ரமணியம்

திரு பொன்னுத்துரை சுப்ரமணியம் தோற்றம்: 28 ஆகஸ்ட் 1936 - மறைவு: 23 அக்டோபர் 2020 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட...

புதிய மருத்துவ கிளினிக் கட்டடத் தொகுதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது!

யாழ் போதனா வைத்தியசாலை பின்புற வீதியில் - விக்டோரியா வீதி- அமைந்திருக்கின்ற கட்டடத் தொகுதியில் இன்று மருத்துவ கிளினிக் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேற்படி கட்டட தொகுதியை...

செல்வி சுபாங்கி ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்தது 26.10.2020

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி சுபாங்கி ரவி அவர்கள் 26.10.2020 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை, உற்றார், உறவினர்கள், நண்பர்ககளுடன் கொ ண்டாடுகின்றார்...

„சொன்னது நீ தானா“ : இசை குயில் சுசீலா வாழ்த்தை பெற்ற சாம்பவி!

சமீபத்தில் கனடாவில் வசிக்கும் பாடகர் மின்னல் செந்தில்குமரன் அவர்கள் வெளியிட்ட சொன்னது நீ தானா என்ற பாடலை YouTube வலைத்தளத்திலும் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கையின்...

பளை முல்லையடியில் வாள்கள் மீட்பு

கிளிநொச்சி மாவட்டம் பளை முல்லையடிப் பகுதி ஏ9 வீதியில் போடப்பட்டிருந்த மின்கம்பங்களுக்கு இடையில் பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாள்களை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் விபத்து! இருவர் படுகாயம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற உந்துருறுளி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.ஆரையம்பதி இந்து ஆலயத்திற்கு முன்னால் மட்டக்களப்பு - கல்முனை பிராதான வீதியில் விபத்து இடம்பெற்றிருந்ததது....

கைக்குண்டுடன் விளையாடிய சிறுவர்கள் படுகாயம்!

மன்னார் இரணை இலுப்பைக்குளப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாட்டி தனது இரு பேரப்பிள்ளைகளுடன்...

வடக்கிற்கு வருவோர் தனிமைப்படுத்தலில்?

தனிமைப்படுத்தல் பகுதியில் இருந்து வடக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் சுய தனிமைப்படுத்தப்படுவார்கள். நாட்டின் கம்பஹா மாவட்டம், கொழும்பு, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள, கிழக்கு...

இலங்கை எளிய ஜனாதிபதி கார்?

இலங்கையின் ஏழையான எளிமை ஜனாதிபதி பயன்படுத்தும் சொகுசு வாகனத்தின் வசதிகளை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னணி சிவில் செயற்பாட்டாளர் ஒருவர். நாடாளுமன்றிற்கு தனியே வந்தார்,மக்களிடம் எளிமையாக உள்ளார் என பிரச்சாரப்படுத்தப்படம்...

வெடுக்குநாறி மலையில் சிங்கள படை குவிப்பு!

வடக்கின் எல்லை கிராமங்களை ஆக்கிரமிக்கும் சிங்கள ஆட்சியாளர்களது செயற்பாடு உச்சம் பெற்றுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரன் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் தொடுத்த வழக்கினையடுத்து அங்கு எவரும்...

மகிந்த குடும்ப சங்கரில்லா ஹோட்டலுக்கும் பூட்டு

கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதிகளின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று,  நட்சத்திர விடுதிகளின் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. ஹில்டன், கோல்பேஸ் ஹோட்டல்களின் பணிகளே இவ்வாறு இடைநிறத்தப்பட்டுள்ளன. ஹில்டன்...

பாடசாலைக்குள் துப்பாக்கிச்சூடு ; 8 சிறுவர்கள் பலி ..!

மத்திய ஆப்பிரிக்க நாடான மத்திய கேமரூனில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது எட்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கேமரூனின், கும்பா நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றில்...

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி..!

கொழும்பு மாவட்டத்தின் மேலும் பல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது....

முல்லைத்தீவின் எல்லையிலுள்ள தமிழ் மக்களின் பகுதிகள் பறிபோகும் நிலையில்..!!

முல்லைத்தீவின் எல்லையிலுள்ள தமிழ் மக்களின் பகுதிகளை மகாவலிக்குள் உள்வாங்க சூழ்ச்சிகள் நடப்பதாக முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இதன்படி – முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறத்தே,...

இறுதி யுத்ததில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த இராணுவச்சிப்பாய் ஒருவர், 11 வருடங்களின் பின்னர் கழித்து உயிரிழப்பு!!

இறுதி யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த இராணுவச்சிப்பாய் ஒருவர், 11 வருடங்களின் பின்னர் நேற்று (21) உயிரிழந்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 2009 ஜனவரி மாதம்...

ஐரோப்பாவில் நேர மாற்றம் .( 25.10.2020)

ஐரோப்பாவில் ஏன் நேரம் மாற்றப்படுகிறது. ? புவி மேற்பரப்பில் காலநிலை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இலங்கை, இந்தியா மற்றும் அதன் அயல்நாட்டுப் பகுதிகள் மத்திய...

துயர் பகிர்தல் திருமதி கமலாதேவி விபுலானந்தன்

திருமதி கமலாதேவி விபுலானந்தன் (விஞ்ஞான ஆசிரியர்) தோற்றம்: 22 மார்ச் 1937 - மறைவு: 23 அக்டோபர் 2020 யூனியன் கல்லூரி ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியரும் பழைய...

ஏனைய மாவட்டங்களை போல யாழில் தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் அரசாங்க அதிபர் க.மகேசன்

தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆக...